பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜப்பான் சென்றார் அமைச்சர் ஜெயக்குமார்

மிஸ்டர் சைமன், நீர் இல்லாத பொய்களை அவிழ்த்துவிட உமக்கு பதில் சொல்லித்தான், உமது பொய்முகத்தை கிழிக்கத்தான் எழுதினோம் அப்பொழுது நீர் கலைஞரையும் காங்கிரசையும் திட்டிகொட்டிருந்தீர் உமது பொய்களை கிழிக்கும் பொழுது இந்த திமுகவினர் எல்லாம் ஓடிவந்து ஆம், அப்படித்தான், நன்றி நன்றி என சொல்லித்தான் சேர்ந்தார்கள் இப்பொழுது நீர் ஓய்ந்துவிட்டீர், இருக்கின்றீரா இல்லையா என்பதே தெரியவில்லை, உலகின் அத்தனை பொய்களையும் சொல்லிவிட்டு ஓடிவிட்டீர் இதுகளோ இப்பொழுது எம்மை சுற்றி கொண்டு விடமறுக்கின்றது, சில விஷயங்களை சொன்னால் உம்மை […]

உண்மை இப்படி இருக்க ….

உண்மை இப்படி இருக்க , துபாய் அரசர் 400 கோடியோடு கொச்சி கடலில் நிற்கின்றார் ஒருவன், அபுதாபி சுல்தான் 300 கோடியினை கையில் வைத்து கொண்டு இந்தியா வாங்கவில்லை என அழுதுகொண்டிருந்தார் என்றான் இன்னொருவன் ஒரு சிலர் “ஏ சுல்தானே மோடியினை மீறி எங்களிடம் கொடுங்கள்” என கேட்குளவு நிலமை சென்றது இப்பொழுது அவர்களை எல்லாம் காணமுடியாது, அந்த பயல்கள் பூராவும் இடுக்கி அணைக்கு அடியில் சென்று பதுங்கிவிட்டான்

முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார்

முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார் ஓணம் பண்டிகைக்கு கலைஞர் விடுமுறை கொடுத்ததை எல்லாம் குறிப்பிட்டு வாழ்த்திகொண்டிருக்கின்றார் ஆனால் திமுகவின மகாபலி மன்னன் என்ன சமூக நீதியினை காத்தான், கிழித்தான்? அவன் கெட்ட கேட்டுக்கு என்ன ஓணம் பண்டிகை? அவன் நாட்டுக்கு கலைஞர் போல் என்ன செய்தான்? என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றார்கள் இதை கேட்டால் தமிழக மலையாளிகள் , குறிப்பாக சென்னையில் வாழும் மலையாளிகள் என்ன நினைப்பார்கள்? மகாபலி ஆட்சி, கலைஞர் ஆட்சியினை […]

அரசியல் விமர்சனத்திலும் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை போலும்

உண்மையில் நாம் அதிகம் விமர்சித்தது புலிகளையும் அங்கிள் சைமனையும், ராமசந்திரனையும் அவர் கட்சியினைரையும் அடடா, அக்கட்சிக்காரர்கள் எல்லாம் எவ்வளவு நல்லவர்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்பார்கள் அது அரசியல் விமர்சனத்திலும் வரலாம் போல‌ இப்பொழுதெல்லாம் மிக நிதானமானவர்களும், விமர்சனத்தை ஏற்றுகொள்ளும் பக்குவமும் அதிமுகவினருக்கே அதிகம் இருக்கின்றன‌ அவர்கள் திமுகவினரை விட அதிககாலம் தமிழகத்தை எப்படி ஆண்டார்கள், ஆள்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது இப்படிபட்ட சுத்த அறிவுகெட்ட திமுகவினர் இருக்கும் […]

கலைஞர் அஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா வருகின்றாராம்

கலைஞர் அஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா வருகின்றாராம், வரட்டும் இப்பொழுது எவனாவது Go Back அமித்ஷா என கத்துவானா என்றால் இல்லை இவ்வளவிற்கும் தமிழக‌ 69% இடஒதுக்கீட்டுக்கான வழக்கு டெல்லியில் நடக்கின்றது, அதை பிண்ணணியிலிருந்து இயக்குவது யார் என சொல்லி தெரியவேண்டியதில்லை நடக்கும் நிகழ்வுகள் அரசியல் நாகரிகம் என கருதபட்டாலும், அரசியல் கணக்கு ஏதுமில்லா நாகரிகம் என அங்கு எதுவுமில்லை, இருக்கவுமுடியாது இது திமுக பாஜக எனும் கூட்டணியினை நோக்கி நீளுகின்றது, அப்படி நிச்சயம் அமையலாம் அப்படி அமையும் […]

கலைஞரை பற்றி சொன்னால் அத்தனையும் பொய் என ஓடுவீர்களா?

திமுக எனும் இயக்கம் எவ்வளவு வலுவானது, எவ்வளவு பாரம்பரியமும் சில பெருமைகளையும் கொண்டது அப்படிபட்ட இயக்கம் இந்த சாமானியன் என்பவனை பார்த்தா பயப்படுகின்றது, எப்படி எல்லாம் அலறுகின்றார்கள் அதன் தொண்டர்கள் அட பாவிகளா, நாம் அமைச்சரும் இல்லை, பெரும் கருத்து சொல்லும் அரச பதவியிலும் இல்லை அவ்வளவு ஏன் பத்திரிகையாளனும் அல்ல, எந்த கட்சியில் இருப்பவனும் அல்ல‌ சாலைய்யோரம் நடந்து செல்லும் பாமரன், பார்க்கும் விஷயங்களை கொஞ்சம் வரலாற்று பிண்ணணியோடு பார்க்கும் ஒரு சாதரண மனிதன் அவனை […]

நாம் சாதிவெறினல்ல என்பது நம்மை அறிந்தோருக்கு புரியும்

நாம் நாடார் சாதிவெறியன் அதனால்தான் திமுகவினை விமர்சித்தோம் என ஒரு சில “பெரியார் தூஷன்” கோஷ்டி சொல்லி கொண்டிருக்கின்றதாம் நாம் சாதிவெறினல்ல என்பது நம்மை அறிந்தோருக்கு புரியும், நாடார்களை பற்றி எழுதி பல பஸ் நிலையங்களுக்கு அழைப்பு வந்த கதை எல்லாம் உண்டு விமர்சனத்திற்கு பதில் சொல்ல தெரியாத நாயெல்லாம் சாதியினை இழுக்கின்றது பெரியார் இதனைத்தான் சொல்லிகொடுத்தார் போல.. பொணந்தின்னி என்பது நாங்கள் அல்ல‌ இந்தி எதிர்ப்பு என சொல்லி 100 பேரை கொன்று அப்படியே தமிழையும் […]

தேங்காய் எண்ணெய் உடலுக்கு விஷம் என்ற சர்ச்சை

தேங்காய் எண்ணெய் உடலுக்கு விஷம் என்ற சர்ச்சையினை மறுபடியும் அமெரிக்க மருத்துவர் ஒருவர் கிளப்பிவிட்டிருக்கின்றார் சித்த மருத்துவம் முதல் சமையல் வரை அக்காலம் முதல் தேங்காய் எண்ணையினை பயன்படுத்திய பகுதி தென்னகம், எல்லோரும் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள் சிக்கல் கலப்பட எண்ணெய் உருவில் வந்தது, அதற்கு முந்தைய காலம் வரை சிக்கல் இல்லை அமெரிக்க அம்மணியிடம் சிறந்த எண்ணெய் எது என்றால் ஆலிவ் என சிரிக்காமல் சொல்வார், இதெல்லாம் வியாபார தந்திரம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஆனால் தேங்காய் […]

சங்க இலக்கியங்கள் எல்லாம் கடவுளை பற்றி சொல்கின்றன‌

சங்க இலக்கியங்கள் எல்லாம் கடவுளை பற்றி சொல்கின்றன‌ சிலப்பதிகாரம் ஆரியங்காவு இயக்கியினை சொல்கின்றது, இன்றைய இசக்கி எனும் தெய்வத்தின் வடிவம் அது மணிமேகலை பூதங்களை பற்றி சொல்கின்றது, சிலப்பதிகாரம் இந்திர விழா பற்றி எல்லாம் சொல்கின்றது காளிதேவி பற்றியும் இன்னும் ஏகபட்ட இந்து தெய்வங்களை பற்றியும் ஏகபட்ட பாடல்கள் உண்டு அவ்வையார் முருகனை பற்றி பாடியது போலவே விநாயகர் அகவலையும் எழுதியுள்ளார் இன்னும் ஏராளமான இந்துக்களின் தெய்வங்களை பற்றியும், விழாக்களை பற்றியும் தமிழக பண்டை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன‌ […]

தம்பி, இன்றைய நிகழ்ச்சி என்ன?

“தம்பி, இன்றைய நிகழ்ச்சி என்ன? ஆனாலும் இந்த பஜனை கோஷ்டி அட்டகாசத்தை தாங்க , எதையும் தாங்கும் இந்த இதயத்தாலே முடியவில்லை இதற்கு மேலும் கொடுமையாக‌ இந்த மானாட மயிலாட கோஷ்டி வேறு வந்துவிடும் என சிலர் பயமுறுத்துகின்றான், மனம் கலங்குகின்றது தம்பி நீயும் நானும் எவ்வளவு எழுதினோம், நான் எழுதிய “ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?” எனும் நூலையோ , நீ எழுதி தள்ளிய எத்தனையோ புத்தகங்களில் ஒன்றையோ அப்பக்கம் யாரும் வாசித்து கண்டாயா? மாறாக தம்பிகள் […]