ஜப்பான் சென்றார் அமைச்சர் ஜெயக்குமார்
மிஸ்டர் சைமன், நீர் இல்லாத பொய்களை அவிழ்த்துவிட உமக்கு பதில் சொல்லித்தான், உமது பொய்முகத்தை கிழிக்கத்தான் எழுதினோம் அப்பொழுது நீர் கலைஞரையும் காங்கிரசையும் திட்டிகொட்டிருந்தீர் உமது பொய்களை கிழிக்கும் பொழுது இந்த திமுகவினர் எல்லாம் ஓடிவந்து ஆம், அப்படித்தான், நன்றி நன்றி என சொல்லித்தான் சேர்ந்தார்கள் இப்பொழுது நீர் ஓய்ந்துவிட்டீர், இருக்கின்றீரா இல்லையா என்பதே தெரியவில்லை, உலகின் அத்தனை பொய்களையும் சொல்லிவிட்டு ஓடிவிட்டீர் இதுகளோ இப்பொழுது எம்மை சுற்றி கொண்டு விடமறுக்கின்றது, சில விஷயங்களை சொன்னால் உம்மை […]