எனது கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன: ரஜினி
மிஸ்டர் ரஜினி காலாவிற்காக கன்னடத்தில் கெஞ்சிய நீங்கள், காவேரிக்காக மட்டும் மவுன போராட்டம் ஏன் நடத்தினீர் காவேரியினை திறந்து விடுங்கள் என்றாவது கன்னடத்தில் பேசினீரா? ஏன் பேசவில்லை? இப்படிபட்ட சுயநலவாதியா நீங்கள் உமது படம் ஓடுவதற்கு கன்னடனிடம் கெஞ்சுவதும், காவேரி விவகாரத்தில் மவுன விரதம் இருப்பதும் தமிழர் நெஞ்சில் எவ்வளவு வெறுப்பினை ஏற்படுத்தும் என்பதை நினைத்தீரா? இதெல்லாம் மனசாட்சி உள்ள மனிதன் செய்யும் விஷயமா? துளி மனசாட்சி இருந்தாலும் இப்படி செய்வீரா? ச்சீ..தூதூ… இப்படி பணத்திற்காக […]