பேதை செங்கொடிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
ஒரு படத்தில் நாகேஷ் குனிந்து நிற்பார், அவர் யார் முன்னால் குனிந்து நிற்பாரோ அந்த பணக்காரர் கேட்பார், என்னப்பா இப்படி குனியிறே நாகேஷ் சொல்வார் “இன்னும் குனிவேன், தரை தடுக்குதே” இந்த அங்கிள் சைமன் கும்பல் எப்படிபட்டது என்றால் சாட்சாத் அந்த நாகேஷ் காட்சியினை விட காமெடியாக தரையில் குழிதோண்டி குனியும் கும்பல் இதோ பாருங்கள், செங்கொடிக்கு அஞ்சலியாம். அவர்கள் கட்சியே யாருக்காவது அஞ்சலி செலுத்துவது அதன் படி செய்கின்றார்கள் ஆனால் செங்கொடி எதற்காக செத்தாள் ராஜிவ் […]