இந்தியாவும் ஜி.எஸ்.டி சுழலில் சிக்கிகொண்டது
வளரும் நாடுகள் ஜிஎஸ்டி விதிக்கும் பொழுது பல விஷயங்களை கவனிக்க வேண்டும் இல்லாவிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் அந்நிய முதலீடுகள், அடுத்த நாட்டு தொழில் நிறுவணங்களின் நிலை, இன்னபிற விஷயங்கள் எல்லாம் கவனிக்கபட வேண்டும் மலேசியா கடந்தமுறை 6% ஜிஎஸ்டி விதித்தது , அது பெரும் குழப்பங்களை கொண்டுவந்து நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையினை பாதித்தது பெரும் வித்தகரான மகாதீர் மலேசிய பிரதமரானது அந்த ஜிஎஸ்டியில்தான் கைவைத்தார், முதல் சீர்திருத்தம் அதுதான் இந்தியாவும் அந்த சுழலில் சிக்கிகொண்டது, மோடி […]