பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விசால் மக்கள் நற்பணி இயக்கம் தொடஙகிவிட்டாராம்

அறிவாலயத்து வாட்ச்மேன் வேலையினை இப்படியா கேட்பது? 1967க்கு பின் சினிமாக்காரர் அல்லாத முதல்வர்கள் பன்னீர் செல்வமும் பழனிச்சாமியும் சசிகலா அதை தவறவிட்டார் அப்படி சினிமா பிடியில் இருந்து தமிழக அரசியல் விடுபட்டது சினிமாக்காரர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அவர்களுக்கென்ன தங்கள் துறை அரசியலை கட்டுபடுத்த வேண்டும், அதில் இருக்கும் முதல்வரை சுற்றி ஆடிகொண்டே இருக்க வேண்டும், சலுகைகளை கறக்க வேண்டும் இது பச்சை தமிழன் பழனிச்சாமியின் இரும்பு ஆட்சியில் எடுபடுமா? இதனால் சினிமாக்காரர்கள் ஒரு முடிவோடு களமிறங்குகின்றார்கள், ரஜினி […]

பெரியார் மட்டும் போராடவரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் ?

டேய் ஆரிய அடிவருடி, கொண்டை மறைக்கா சங்கி , பெரியார் மட்டும் போராடவரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா? ஒரு மண்ணும் ஆகியிருக்காது, வீரமணி கோடிகளில் புரண்டிருக்க மாட்டார்.. அண்ணாவின் கல்லறை உட்பட ஒரு கல்லறையும் மெரினாவிர்கு வந்திருக்காது. அண்ணா ஒழுங்கான பேராசிரியராக இருந்திருப்பார், கலைஞர் நல்ல வசனகர்த்தாவக நீடித்திருப்பார் ராமசந்திரன் அவர்போக்கில் நடித்துவிட்டு இறந்திருப்பார். அதாவது எல்லோரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார்கள், பழனிச்சாமி பன்னீர் உட்பட‌ தமிழகத்தில் ஊழல் இல்லா துறை உண்டா? : […]

சமூக நீதி என்றால் என்ன?

சமூக நீதி என்றால் என்ன? சமூகத்தில் யார் திறமைசாலியோ அவனை சாதி பெயரால் ஒடுக்கிவிட்டு, யாருக்கு திறமை சுத்தமாக இல்லையோ அவனை பொருத்தமற்ற பதவிக்கும் அவனுக்கு பின் அவன் சந்ததியினை சாதி பெயரை சொல்லி அமர வைப்பது சமூக நீதி எனப்படும் நாடு எக்கேடும் கெட்டு போகட்டும், நாட்டு பற்று எல்லாம் யாருக்கு வேண்டும்? என் சாதி மட்டும் வாழவேண்டும் அல்லது திறமையானவன் எல்லாம் எங்காவது ஓட வேண்டும் என்பது அதன் முக்கிய இலக்கு இவ்வாறு செய்வதுதான் […]

தரகுறைவாக சைமன் பேசுவதை ஏற்க முடியாது

மறைந்த ஜெயலலிதா மேல் ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் அவரை தரகுறைவாக சைமன் பேசுவதை ஏற்க முடியாது சாட வேண்டுமானால் அங்கிள் சைமன் எப்படி சாட வேண்டும்? ஜெயா ஒன்றும் போராளி அல்ல, நிச்சயம் தியாகியும் அல்ல‌ ஆனால் அவர் வந்தது சினிமா மூலம், சினிமாவே அவருக்கு அடையாளம் கொடுத்தது, அந்த பிரபலத்தை அவர் கட்சிக்கு பயன்படுத்தினார் அங்கிள் சைமன் சாடவேண்டுமென்றால் சினிமா மோகத்தை சாடட்டும், சினிமாவே தமிழன் சீரழிவுக்கு காரணம் என்ற உண்மையினை சொல்லட்டும் சொல்வாரா? […]

நாட்டுபற்றை வளர்க்க திமுக என்ன செய்தது?

நாட்டுக்கு திமுக என்ன செய்தது என்றால், அது சமூக நீதி காத்தது என சொல்லி சீறுகின்றார்கள் சர்ச்சையான ஆர்,எஸ்.எஸ் கூட சீனப்போரிலும், வங்கபோரிலும் எல்லையில் சென்று ஏதோ செய்தது, முடிந்த‌ சேவையினை செய்தது ஆனால் திமுக போன்ற கட்சிகள் என்ன செய்தது என்றால், அதே பதில்தான் இது சமூக நீதிகாத்த இயக்கம் பெரியார் என்ன அடுத்த நாட்டு நீதியினையா காத்தார்? அவர் அரசியலுக்கா வந்தார்? அரசியலுக்கு வராமல் சமூக நீதியினை காக்க முடியாதா என்றால் நீ சங்கி […]

தமிழகம் இந்த மராட்டியர்களை போல் சிந்திக்கவில்லை என்பதுதான் ஆறுதல்

1818ம் ஆண்டு தங்கள் ராஜ்யத்தை விஸ்தரித்த ஆங்கிலேயர்கள் தமிழகம், வங்கம் என பிடித்துவிட்டு மராத்தியர் சரிந்த காலங்களில் அங்கும் கால்பதித்தனர் எங்கு சென்றாலும் சொந்த படையோடு வென்றவன் அல்ல ஆங்கிலேயன், இங்குள்ள மக்களையும் படையில் சேர்த்தே சண்டையிடுவான் தமிழகம், வங்கம், பீகார் எல்லாம் இதே வேலைதான், அப்படியே மகராஷ்டிரம் பக்கம் கொஞ்சம் உள்ளூர் மக்களை சேர்த்து மராட்டிய ஆளும் வர்க்கத்தை வென்றான் அங்கு ஒரு நினைவு தூணும் உண்டு, கோரேகான் என்பது அந்த இடம் இது கர்நாடக […]

ரஜினி மேல் இவர்களுக்கு ஒரே பயம்

ரஜினி மேல் இவர்களுக்கு ஒரே பயம் என்னவென்றால் அவர் தேசியவாதி, இவர்கள் திராவிட பிரிவினை கோஷ்டி அதனால் அவரை இவர்களுக்கு பிடிக்காது உண்மையான தேசாபிமானிகளை இந்த கருப்பு சட்டைக்கோ இல்லை கருப்பு சிகப்பு கோஷ்டிகளுக்கோ எப்பொழுது பிடித்தது? கேட்டால் பெரியார் மண் என்பார்கள், அந்த மண்ணை 16 ஆண்டுகாலம் பிராமணத்தி ஜெயா ஆண்டார், பெரியார் மண்ணின் அந்த பெரும் அவமானத்தை மட்டும் சொல்லவே மாட்டார்கள்

உடன்பிறப்புக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை

இந்த உபிக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை என்றால், இப்பொழுது தமிழ் அறிஞர்களாகவும் ஆகிவிட்டார்கள் அதாவது ஆரத்தி என்பது தமிழ் இல்லையாம் சமஸ்கிருதமாம், எந்த புத்தகத்தில் படித்தார்கள் என்றால் தெரியவில்லை காஞ்சியா? ஈரோடா? திருகுவளையா? எந்த புத்தகத்தில் அப்படி இருந்தது? ஆரம் என்பது தமிழ்ச்சொல், அதற்கு வட்டம் என பொருள். அந்த சூடத்து தீயினை வட்ட வடிவமாக சுற்றுவார்கள் சூட்சுமமாக முகத்தை சுற்றி நிற்கும் சக்திகள் அதில் எரியும் என்பது அக்கால நம்பிக்கை, அது இன்றும் தொடர்கின்றது வட்டம் […]

திராவிட சர்ச்சில் , ராஜதந்திரி என கிளம்பி விட்டார்கள்

தலைவர் கருணாநிதியை மிஞ்சும் சாதனை தலைவனாக ஸ்டாலின் திகழ வேண்டும் – கி.வீரமணி அன்னார் பெரியாரை மிஞ்சி பல சாதனைகளை செய்தவர் என்பது குறிப்பிடதக்கது அண்ணாவினை தென்னாட்டு பெர்னாட்ஷா என்றவர்கள், ஒரு காலத்தில் கலைஞரை தமிழ்நாட்டு ஷேக்ஸ்பியர் என்றவர்கள் இப்பொழுது ஸ்டாலினை மட்டும் விடுவார்களா? இதோ திராவிட சர்ச்சில் , ராஜதந்திரி என கிளம்பிவிட்டார்கள். புரட்சி தலைவன் லெனினை பார்த்துவிட்ட பின்பும் ராமசந்திரனை புரட்சி தலைவர் என சிரிக்காமல் சொன்ன தமிழகம் இது, இப்படித்தான் இருக்கும் சர்ச்சில் […]

ஸ்டாலினுக்கு அவர் வீட்டிலே ஆரத்தி எடுக்கும் காட்சி

ஸ்டாலினுக்கு அவர் வீட்டிலே ஆரத்தி எடுக்கும் காட்சி இது இந்த பகுத்தறிவு வீரமணி இப்பொழுதெல்லாம் வாய் திறக்கமாட்டார் ஏம்பா அழகிரி மகன் துரை தயாநிதி என்பவரே, இது பற்றி வீரமணியிடம் கொஞ்சம் கேட்டு சொல்லமுடியுமா? அண்ணாதுரையின் கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர் வாஜ்பாய்: கனிமொழி உட்பட‌ திமுக அதிமுக பிரமுகர்கள் புகழாரம் எது? பாபர் மசூதியினை இடிக்கும் பொழுது அமைதி காத்து,அதன் பின்னும் கட்சியில் நீடித்ததா? ஆக பாபர் மசூதியினை இடிக்க வேண்டும், நாடெல்லாம் பாஜக வளரவேண்டும் என்பது […]