பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பதிலுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும்?

உலகினை ஒரு வழிசெய்யாமல் விடமாட்டேன் என வம்பு செய்யும் டிரம்பானவர் இன்றொரு அறிவிப்பினை செய்து உலகை அலறவிட்டிருக்கின்றார் அதாவது ஆப்பிள் போன்ற நிறுவணங்கள் சீனாவில் இருந்து வெளியேற வேண்டுமென கேட்டுகொண்டிருக்கின்றார் இதன் பாதிப்பு சாதாரணமாய் இராது, காரணம் அப்படியானது அமெரிக்கா ஒரு காலத்தில் எலக்ட்ரானிக் உற்பத்தியில் நம்ப்ர் 1 நாடாக இருந்தது, இரண்டாம் உலகப்போர் முடியும் வரை அது நீடித்தது பின் அரசியல் மற்றும் இதர காரணங்களுக்காக ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளுக்கு அந்த […]

கிளைவ் சொல்கின்றான்

கிளைவின் வாழ்வினை படிக்கும் பொழுது சில விஷயங்கள் புரிகின்றது ஒரு இடத்தில் அவனை லண்டனில் கேள்வி கேட்கின்றார்கள், இந்திய மக்களை தரகுறைவாக நடத்துகின்றீர்களாமே, மக்கள் அபிமானம் இல்லையாமே அப்படியா? கிளைவ் சொல்கின்றான் “இங்கிலாது மக்கள் மனநிலைக்கும், இந்திய மக்கள் மனநிலைக்கும் ஏகபட்ட வித்தியாசம் இருக்கின்றது நாமோ அரசுக்கு கட்டுபட்ட உரிமை கொண்ட‌ மக்களாட்சி பிரிட்டன் என்றாலும் அரசு மீதும் சமூகம் மீதும் பொறுப்பாய் இருக்கின்றொம் அவர்கள் அப்படி அல்ல, ஆள்பவர்களை பற்றி கவலை இல்லை. ஆள்பவர்கள் செய்யும் […]

சிதறல்கள்

கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம் மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் உண்டு, அவர்களில் சில‌ தமிழர்களே தவிர தமிழ் என்பது ஆங்கிலம் கலந்தே இருக்கும், […]

மோடி போல சிக்கி இருக்கும் இன்னொரு நபர் டிரம்ப்

உலக அளவில் இரு தலைவர்கள் அவர்களின் சொந்த நாட்டில் எல்லோராலும் விமர்சிக்கபடுகின்றார்கள், கடுமையான எதிர்ப்பு ஒருவர் நமது மோடி, அவரின் சொந்த கட்சிக்காரர்களே ஏன் ஆர்.எஸ்.எஸ் காவல்காரரான ஜெயமோகன் கூட மோடியின் மீது பெரும் அதிருப்தி தெரிவித்துவிட்ட நிலையில் மோடி எதிர்ப்பு அலை தேசமெங்கும் வீசுகின்றது குஜராத்தில் மோடி ஜொலித்திருக்கலாம் ஆனால் பிரதமராக தோற்றுவிட்டார் பஞ்சாப் பக்கத்தில் விவசாயம் பார்ப்பதற்கும், ராதாபுரம் பக்கம் விவசாயம் பார்க்கவும் ஏகபட்ட வித்தியாசம் உண்டு மோடி எதிர்ப்பு அலை தேசமெங்கு வீச […]

சிதறல்கள்

தன் சமூக வலைதள ரசிகர்களை சந்திக்கின்றார் தனுஷ் குஷ்புவிற்கும் ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள், தலைவி என்றாவது இப்படி கிளம்பினாரா? இல்லை அவர் வரவே மாட்டார், காரணம் நிறைகுடம் தளும்பாது கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் […]

இளம் துறவியினை ஏன் கொண்டாடுகின்றார்கள்

இந்த இளம் துறவியினை ஏன் கொண்டாடுகின்றார்கள், இப்படி வரவேற்கின்றார்கள்? அவர் என்ன விவேகானந்தர் போல சிகாவில் பேசினாரா? இல்லை அபிராமபட்டர் போல் நிலவினை மறைத்தாரா? ஒன்றுமில்லை அதைவிட மகத்தான காரியத்தை செய்திருக்கின்றார் என்ன செய்தார்? இந்துக்களுக்கு திருப்பதி போல, கிறிஸ்தவருக்கு வேளாங்கணி போல இஸ்லாமியருக்கு முக்கியமானது ஆஜ்மீர் தர்கா அங்கு இஸ்லாமியர் பெரும் கூட்டமாய் குவிவர், சுற்றுபயணிகளும் உண்டு இந்த மாபெரும் மகான் என்ன செய்தார் என்றால் அந்த ஆஜ்மீர் தர்காவில் குண்டுவைத்து சிலரை கொன்றார், விஷயம் […]

பாசிசம் என்றால் என்ன

இந்த விமானத்தில் சோபியா என்பவர் கத்தினார், அதை தொடர்ந்து பாசிச பாஜக என கத்தினார்கள், கத்தினார்களே தவிர பாசிசம் என்றால் என்னவென தெரியவில்லை புரட்சி என்றாலே எம்ஜிஆரா என அப்பாவிதனமாக கேட்கும் தமிழகத்திற்கு பாசிசம் என்றால் என்ன என்பது எப்படி தெரியும்? நம்மிடமும் சிலர் கேட்டார்கள், சொல்லிவிடலாம் உலகில் மக்களாட்சியினை முதலில் கொடுத்த ரோமர்கள் ஒரு சிக்கலான காலகட்டத்தில் அவசர ஏற்பாடாக Cincinnatus. என்பவரை மன்னராக வைத்தார்கள், அவனோ அடக்கி ஆள ஆரம்பித்தான் அவன் தனக்கு சிலை […]

மறுபடியும் 7 தமிழர் விடுதலை

மறுபடியும் 7 தமிழர் விடுதலை என களம் என சத்தம் வர ஆரம்பித்துவிட்டது இதில் 7 தமிழர் என்பதே பெரும் தவறு, மூவர் இந்தியர் மற்ற நால்வர் இலங்கையர் என்பதே உண்மை இதில் 4 பேரை கேட்க வேண்டியது இலங்கை அரசு, இந்தியர்களான தமிழகத்தினர் அந்நியநாட்டு குடிகமன் 4 பேரை விடுவி என சொல்வது உலகிலே எங்குமே இல்லாத அதிசயம், அப்பட்டமான தேச துரோகம் மீதி 3 இந்தியரும் என்ன தியாகிகளா? நளினி பேரரிவாளன் உட்பட்ட மூவரும் […]

7 பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலைக்கான முடிவை தமிழக அரசே முடிவெடுக்கலாம் : உச்ச நீதிமன்றம் பழனிச்சாமிக்கு மோசமான காலகட்டம், குட்கா விவகாரத்தில் மனிதர் வசமாக சிக்கி இருக்கும் பொழுது கூடுதல் நெருக்கடி வேறு ஆயினும் தமிழக அரசு என்ன செய்யும்? மத்திய அரசோடு கலந்து ஆலோசிப்போம் என சொல்லும், மத்திய அரசோ பல காரணங்களை காட்டி முடியாது என சொல்லும் பின் அரசுகளின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என இதுவும் ஒதுங்கும் […]

சோபியா விவகாரம்

பொதுவாக விமான பயணத்தில் யாரும் இடைஞ்சல் செய்தால், சர்ச்சைகள் செய்தால் அவர்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள் விமான விதிமுறைகள் அதற்கு இடமளிக்கின்றன, காரணம் மற்ற பயணங்களை போல் அல்லாமல் விமான பயணம் சவால் மிக்கது, எல்லோரின் ஒத்துழைப்பும் அவசியம் இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதம் ஏராளம் யாராவது பயணி குடித்துவிட்டு கலாட்டா செய்தல், பணிப்பெண்ணிடம் வம்பிழுத்தல், அடுத்திருப்பவனை இம்சை செய்தல் இல்லை ஏதும் மிரட்டல் என்றால் உடனே அவனை பிடித்து விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள் சோபியா […]