பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

செவ்வாய் கிழமை என்றால் இப்படித்தான் செக்க சிவந்து இருக்க வேண்டும் செவ்வாய் கிழமையில் “செவ்வாய் நல்லாள்” தரும் அபூர்வ தரிசனம்.. —————————————————————————————————————————————– “வெண்தாடி வேந்தர் மோடி” என்றவுடன் பகீரென்றது, ஆனால் உற்று பார்த்தால் “கதைகளின் கதை” என நிகழ்ச்சி பெயரை சொல்கின்றார்கள் கதைதானே, வேறு எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் காமெடி கதை போல… (ஆனாலும் வைகுண்டராஜன் அண்ணாச்சி தாதுமணல் உரிமத்திற்காக இப்படி மோடியினை வெண்தாடி வேந்தர் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவர்தான் ஒருவேளை லைசென்ஸ் கிடைத்துவிட்டால் […]

விநாயகர் சிலை ஊர்வலம்

வழக்கம்போல் கலவரமாகும் இந்த விநாயகர் சிலை ஊர்வலம் சில இடங்களில் நடக்கின்றது, தென்காசி பக்கம் எல்லாம் தடை உத்தரவு என்கின்றனர் இந்துக்களுக்கு என்றுமே ஒரு சிறப்பு உண்டு, அது எந்த திருவிழா என்றாலும் அமைதியாக கொண்டாடுவார்கள் என்பது, இந்நாட்டில் அதுதான் நடந்தது, நடக்கின்றது பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் நல்லிணக்கம் இது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா காலங்களிலும் இந்துக்களின் திருவிழா நல்லிணக்கத்துடனே நடந்தது அது பழனி ஆலயம், மதுரை அழகர், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி […]

அண்ணா பேரறிஞரானது

அந்த காலத்தில் ராஜாஜி என்றொருவர் இருந்தார், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் தமிழர் மகாத்மா காந்தியின் சம்பந்தி பெரும் வழக்கறிஞரும், பெரும் அறிஞருமான அவர் மூதறிஞர் என போற்றபட்டார். பெரியாரும் அவரும் கருத்து ரீதியாக மோதினாலும் அவரை கலக்காமல் பெரியார் ஏதும் செய்ததில்லை மணியம்மை திருமணம் உட்பட‌ காங்கிரசுக்கும் நாட்டிற்கும் மிகபெரும் அடையாளம் மூதறிஞர் ராஜாஜி அவரை குறிவைத்து அடித்தே திமுக வளர நினைத்தது, திமுகவின் தந்திரம் அது. யார் பெரியவர்களோ அவர்கள் […]

சென்னை ஜார்ஜ் கோட்டை

சென்னை கோட்டையினை வெள்ளையர் கட்டி பியாபாரம் செய்து, பின் ஆட்சிக்கு வந்தபின் அக்கோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததானது, அன்று தென்னிந்தியாவின் தலமை செயலகம் அதுதான். அன்று கிழக்கிந்திய கம்பெனி யாருக்கும் கட்டுபடாத கம்பெனி, இந்தியாவில் அது கிளப்பிவிட்ட ஊழலும், கையூட்டும் கொஞ்சமல்ல, கிளைவ் வரும்பொழுது அது அப்படித்தான் இருந்தது இந்த லஞ்சமும் ஊழலும் ஜார்ஜ் கோட்டையின் ஒரு அம்சமாகவே அதன் தொடக்கத்தில் இருந்திருக்கின்றது, இன்றும் அப்படித்தான் இருக்கின்றது சென்னை கோட்டை அந்த லஞ்சம் மற்றும் கொள்ளைபணத்த்தால் நிரம்பி கிடந்திருக்கின்றது […]

“அண்ணா நாமம் வாழ்க”

ச‌ரியாக வாராத தலை, உடல் பிடித்த கசங்கிய சட்டை,தூக்கிஎடுத்து கட்டிய வேட்டி, வாயில் வெற்றிலை கரை, கூடவே பொடி வாசனை, டெல்லி பாராளுமன்றத்தில் அவர் நுழையும்பொழுது அந்த தலமையகமே ஒரு மாதிரித்தான் பார்த்தது அவர் பேச எழும்பொழ்து சபை சுழித்தது, பேச பேச ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது, இது ஒரு பெரும் அறிஞனின் பேச்சு என சபை நேரு தலைமையிலே மீண்டும் பேச சொல்லி அந்த தமிழனை வாழ்த்தியது, டெல்லி என்ன டெல்லி?, உலக நாடுகளின் பெரும் […]

திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்

கலைஞரே சொன்னது போல, “சில பத்திரிகைகள் எல்லா கட்சியினையும் சாதரண‌ கண்ணாடி போட்டு பார்க்கும், திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்” நடக்கும் காட்சிகளும் அப்படித்தான் இருக்கின்றது, ஸ்பெக்ட்ரம் என இல்லாத இலக்கத்திற்கு பொங்கிய பத்திரிகைகள் ரபேல் ஊழலில் கனத்த அமைதி தாமரைகனி போன்ற பிரபல அடிதடி பார்ட்டிகள் இருந்த கட்சி அதிமுக, ஏன் இப்பொழுதும் சொல்லிகொள்ளும் பலர் அங்கு உண்டு , ஆட்டோவில் ஆள் அனுப்புதல், கலெக்டர் மேல் ஆசீட் ஊற்றுதல் என அவர்களின் […]

சிதறல்கள்

பெட்ரோல், டீசலில் அதிக வரி கிடைக்கிறது: மாநில அரசு ரூ.6.5 வரை குறைக்கலாம்: ஆதாரத்துடன் ராமதாஸ் விளக்கம் காமெடி கருத்துக்களை சீரியசாக இவர் அடிக்கடி சொன்னதால் இப்பொழுது நல்ல கருத்தை சொன்னாலும் கேட்க யாருமில்லை ராமதாஸ் சொல்வது சரியான விஷயம், ஆனால் பழனிச்சாமியா செய்வார்? பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் , மாட்டுகறி கொலைகள் என கலவரத்தையும் கொலைகளையும் மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் பாஜகவினர் திமுகவினை அடிதடி கட்சி என்பதுதான் இன்றைய காமெடி எல்லோரு அடிதடி […]

அணுவுலை முதல் ஏராளமான சிக்கலுக்கு காரணம் தேசிய கட்சிகள்

“ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையினை தேசிய கட்சிகள் கண்டுகொள்ளவில்லை, காவேரி பிரச்சினைக்கு காரணம் தேசிய கட்சிகள் இங்குள்ள அணுவுலை முதல் ஏராளமான சிக்கலுக்கு காரணம் தேசிய கட்சிகள் இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கும் காரணம் மத்திய அரசு இப்படி இந்த திராவிட கட்சிகளும் அதன் கூட்டு ஒட்டு கட்சிகளும் சொல்லிகொண்டே இருக்கின்றன‌” மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள்? சாட்சாத் இவர்களுக்கு, ின் யாரிடம் எதிர்பார்ப்பார்கள்? இவர்களிடம்தான் எதிர்பார்ப்பார்கள் எல்லா சிக்கலுக்கும் மத்திய அரசே காரணம் என்றால் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு […]

ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார்

மறுபடியும் ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார் , அதுவும் சும்மா வரவில்லை மகன், அப்பா, அப்பப்பா, அம்மா அம்மம்மா , அக்கா அக்கக்கா என குடும்பதோடு வந்திருக்கின்றார் போல பஸ் பிடித்து செல்லும் வைகோவுமில்லை, இங்கே அழிச்சாட்டியம் செய்யும் சைமனோ, திருமுருகன் காந்தி போன்றோர் சத்தமுமில்லை “அடேய் ராஜபக்சே வந்திருக்கின்றார், அதுவும் முள்ளிவாய்க்கால் கொள்ளி வைத்த ராஜபக்சே வந்திருக்கின்றார்..” என்றால் “அட போடா..” என சொல்லிவிட்டு எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாயிற்று எப்பொழுது இவர்கள் கத்துவார்கள் என்றால் திமுக […]

தாமிரபரணி நதியில் புஷ்கரணி விழா

தாமிரபரணி என்பது கங்கை காவேரி போல புண்ணிய நதி, அதன் கரைகளில் ஏராளமான புண்ணிய ஸ்தலங்கள் உண்டு அந்த புனிதமான நதியில் புஷ்கரணி விழா கொண்டாட கூடாது என திருமா, வைகோ , நல்லகண்ணு எல்லாம் கிளம்புவது சரியல்ல. கண்டிக்க வேண்டிய விஷயம் இவர்கள் இந்துமதம் தொடர்பான பண்டிதர்களோ இல்லை மத அபிமானிகளோ அல்ல, மக்கள் தாமிரபரணியில் விழா கொண்டாடினால் அதை தடுக்க கிளம்பும் உரிமையினை இவர்களுக்கு யார் கொடுத்தது? விட்டால் நெல்லையப்பர் கோவில் தேர் எங்களை […]