பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இரு சம்பவங்களும் ஒன்றே

1984ல் பொற்கோவிலில் புகுந்த தீவிரவாதிகளை ராணுவம் கொண்டு அடக்கியது போல் அல்லாமல் ஜே.என்.யூ பல்கலை கழக தீவிரவாதிகளை காவல்துறை கொண்டு அடக்கியிருக்கின்றது அரசு இரு சம்பவங்களும் ஒன்றே கோவிலும் பல்கலைகழகமும் வேறல்ல, அந்த பிரிவினைவாத தீவிரவாதிகளும் இந்த கொடும்புத்தி மாணவர் வேடத்தில் இருக்கும் தேசவிரோதிகளும் வேறல்ல‌ நிச்சயம் ராணுவத்தை பல்கலைகழகத்துக்குள் அனுப்ப வேண்டிய நேரம்தான் , ஆனால் காவல்துறையினை அனுப்பி சேதத்தை குறைத்திருக்கின்றது அரசு

பாகிஸ்தானில் சிறுபான்மையானரான சீக்கியர் மேல் தாக்குதல்கள் தொடர்கின்றன‌

பாகிஸ்தானில் சிறுபான்மையானரான சீக்கியர் மேல் தாக்குதல்கள் தொடர்கின்றன‌ முதலில் பாகிஸ்தானின் லாகூர் பக்கம் ஒரு சீக்கியரை காதல் விவகாரத்தில் கட்டாய மதமாற்றம் செய்ததில் தொடங்கிய சர்ச்சை கலவரமாகி குருத்வாராவினை தாக்கும் அளவு சென்றது அந்த கலவரம் பரவி பாகிஸ்தானின் மேற்கு பக்கத்தில் பெஷாவரில் ஒரு சீக்கியன் கொல்லபட்டிருக்கின்றான் இனி பெரும் கலவரம் வெடித்தால் என்னாகும்? அந்த சீக்கிய அபலைகள் எங்கு செல்லும்? ஆப்கன் செல்லமுடியுமா? இல்லை ஈரானுக்கு ஓட முடியுமா? நம் நாட்டிற்குள்தான் வரவேண்டும், சீக்கிய பூமி […]

நெல்லை கண்ணன் ஏன் இப்படி சிக்கினார்?

மோடியின் 6 ஆண்டு காலத்தில் இல்லா சிக்கல் அவருக்கு குடியுரிமை போராட்டத்தில் வந்தது, அது ஏன் இதில்மட்டும் வந்தது? நெல்லை கண்ணன் ஏன் இப்படி சிக்கினார்? இதுபற்றி நாம் சிந்திக்கும் பொழுது காதோரம் ஒரு குரல் கேட்கின்றது, அது நித்தியானந்தா சீடகோடிகளின் குரல் “ஏய் மானிடா,உன் ஆத்மாவுக்கு சொல்கின்றோம். மோடிஜி நல்லவர் ஆனால் சுவாமியினை பற்றி சிலர் தவறாக சொன்னதை நம்பி நடவடிக்கை எடுக்க தொடங்கி சிக்கலில் சிக்கினார் உன் மானிட உடல்கூட்டின் மூளை பதிவில் அது […]

ஏன் காங்கிரஸ்காரருக்கு நாம் தமிழர் கட்சி உள்ளே ஓடிவருகின்றது?

நெல்லை கண்ணன் காங்கிரஸ்காரர் ஆம், நாம் தமிழர் சொல்வதுபடி ஈழத்தில் தமிழரை கொன்ற, இறுதியுத்தத்தில் பல லட்சம்பேரை கொன்ற காங்கிரஸ் அரசின் கட்சிக்காரர் நாம் தமிழர் கொள்கைபடி எக்காலமும் காங்கிரஸ் தமிழர்விரோத கட்சி ஆனால் நெல்லைகண்ணனுக்கு சைமன் அப்படி பொங்கி தீர்க்கின்றார், அப்பா நெல்லை கண்ணன் என ஒரே ஒப்பாரி ஏன் காங்கிரஸ்காரருக்கு நாம் தமிழர் கட்சி உள்ளே ஓடிவருகின்றது விஷயம் வேறொன்றுமில்லை, நெல்லை தாமிரபரணி பல சக்திகளால் உறிஞ்சபடும் அதில் பல கம்பெனிகள் உண்டு அந்த […]

இவர்கள்தான் இன்றை வங்க சீரழிவுக்கு முதல் காரணம்

அந்த வங்கம் அன்று உலகின் மிக மிக செழிப்பான பிரதேசமாயிருந்தது கங்கை நதியின் டெல்டா பகுதி அது, கங்கை பல ஆறுகளாக பிரிந்து வங்காளத்தை எப்பொழுதும் பசுமையாகவே வைத்திருந்தது, நெல் என்பது அளவுக்கு மீறி விளைந்தது வங்க காடுகளில் புலிகளும் மான்களும் செழித்திருந்தன, புலிகளின் வேட்டை பொருட்களுக்கான சந்தையே இருந்தது கரும்பும், பருத்தியும் அதிகம் விளைந்தன, மெல்லிய துணி அங்கு நெய்யபட்டது அதற்கு ஐரோப்பாவில் கனத்த வரவேற்பு இருந்தது காய்கறிகள் எக்கசக்கம் விளைந்தன, கடலிலும் ஆற்றிலும் மீன் […]

நாகரீகம் அறிந்த இஸ்லாமியர் பெருவாரி இருக்கின்றார்கள்

திமுக காங்கிரஸில் இருக்கும் நல்ல இஸ்லாமியர், நற்குணம் படைத்தோர் கொஞ்சமேனும் நியாய தர்மம் அறிந்த இஸ்லாமியர் நெல்லை கண்ணனையோ அவரோடு கைதட்டிய அந்த கூட்டத்தை கண்டிக்கின்றனர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையும் சொல்லாமல் அவரை கண்டிக்காத அந்த கூட்டம் நடத்திய கோஷ்டியினை கண்டிக்கின்றார்கள் அந்த நேர்மையினை நாம் வாழ்த்துகின்றோம் ஆனால் வீம்புக்கு கண்ணனுக்கு முட்டுகொடுக்கும் சில பதர்களை பார்த்தால் பரிதாமமே மிஞ்சுகின்றது இந்நாட்டில் நாட்டு நலம் அறிந்த, சமூக அமைதி அறிந்த, நாகரீகம் அறிந்த இஸ்லாமியர் […]

ராணுவம் உஷார் படுத்தபட்டுள்ளது

தாவூத் இப்ராஹிம் போல பாகிஸ்தானுக்கு தப்பவிடாமல், மும்பை கோவை போல நெல்லையிலும் பெரும் தொடர் குண்டுவெடிப்பு நடக்கவிடாமால் தடுத்து அந்த தீவிரவாதி நெல்லை கண்ணனை கைது செய்துவிட்ட தமிழ்நாட்டு காவல்துறைக்கு வாழ்த்துக்கள் நெல்லை கண்ணனுக்கும் கடந்தவருடம் கொழும்பில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உண்டா என இலங்கையும் ஐஎஸ் இயக்க தலைவன் கொல்லபட்டதற்கு பழிவாங்க நெல்லை கண்ணன் கிளம்பினாரா என அமெரிக்க உளவுதுறையும் இந்திய அரசை கேட்டுகொண்டிருப்பதாக உறுதிபடுத்தபடா தகவல் வருகின்றது எனினும் நெல்லை கண்ணன் எனும் பெரும் […]

திமுக தலமைக்கு புதிய சிக்கல் ஆரம்பித்தாயிற்று

தமிழக பத்திரிகை செய்திகளை படித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் விளங்கும் ஆம், திமுக தலமைக்கு புதிய சிக்கல் ஆரம்பித்தாயிற்று, சிக்கலை தேடிகொண்டது யாரென்றால் சாட்சாத் அவரேதான் ஆம் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இரு பெண்கள் கோலமிட்டனர், காவல்துறை கைதுசெய்தது உடனே திமுக களத்தில் குதித்து “போர்கோலம்” பூண்டது, அவர்களின் படை, குத்தீட்டி, களம், போர், கேடயம், வெற்றிகொடி,கோட்டை எல்லாமே கற்பனை அப்படி அவர்கள் கண்ட கோல போராட்டாம் அவர்கள் போர்கோலம் போர்கோலம் முடிந்து அந்த கைதான பெண்கள் […]

சீனாவுக்கு காலம் கடந்து ஞானம் வந்திருக்கின்றது

சீனா அமெரிக்காவுடன் வாணிப யுத்தம் நடந்தி இன்னும் முடிவுக்கு வராமல் அது இழுத்து கொண்டிருப்பதில் வாளை கீழே வைத்துவிட்டு ஓய்ந்து அமர்ந்துவிட்டது நிச்சயம் அமெரிக்க பொருளாதாரமும் அது கட்டுபடுத்தும் உலக சந்தை பலமும் சாதாரணம் அல்ல, அதை எதிர்த்து நிற்கும் பலம் இப்போதைக்கு உலகில் ஒரு நாட்டிடமும் இல்லை என்பதுதான் நிஜம் இதை நன்கு உணர்ந்துவிட்ட சீனா, இனி புத்தர்வழிக்கு திரும்புதல் நலமென கண்டுவிட்டது, புத்தவழி என்றால் அண்டை நாடுகளுடன் நல்லுறவு வைத்து ஒரு கூட்டணி வைத்து […]

சங்கத்தின் தன் புத்தாண்டு தீர்மானம்

சங்கத்து செயலாளர் Periya Samy அவர்களே, சங்கம் தன் புத்தாண்டு தீர்மானமாக நமது அக்கால, முக்கால, எக்கால தலைவியுமான குஷ்புவினை அடுத்த தமிழக முதல்வராக அமர்த்திவிடுவது என இந்த புத்தாண்டில் சூளுரை தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது சங்கம் ஏன் சில நாட்களாக புது தலைவிகளை தேடியது என்றால், மகாகவி பாரதி தமிழின் அருமை அறிய பல மொழிகள் கற்றானாம், சுவாமி விவேகானந்தர் இந்துமத பெருமை அறிய எல்லா மத நூல்களையும் வாசித்தாராம் அப்படி பலமொழி கற்ற பாரதி அதன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications