பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

 எனது கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன: ரஜினி

  மிஸ்டர் ரஜினி காலாவிற்காக கன்னடத்தில் கெஞ்சிய நீங்கள், காவேரிக்காக மட்டும் மவுன போராட்டம் ஏன் நடத்தினீர் காவேரியினை திறந்து விடுங்கள் என்றாவது கன்னடத்தில் பேசினீரா? ஏன் பேசவில்லை? இப்படிபட்ட சுயநலவாதியா நீங்கள் உமது படம் ஓடுவதற்கு கன்னடனிடம் கெஞ்சுவதும், காவேரி விவகாரத்தில் மவுன விரதம் இருப்பதும் தமிழர் நெஞ்சில் எவ்வளவு வெறுப்பினை ஏற்படுத்தும் என்பதை நினைத்தீரா? இதெல்லாம் மனசாட்சி உள்ள மனிதன் செய்யும் விஷயமா? துளி மனசாட்சி இருந்தாலும் இப்படி செய்வீரா? ச்சீ..தூதூ… இப்படி பணத்திற்காக […]

தூத்துக்குடி பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் இந்த விஜய் என்பவருக்கு வந்திருக்கும் சமூக பொறுப்பினை கண்டால் ஆன்மீக அரசியல், மய்யம் வரிசையில் அடுத்து இவர்தான் எனும் சந்தேகம் வலுக்கின்றது இவரின் அரசியல் என்னவாக இருக்கும்? “அனாதை தமிழர் அரசியல்”, “ஆதரவற்றோர் தமிழர் அரசியல்” என்ற வகையில் வரும்போலிருக்கின்றது அது இருக்கட்டும், இவர் எப்படி தூத்துகுடி வரை சென்றுவிட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை வெடித்தது என சொல்லாமல் வரலாம்? […]

இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து

இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து நடத்துவது மரபு, அனால் ரத்து செய்யபடுவது இது முதல்முறை அல்ல‌ கலாம் ஜனாதிபதியாக இருந்தபொழுது அதனை ரத்து செய்தார், ஆனால் அதற்கான பணத்தை அனாதை இல்லங்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்தார் பின்பு பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி அந்த விருந்தை மீண்டும் கொண்டுவந்தனர் இப்பொழுது இருக்கும் ஜனாதிபதி கோவிந்த், இது மதசார்பற்ற நாட்டின் ஜனாதிபதி இல்லம் அதனால் இங்கு இப்தார் விருந்து, […]

இலங்கையில் விடுதலைப் புலிகளின் 1500 கோடி ரூபா சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகிறது ; செய்தி

இலங்கையில் விடுதலைப் புலிகளின் 1500 கோடி ரூபா சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகிறது ; செய்தி அதாவது புலிகள் பயன்படுத்திய கட்டங்கள், படகுகள் இன்ன பிற சொத்துக்கள், நிலங்கள் எல்லாம் அரசு எடுத்துகொண்டது இது இந்திய பணத்தில் சுமார் 900 கோடி வரலாம் ஆனால் யாரும் கண்டிக்கவில்லை ஏன் என்றால் ஆட்சியில் இருப்பது பாஜக, கலைஞரும் ஓய்ந்துவிட்டார் இல்லை என்றால் எப்படி கிளம்புவார்கள்? இப்படித்தான் இலங்கை அரசு பெரும் அநீதி செய்திருகின்றது, புலிகளின் சொத்து ஈழமக்களுக்கோ இல்லை பிரபாகரனின் அண்ணனான […]

கனிமொழி கவிதைகள்…

  கனிமொழி என் இலக்கியவாரிசு என நேரடியாக சொல்லி அவர் அரசியல்வாரிசு அல்ல என மறைமுகமாகவும் சொன்னவர் கலைஞர் இலக்கிய வாரிசான‌ கனிமொழியினை பின் ஏன் எம்பி ஆக்கினார் எனது கலைஞரின் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அந்த கனிமொழி அவ்வப்போது கவிதை எல்லாம் எழுதுவார், அது கலைஞரின் சில வரிகள் போல ஓரளவுதான் புரியும், சில நேரம் கமலஹாசன் பேச்சை போலவே இருக்கும் கனிமொழி கவிதையினை ரசித்து கைதட்ட மனுஷ் போன்ற பெருங்கவிகள் முன்பு உண்டு. […]

காவேரி முதல் ஜல்லிக்கட்டு வரை

காவிரி விவகாரம், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் : கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு ஒரு மயிறு பேச்சுவார்த்தையும் வேண்டாம், உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவேரியினை திறந்துவிடுங்கள் என பழனிச்சாமி சொல்ல வேண்டும் வழக்கு முடிந்தாயிற்று, காவேரி வாரியம் அமைந்தாயிற்று, அரசிதழிலிலும் முடிவு வந்தாயிற்று பின் என்ன பேச்சுவார்த்தை வேண்டிகிடக்கின்றது??? மிஸ்டர் பழனிச்சாமி, ஏய் குமாரசாமி உன்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை என தைரியமாக சொல்லுங்கள், எஜமான் மோடி எவ்வளவு சந்தோஷபடுவார் தெரியுமா?  கன்னட முதல்வர் குமாரசாமியினை சந்தித்து குறுவை […]

கலைஞர் இருக்கட்டும், ஆனால் பேசா கலைஞராக இருக்கட்டும் என்ற முடிவோ என்னமோ?

அந்த சலசலப்பு ஆங்காங்கே எழுந்தது, நேற்று பல இடங்களில் பெரும் குரலாகவே கேட்டது அதாவது ஏன் கலைஞருக்கு வெளிநாட்டு சிகிச்சைகள் அளிக்கவில்லை, அல்லது வெளிநாட்டு மருத்துவகுழுவினை வரவழைக்கவில்லை முதிய வயதுதான் சந்தேகமில்லை, ஆனால் மலேசியாவின் மகாதீர் போல ஒரு மெடிக்கல் மிராக்கிள் கலைஞர் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் கூட நோயில் விழுந்ததில்லை, விபத்துக்களில் சிக்கிய காலம் தவிர அவர் அவராகவே இருந்தார் அவர் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுள் ஒருவரம் அவரின் இரு சகோதரிகளும் 95 […]

ஸ்னொலினுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ….

அவள் பள்ளி மாணவி, அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததில் இருந்தே தெரிந்ததெல்லாம் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்பு அந்த பாதிப்பினை கண்ணால் கண்டே வளந்த பெண் அவள், 11 வருடமாக அதன் பாதிப்பை அணு அணுவாய் உணர்ந்தவள் அதனால்தான் எல்லா மக்களையும் போல தன் தாயோடு போராட வந்தாள். தமிழ்சமூகம் எப்படிபட்டது? 10 வயது கடந்தாலே பெண்ணை பொது இடங்களுக்கு அனுப்புமா? ஆனால் அப்பெண் வந்திருக்கின்றாள், வாழ்வா சாவா? என அச்சமூகம் கதறி நின்றபொழுது அவளுக்கும் வேறு தெரிவு […]

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழக அரசு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை – தமிழக அரசு இப்பொழுது யாராவது 7 தமிழர் விடுதலை வேண்டும் இல்லை சிறை உடைப்போம் தமிழரை மீட்போம் என கிளம்புவார்களா என்றால் இல்லை இந்த கும்பல் முன்பு செய்த அட்டகாசம் என்ன? திருமுருகன் எல்லாம் சிறை உடைப்போம் என்றெல்லாம் முழங்கினார் காங்கிரஸ் , திமுக அரசு என்றால் இவர்கள் 7 தமிழர் என பொங்குவதும். பாஜக பழனிச்சாமி அரசு என்றால், “7 பேரா? அவர்களை […]

சட்டசபைக்கு ஸ்டாலின் தலமையில் திமுக திரும்பியது : செய்தி

சட்டசபைக்கு ஸ்டாலின் தலமையில் திமுக திரும்பியது : செய்தி “நாமளும் பன்னீரும் செய்றதுதான் காமெடின்னு நினைச்சா இந்த துரைமுருகன் ஸ்டாலின் கூட்டணி நம்மை விட காமெடியாக இருக்கும் போல… அவனுக போக்கில போறானுக, திடீர்னு வாரானுக. நாமதான் ஒருமாதிரின்னு நினைச்சா அவனுக நம்மளை விட மகா மோசம்.”