பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை

இங்கு இந்துக்களை விமர்சனம் ஏகபட்ட திரைப்படம் வரலாம், கட்டுரைகள் வரலாம்,அதெல்லாம் ‍பகுத்தறிவு ஆனால் சில விஷயங்களை சொல்லிவிட்டு கமலஹாசனும், மணிரத்னமும் பட்டபாடு கொஞ்சமல்ல‌ சகிப்புதன்மை என்பது எங்கே இருக்கின்றது?? இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை என்பதில் கொஞ்சமும் மாற்று கருத்து இல்லை இந்துக்கள் ஓரணியாக திரள முதலில் வித்திட்டவன் பிரிட்டிஷ்காரன் அவனே இந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்தினான், விளைவு நாடு உடைந்தது அதன் பின் கலவரங்களும் காந்தி கொலையும் அதை மூடி […]

என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை : அழகிரி வேதனை

என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை அழகிரி வேதனை அது இப்பொழுதுதான் தெரிந்ததா? கலைஞருக்கு ஏதும் அழகிரி செய்வதாக இருந்தால் கட்சி பக்கம் வராமல் இருந்தால் போதும் கலைஞர் பாணியில் சொல்வதாக இருந்தால் “பழம் கிடைக்கட்டும் சுளைகளை பின்னர் பார்த்துகொள்ளலாம்” Kavignar Thamarai அவர்களை குறித்து துபாய் பாலா கடும் அவதூறுகளை பரப்பிகொண்டிருக்கின்றான் கவிஞர் பெண்மனி அவனை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி , வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது நல்லது நாய் வாலை நிமிர்த்த முடியாது, ஆனால் […]

தீரா சோகத்துடன் கல்லறையில் இருந்து : அண்ணா

தம்பிக்கு, என்னை நீங்கள் எல்லாம் மறந்திருக்கலாம், நான் உங்களையோ அருமை திராவிடத்தையோ மறப்பவன் அல்ல, சொர்க்கத்தில் இருந்தும் உங்களையே நினைப்பவன் நான் தான் அண்ணா, திராவிடத்தின் அணைகட்டி உங்களை வாழ வைத்தவன், படிக்கட்டாய் உங்களை உயர்த்திவிட்டவன் பெரியாரை விட்டு பிரியும்பொழுது எப்படி அழுதேனோ அப்படியே இப்பொழுது என் கல்லறை முன்னின்று அழுது கொண்டிருக்கின்றேன், துடித்து கொண்டிருக்கின்றேன் தம்பி, இந்த திமுக எனும் மாபெரும் இயக்கம் எப்படி உருவாயிற்று? இதில் உடல் பொருள் ஆவி என சகலமும் கொடுத்த […]

காவேரியில் நீர் வரவில்லை

காவேரியில் நீர் வரவில்லை என பலர் செய்த ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சமல்ல, ஒரு சிலர் கொளுத்தபட்டார்கள், ஐபில் அரங்கம் முன் காவலர்களே தாக்கபட்டார்கள் இன்னும் இந்தியா தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டது, ஐநாவே தீர்வு, காஷ்மீர் ஆகின்றது இந்தியா என துடித்தார்கள் இதோ காவேரி ஆடிமாதம் 3ம்முறை பொங்கி ஆயிற்று, பொங்கி என்ன சொல்லியிருக்கின்றது? பொங்கி வந்த காவேரி இங்கு நடந்திருக்கும் சீரழிவினையும் மகா மோசடிகளையும் படம் பிடித்து காட்டிவிட்டு கடலுக்கு சென்றாயிற்று ஆம் கால்வாய்கள் தூர்வார படவில்லை, பாலங்கள் […]

மீண்டும் மனுஷ் விவகாரம்

இந்த மனுஷ் விவகாரத்தை பேச ஆரம்பித்தில் இருந்து ஏகபட்ட திமுகவினர் குறிப்பாக இஸ்லாமிய திமுகவினர் நம்மை மிக கடுமையாக தாக்கி கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் நம்மை சங்கி, இஸ்லாமிய விரோதி என சொல்லும் பொழுது அவர்களிடம் நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான் ஏனப்பா நாம் இஸ்லாமிய விரோதியா இல்லை திமுகவா? அங்கே நடக்கும் விஷயங்களை கவனியுங்கள் உங்களுக்கே புரியும் திமுக இஸ்லாமிய உறவு என்பது கண்ணியமிக்க காயிதே மில்ல்த் காலத்திலிருந்தே தொடர்வது கலைஞர் அதை மிக கவனமாக […]

கரிகால் சோழன் காலத்திற்கு பின் இப்போதுதான் காவேரி வெள்ளம்

காவேரி வெள்ளம் கரிகால் சோழன் காலத்திற்கு பின் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது இப்பொழுதும் கடைமடை பகுதிக்கு காவேரி நீர் செல்லவில்லையாம், காரணம் மராமத்து பணிகள் இல்லை, கால்வாய் தூர்வார படவில்லை என ஏகபட்ட புகார்கள் 8 வருடமாக தமிழகத்தை ஆள்வது யாரென்றால் சாட்சாத் இந்த அதிமுக கோஷ்டி ஜெயா 6 ஆண்டுகளும் பழனிச்சாமி 2 ஆண்டுகளுமாக கணக்கு வருகின்றது யாராவது ஒருவன் இந்த நிலைக்கு காரணம் அதிமுக அரசு என சொல்வானா என்றால் இல்லை இந்த அய்யாகண்ணு போன்ற […]

இந்துக்களின் மனதை புண்படுத்திய மனுஷ் மீது நடவடிக்கை இல்லையா?

தனக்கு மட்டுமே அறிவு இருப்பது போலவும், வேறு யாருக்குமே துளியும் அறிவு இல்லாதது போல் நினைத்து கொள்பவர் மனுஷ் எனும் அப்துல் ஹமீது. என்னமோ காளமேக புலவராக தன்னை நினைத்து கொண்டு இரட்டை அர்த்தத்தில் எழுதியவர், இப்பொழுது பல இடங்களில் வாங்கி கட்டுகின்றார் காளி முதல் சக்தி வரை பெண் தெய்வங்களை தேவி என்பது இந்து மரபு, ஆண் தெய்வங்களை தேவன் என்பதும் அதன் பெண்பாலை தேவி என்பதும் இங்கு தொன்றுதொட்டு வருவது. தேவி என்றால் காப்பவள் […]

மனுஷ் சொன்னது சொந்த கருத்தாம்

மனுஷ் சொன்னது சொந்த கருத்தாம், அவர் எழுத்தாளராம் அதனால் அவர் கருத்தை , கருதுரிமைக்கு எதிரான கலவரமாக பார்க்க வேண்டுமாம் தலைவி குஷ்பு பாலியல் கல்வி பற்றி சொல்லும்பொழுது பொங்கிய ஒரு பயலையும் இப்பொழுது காணவில்லை அவர் ஏதும் சொன்னால் அவர் மேல் கோர்ட் இருக்கும் இடமெல்லாம் வழக்காம், சர்ச்சையாம், வீட்டில் கல்லெறிவார்களாம் ஆனால் மனுஷ் சொல்லிவிட்டால் மட்டும் கருத்து உரிமையாம், யாரும் பேச கூடாதாம், இது எழுத்தாளர் சமூகம் அதையே திமுகவிலும் சிலது பாடுகின்றது தலைவி […]

வாஜ்பாய் அணுகுண்டு ஏன் வெடிச்சாருண்ணு தெரியுமா?

“உங்களுக்கெல்லாம் வாஜ்பாய் அணுகுண்டு வெடிச்சது தெரியும்? ஏன் வெடிச்சாருண்ணு தெரியுமா? சொல்றேன் கேளு, நல்லா கேட்டுக்க‌ 1998ல அண்ணன் அடிச்சி நொறுக்குறாரு, யாழ்பாணம் பிடிச்சி அடுத்தால தமிழ்நாடு அப்படியே ஆந்திரா, மபி உபின்னு அடிச்சி பிடிச்சி புலிகொடி பறக்குற திட்டம் ரெடியா இருக்கு எனக்கு உடனே தகவல் வந்துட்டு தம்பி ரெடியா இரு, பெரும் படையினை உன்னை நம்பி கொடுக்கின்றேன் எப்படியாவது டெல்லிய பிடிச்சிரு போதும் நாமதான் பயிற்சி எல்லாம் எடுத்து ரெடியா இருக்கோமே, 25 மணிநேரமும் […]

மனுஷ் பற்றி சொன்னால் திமுகவினர் எல்லாம் பொங்குகின்றார்கள்

இந்த மனுஷ் பற்றி சொன்னால் இந்த திமுகவினர் எல்லாம் பொங்குகின்றார்கள் மிகபெரும் தந்திரசாலி என தன்னை நினைத்துகொள்ளும் மனுஷ் எனும் மங்கூசன் இப்பொழுது சிரித்து கொண்டிருக்கலாம் ஆனால் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டு ஸ்டாலின் முதல்வராகலாம் என யாரும் எண்ணிவிட முடியாது, ஸ்டாலின் கலைஞர் அல்ல, அல்லவே அல்ல அப்படி ஆகவும் முடியாது இந்த மனுஷுக்காக மல்லுகட்டும் இந்த திமுகவினர் எல்லாம் திமுகவின் வாக்குகளை விரட்டுகின்றார்களே அன்றி வேறல்ல‌ நாம் இந்தியன், நமது பார்வை முழு இந்தியாவாகத்தான் இருக்கும், […]