பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நவராத்திரி

பாரதத்தின் பெரும் கொண்டாட்டகாலங்களில் ஒன்றான பூஜை திருவிழாக்கள் உச்ச காலம் இது. துர்கா பூசை,சரஸ்வதி பூசை,ராம்லீலா என சமயம் சார்ந்த சடங்குகளுக்கு ஒருபுறம், தாண்டியா ஆட்டம், தசரா கோலாகல ஊர்வலம் என கொண்டாட்டங்கள் மறுபுறம் பாரதம் கொண்டாடுகின்றது. நான் கொஞ்சகாலமாக இந்தியன் அதற்கு முன்னால் தமிழன், அதற்கு முன்னால் காட்டுமிராண்டி, அதற்கு முன்னால் மனிதனே இல்லை, தமிழனுக்கு மதமே இல்லை என சொல்பவன் எக்காலமும் உண்டு. இதோ வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடபடும்பொழுது தமிழகத்திலும் விழா கொண்டாடபடுகின்றது, […]

வீரப்பன் – சந்தண கடத்தல்காரன்

அன்று பெங்களூர் மிக மிக பரபரப்பாக இருந்தது, காரணம் மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொறுப்பு கூடுதலாக மத்திய அரசின் படைகளும் குவிக்கபட்டிருந்தன, காரணம் 1986ம் ஆண்டின் சார்க மாநாடு பெங்களூரில் நடைபெற்றது, சிங்களர்களின் “ராஜகுரு ஜெயவர்த்தனே” வருகிறார், புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருக்கிறார், எப்படி இருக்கும் நிலமை? (அடுத்த 5 ஆண்டுகளில் ராஜிவ் கொல்லபட்டபோது பெங்களூரில் குவிந்திருந்த புலிகள் ஏராளம், அந்த அளவிற்கு புலிகள் ஒரு அடைக்கல நகரமாக அதனை மாற்றி இருந்தார்கள்) […]

சிதறல்கள்

தன்னை கொல்ல இந்திய உளவுதுறையான ரா திட்டமிட்டிருப்பதாக பகிரங்கமாக இலங்கை அதிபர் சொல்லி இருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றது இலங்கையில் இந்திய தலையீடு உண்டு, ராஜபக்சே சீனா பக்கம் சரிந்ததால் அவரை தோற்கடித்ததில் இந்தியா உதவி உண்டு என ராஜபக்சேவே சொல்லி இருந்தார் இப்பொழுது காட்சிகள் மாறுகின்றன, இந்திய எதிர்ப்பையும் மீறி ஹம்பாந்தோட்டாவினை சீனாவிற்கு தாரை வார்த்ததிலும் இன்னும் பல விஷயங்களிலும் சிறீசேனாவிற்கும் இந்தியாவிற்கும் உரசிற்று சந்தடி சாக்கில் ராஜபக்சே டெல்லி எல்லாம் வந்து ஒரு […]

புத்தமதம் – ஒரு பார்வை

ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது, புத்தமதம் சாதி இல்லாதது புத்தமதம் சமத்துவமானது, அம்பேத்கர் அதனை தழுவினார், அது இது என ஒரே புத்தம் சரணம் கச்சாமி கோஷம்.. இந்தியாவில் இருந்த புத்தமதம் எங்கே? அம்பேத்கரோடு புத்தமததிற்கு போனவர்கள் எங்கே? பல்லாயிரம் பேரோடு புத்தமதம் சென்று சாதியினை ஒழித்த அம்பேத்கரின் அந்த மக்கள் எங்கே புத்தனை கொண்டாடுகின்றார்கள் என கேட்டால் பதிலே வராது புத்தமும் சமணமும் நல்ல மதம் சந்தேகமில்லை ஆனால் பின்பற்றுவதற்கு இயல்பான மதமா என்றால் நிச்சயம் […]

சபரிமலை – உச்ச நீதிமன்ற தீர்ப்பு

சபரிமலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி பெண்களை அனுமதிப்போம் என்கின்றது கேரள அரசு பெண்கள் வந்தால் மறித்து திருப்பி அனுப்புவோம் என கொந்தளித்து நிற்கின்றது கேரளம் இந்நிலையில் நாளை நடைதிறக்கபடுகின்றது மிக பதற்றமான சூழலில் இருக்கின்றது சபரிமலை ஏரியா வெறும் விளம்பரத்திற்காக அன்றே என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என சொல்லி பல பெண்கள் கிளம்பும் நேரமிது எத்தனை போராளிகள் அங்கு படையெடுத்து விளம்பரம் தேடுவார்களோ தெரியாது ஆனால் கேரள கொந்தளிப்பினை காணும்பொழுது விளம்பரம் தேட சென்றால் விபரீதம் […]

சிதறல்கள்

மேடம் விஜயகாந்த் கூட “வல்லரசு” என்றொரு படம் நடித்திருந்தார், அதை பற்றியும் ஏதும் சொல்வீர்களா? [ October 16, 2018 ] ============================================================================ பெண்கள் பதற்றமாகவே இன்னும் இருக்கின்றார்கள், காந்தி கண்ட கனவு இன்னும் நிறைவேறவில்லை : கமலஹாசன் நீர் இருக்கும் வரை எப்படி அய்யா பதற்றம் இல்லாமல் இருக்கும்? எப்படி காந்தி கனவு நிறைவேறும்? [ October 16, 2018 ] ============================================================================ “மெர்சல் படத்திலே பாஜக பற்றி தெரிஞ்சிபோச்சி, ஜெயலலிதாவுக்கு பயந்து இருந்த மாதிரி […]

மி டூ தொடர்ச்சி …

வைரமுத்து சின்மயி ஒரு பக்கம் முட்டிகொண்டிருக்க இன்னொரு பக்கம் லீனா மணிமேகலை எனும் பெண்ணியவாதிக்கும் சுசி கணேசனுக்கும் முட்டி கொண்டிருக்கின்றது கணேசன் என்னை கற்பழிக்கமுயன்றார் என லீனா அதிரடி காட்ட, கற்பு என்பது இருபாலருக்குமானது அவர்தான் என்னை கற்பழிக்க முயன்றார் என பதிலுக்கு வித்தியாசமாக கத்துகின்றார் கணேசன் விஷயம் சுவாரஸ்யமாக செல்கின்றது, இப்பொழுது முதல் சுற்று முடிந்திதிருக்கின்றது, லீனா பக்கம் சேதம் அதிகம் அடுத்த சுற்று எப்படி இருக்கின்றது என பொருத்திருந்து பார்க்கலாம், விரைவில் இரண்டாம் சுற்று […]

சிதறல்கள்

தங்கள் “செக்க சிவந்த வானம்” படத்தின் பிரமோஷனுக்காக மணிரத்னமும் அவரின் மனைவியும் நீண்ட காத்திருப்புக்கு பின் தலைவியினை கண்டனர் தலைவியின் ஆதரவிற்காக தவித்து நிற்பவர்களில் மணிரத்னம் குடும்பமும் உண்டு என்பதில் சங்கம் பெருமை அடைகின்றது.. தலைவி ஆதரவின்றி இளைஞர்களின் அபிமானத்தை பெறுவது சாத்தியமில்லை என் உணர்ந்துவிட்ட மணிரத்தினத்திற்கு நன்றி [ October 15, 2018 ] ============================================================================ ஏம்மா சின்மயி நீர் நாயக்க சாதி என்கின்றார்களே அப்படியா? அங்கிள் சைமன் வைரமுத்துவிற்கு மிக கடுமையாக அதாவது வைரமுத்து […]

சிதறல்கள்

“களங்கம் வந்தா என்ன பாரு அதுக்கும் நிலாவுன்னு பேரு அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு….” [ October 11, 2018 ] ========================================================================== இன்று உலக பார்வை தினம் பார்வை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. [ October 12, 2018 ] ========================================================================= மனிதர்களுடன் உரையாடும் முதல் ரோபோ விசாகப்பட்டினத்தில் அறிமுகம் இதென்ன பிரமாதம்? தமிழகத்தில் ரோபாக்கள் ஆட்சியே நடக்கின்றது, கட்டுபாடு மட்டும் டெல்லியில் இருக்கின்றது [ October 12, 2018 ] […]

இந்திய அமைதிபடை

இதே அக்டோபர் 10ம் தேதிதான் 29 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது. ஈழவரலாற்றில் முக்கியமான காலம் அது, புலிகள் ஈழதமிழரின் எதிர்காலத்தை,நிம்மதியினை ஒழிக்க தொடங்கிய நிகழ்வு அது ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர் அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு […]