பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவும் ஜி.எஸ்.டி சுழலில் சிக்கிகொண்டது

வளரும் நாடுகள் ஜிஎஸ்டி விதிக்கும் பொழுது பல விஷயங்களை கவனிக்க வேண்டும் இல்லாவிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் அந்நிய முதலீடுகள், அடுத்த நாட்டு தொழில் நிறுவணங்களின் நிலை, இன்னபிற விஷயங்கள் எல்லாம் கவனிக்கபட வேண்டும் மலேசியா கடந்தமுறை 6% ஜிஎஸ்டி விதித்தது , அது பெரும் குழப்பங்களை கொண்டுவந்து நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையினை பாதித்தது பெரும் வித்தகரான மகாதீர் மலேசிய பிரதமரானது அந்த ஜிஎஸ்டியில்தான் கைவைத்தார், முதல் சீர்திருத்தம் அதுதான் இந்தியாவும் அந்த சுழலில் சிக்கிகொண்டது, மோடி […]

அந்த நள்ளிரவு கைது

அந்த நள்ளிரவு கைது, எமர்ஜென்ஸிக்கு அடுத்து தமிழகம் கண்ட பெரும் கொடுமை. ஒரு அடிப்படையுமின்றி குற்றசாட்டுமின்றி, நீதிமன்ற ஆணையுமின்றி அவரை வீடுபுகுந்து கைது செய்தது ஆணவத்தின் உச்சம் கலைஞர் வரமாட்டேன் என சொல்லவில்லை, அப்படி சொல்பவரும் அல்ல மாறாக 80 வயதினை நெருங்கி இருந்த அவரால் நள்ளிரவில் உடனே தயாராக முடியவில்லை, அதற்குள் வலுகட்டாயமாக தூக்கிய காட்சிகள் தமிழக வரலாற்றின் பெரும் கறை கலைஞர் கைது செய்யபட்டார், அதன் பின் நீதிவேண்டி நீதிபதி வீட்டு வாசலில் முதிர்ந்த […]

இ.பி.எஸ் நீங்க கலக்குங்க சார்….

சிவாஜி கணேசனுக்கு அரசு விழா நடத்தபடும் என தமிழக அரசு சொல்லியிருப்பது வாழ்த்துகுரிய விஷயம், இதற்காக முயற்சிகளை எடுத்த திமுகவிற்கு வாழ்த்துக்கள் தன் தந்தையின் சிலையின் அடியில் கலைஞர் பெயரும் பொறிக்கபட வேண்டும் என சொன்ன பிரபு, தன் குடும்பம் எந்நாளும் நன்றியுள்ள குடும்பம் என்பதை நிரூபித்துவிட்டார் முந்தைய அரசுகள் செய்ய தயங்கியதை எல்லாம் மிக அசால்ட்டாக செய்கின்றார் பழனிச்சாமி. நீங்க கலக்குங்க சார்…. முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை: அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா […]

தமிழக பாஜக தலைமை மாற்றப்படாது : முரளிதர ராவ்

தமிழக பாஜக தலைமை மாற்றப்படாது : முரளிதர ராவ் ஆளில்லா கட்டத்திற்கு கிடைத்த ஒரே ஒரு வாட்ச்மேனையும் மாற்ற அவர்களுக்கு என்ன பைத்தியமா? இன்னொருவகையில் மிக சரியான முடிவு, இப்போதைக்கு தமிழக பாஜகவிற்கு தேவை குளத்தில் கல் எறிந்துகொண்டே இருக்க ஒரு நபர் அவ்வளவுதான் மிக அழகா அவ்வப்போது கல்லையும், சில நேரம் பாறாங்கல்லையும் போட்டுகொண்டிருப்பதால் தமிழிசையினை நீட்டிக்க விட்டிருப்பது சரியான செயல் இனி என்ன? “உன்னை போல் அப்பனை பார்த்து பதவி நீட்டிப்பு இல்லை, என் […]

நாடு நலம்பெற இந்த டிவிக்களை முதலில் முடக்க வேண்டும்…

மோடியின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்தவர்களை, குறிப்பாக ஜிஎஸ்டி பற்றி எல்லாம் பெரும் பொருளாதார வித்வான்கள் போல குதித்தவர்களை எல்லாம் இப்பொழுது ரூபாய் சரிவில் காணவில்லை பொருளாதார நோக்கில் அது ஜிஎஸ்டி கொண்டு வரபட்டபொழுது தமிழக டிவிக்களில் பல குபீர் பொருளாதார நிபுணர்கள் தோன்றினார்கள் ஜிஎஸ்டி என்றால் புலிகளின் அரிசி கப்பல் போல என நினைத்துகொண்ட அங்கிள் சைமன் எல்லாம் சில டிவியில் வந்து குதித்த கொடுமை நடந்தது சாலையில் தூங்குபவன், பார்க் பெஞ்சில் மல்லாக்க கிடப்பவன், ஓசி […]

ராமசந்திரனை பற்றி என்ன ஆய்வு செய்வார்கள்?

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை சமூக ஆய்வு இருக்கை – முதல்வர் அறிவிப்பு அப்படியே ஜாணகியின் முன்னாள் கணவன் கணபதி, சோபன் பாபு போன்றோருக்கும் ஒரு ஆய்வு இருக்கை இருந்தால் நல்லது வள்ளுவன் முதல் கம்பன், பாரதி என எத்தனையோ அடையாளம் இருக்க, யாருக்கு ஆய்வு இருக்கை பார்த்தீர்களா? சமூகம் என்றால் பெரியார் செய்யாத விஷயங்களா? ராமசந்திரனை பற்றி என்ன ஆய்வு செய்வார்கள்? நடித்து நாட்டை கெடுப்பது எப்படி என்றா? சட்டமன்றம் கரகாட்ட மேடையாகிவிட்டது […]

ராமேஸ்வரத்தில் கிடைக்கபெற்ற ஆயுதங்கள் மிரட்சியினை ஏற்படுத்துகின்றன

ராமேஸ்வரத்தில் கிடைக்கபெற்ற ஆயுதங்கள் மிரட்சியினை ஏற்படுத்துகின்றன, ராஜிவ் கொலைக்கு பின் தடை செய்யபட்ட நிலையிலும் புலிகளுக்கு இங்கிருந்து ஆயுதங்கள் சென்று கொண்டே இருந்திருக்கின்றன‌ ராமேஸ்வரம் மீணவர்களை சிங்களபடை ஏன் விரட்டியது என்பதற்கும், இறுதி யுத்தத்தில் பழ.நெடுமாறன் அனுப்பிய கப்பலை ஏன் சிங்களம் தடுத்தது என்பதற்கும் இனி விடை தெரியாமல் இருந்தால்தான் ஆச்சரியம் அந்த அளவு தமிழகம் அவர்கள் களமாக இருந்திருக்கின்றது, புலிகளின் பணம் விளையாடி இருக்கின்றது, எல்லா வகை ஆயுதங்களும் சிலரின் வாய்களையும் புலிகளால் இங்கு வாங்கி […]

அடேய் மோடி சொம்புகளா

என்ன மோடி, நாமளும் 4 வருஷமா ஆள்றோம், அப்பெல்லாம் இல்லாமல் இந்தவருஷம் மட்டும் இந்திராவின் எமர்ஜென்ஸியினை அதிகம் பேசுகின்றீர்களே ஏன்? அப்போழுதுதானே, இன்னும் சில மாதங்களில் நாம் எமர்ஜென்ஸி கொண்டுவந்தாலும் சரியாக இருக்கும். டாலர் ஏறி ரூபாய் தமிழக பாஜகவாக படுத்துவிட்டது, பெரும் குழப்பம் வரலாம், அதனால் முன்னமே சொல்லி வைக்க வேண்டுமா இல்லையா? இந்திரா போலவா நாட்டுக்காக என்று எமர்ஜென்ஸி கொண்டுவருவீர்கள்? நம்புவார்களா? அட அழுது ஆர்பரிச்சி, உருண்டு புரண்டு இது சத்தியமாக நாட்டுக்கான்னு நம்ப […]

நடிகனாக ஆகி இருந்தால் ஜெயலலிதாவோடு நடித்து இருப்பேன் : துரைமுருகன்

நடிகனாக ஆகி இருந்தால் ஜெயலலிதாவோடு நடித்து இருப்பேன் : துரைமுருகன் சொல்ல நன்றாகத்தான் இருக்கின்றது, ராமசந்திரன் விட்டிருப்பாரா? எஸ்.எஸ்.எஸ் ராஜேந்திரன் முதல் ஜெய்சங்கர், ரஜினி வரை ஜெயலிதாவோடு நடிக்க ஆசைபட்டு அவரிடம் வாங்கிய அடி கொஞ்சம் அல்ல‌ அவரின் வெறும் மிரட்டலிலே ஐதாராபாத்திற்கு அங்கு ஓடினார் சோபன்பாபு, அதுவும் ஜெயாவிற்கு கட்டிய தாலியினை கழற்றாமலே ஓடிவிட்டார், மதுரை பழக்கடை பாண்டி என்ன ஆனார் என்பது வரலாறு இதுபோக ரகசிய கதைகள் ஏராளம் உண்டு, கதைதான் ரகசியமே தவிர […]

இவருக்கு அவர்கள் “மருது சகோதரர்களாக” தெரியட்டும்

இவருக்கு அவர்கள் “மருது சகோதரர்களாக” தெரியட்டும் ஆனால் மோடி எனும் எஜமானுக்கு வண்டி இழுக்கும் “எருது சகோதரர்களாக”த்தான் தமிழகம் ஓபிஎஸ் இபிஎஸ் என்பவர்களை பார்த்துகொண்டிருக்கின்றது   சேலம் 8 வழிச்சாலை குறித்து News7 தொலைக்காட்சியில் பல விஷயங்களை ஒளிபரப்புகின்றார்களாம், விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்றார்களாம் ஆனால் தேரிகாட்டு கடற்கரையில் அனுமதியின்றி வைகுண்டராஜன் கும்பல் தனி சாலைகள் அமைத்து கனிம வளங்களை சுரண்டிய காட்சிகள் இன்றும் உண்டு அந்த சாலைகள் பற்றி எல்லாம் News7 பேசுமா என்றால் பேசவே பேசாது..  காவல் […]