பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக ஒரு தமிழர் விரோத கட்சி : தும்பிகள் கும்பல்

ரஜினி தூத்துகுடி மக்களுக்கு 50 கோடி கொடுத்தார் என எவனோ புரளி கிளப்பி இருக்கின்றான் அப்படி எல்லாம் ரஜினி கொடுப்பது சாத்தியமில்லை. தன் குருநாதர் பாலசந்தர் நிதி சிக்கலில் இருந்தபொழுது கூட , தன்னை ஆக்சன் ஹீரோவாக உருவாக்க்கிய எஸ்.பி முத்துராமனுக்கு கூட ரஜினி உதவியதாக சரித்திரமில்லை இது உண்மையா என தெரியவில்லை, ஒருவேளை உண்மை என்றால் பாபா முதல் லிங்கா வரை பாதிக்கபட்டவர்கள் பால்டாயில், சயனைடு குப்பி, பெட்ரோல் கேனுடன் அவர் வீட்டு முன் அமர்ந்துவிடுவார்கள் […]

4 ஆண்டு பாஜக ஆட்சியில் மகிழ்வாய் இருப்பது அம்பானி, அதானி , அனில் அகர்வால்

4 ஆண்டு பாஜக ஆட்சியில் மகிழ்வாய் இருப்பது யாரென்றால் அம்பானி, அதானி இப்பொழுது இந்த அனில் அகர்வால் போன்ற உள்ளூர்க்காரர்கள் இங்கு பாஜகவால் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இவர்கள்தான், கூடுதலாக தமிழிசையிம் எஸ்வீ சேகரும் வரிசையில் வருவார்கள் மற்றபடி மற்ற மக்கள் எல்லோருக்கும் அதிருப்தி, மற்ற கட்சி பொதுமக்களை விடுங்கள், பாஜகவின் மூத்த தலைகள் அவர்களின் கூட்டணியான சிவசேனை கூட மகிழ்ச்சியில் இல்லை ஆனால் இந்தியாவிற்கு வெளியே எல்லோருக்கும் கடும் மகிழ்ச்சி இவர்கள் வந்தால் யுத்தம் தொடங்குமோ என […]

நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு

நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு : மக்களுக்கு நன்றி தெரிவித்தார் மோடி நிச்சயம் நன்றி தெரிவிக்க வேண்டும் இந்த கடும் அழிச்சாட்டிய ஆட்சியலும், இந்த ஆட்சியால் பாதிக்கபடாதவர் எவரும் இல்லை என நிலையிலும் பல்லை கடித்து கண்ணீரோடு சகித்துகொண்டிருக்கும் இந்திய‌ மக்களுக்கு நன்றி சொல்லாவிட்டால் எப்படி? இப்பொழுது ஊடக தர்மத்தை ஒழுங்காக செய்துவரும் ஒரே டிவி ஜெயாடிவி மட்டுமே பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் தூத்துகுடி கொடூரங்களை மிக அணுக்கமாக ஒளிபரப்பும் ஒரே […]

மிஸ்டர் ராகுல், என்ன அரசியல்வாதி நீர்? ஒரு திருமணம் கூட செய்யாவிட்டால் எப்படி?  

நேருவின் வாரிசுகளாக அறிபடுபவர்களில் ராகுல்காந்தி முக்கியமானவர் நிச்சயம் வருண் காந்திக்கு ஒரு எதிர்காலம் இருந்தது, ஆனால் மேனகாவின் சில தவறுகள் வருணை பாஜக முகாமில் முடக்கி அவரின் ஜாதகத்தை மாற்றிவிட்டன‌ உண்மையில் சஞ்சய்,இந்திரா என கொடூர சாவுகளை பார்த்த மேனகா அஞ்சி ஒதுங்கினார் என்பதே உண்மை சோனியா இதில்தான் முதலில் ஒதுங்கினார், ஆனால் கட்சி அழிந்தது, நாட்டின் அறியபட்ட குடும்பமாக தலைவராய யாருமில்லை என்பதால் கட்சி தடுமாறிற்று தன் மாமியாரும் கணவனும் ரத்தம் சிந்தி காத்த கட்சிக்கு […]

காடுவெட்டி குரு எனும் குருநாதன் மறைந்துவிட்டார்

மருத்துவர் ராமதாஸின் வலதுகரமாகவும் பெற்றெடுக்கா பிள்ளையாகவும் இருந்த காடுவெட்டி குரு எனும் குருநாதன் மறைந்துவிட்டார் அப்பல்லோவில் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்த அவரால், மருத்துவர்களை கட்சி தலைவராக கொண்ட அவரால் நலம் பெற முடியவில்லை, அவர் காலம் முடிந்தாயிற்று ஆனால் எதிர்பாராமல் சில ராமசந்திரனையே எதிர்த்தன‌,் சங்க தலைவராக இருந்தவர். 1980களில் கலைஞரை பலவீனபடுத்த‌ சாதி அரசியலை ராமசந்திரன் கையில் எடுக்க, பல சாதி சங்கங்கள் கங்கணம் கட்டி உருவாகி போராட வந்தன‌, குரு அதில்தான் தலைவராக […]

குமாரசாமி பதவி ஏற்றவுடன் நெருக்கடி

குமாரசாமி பதவி ஏற்றவுடன் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் காரியங்களை செய்ய ஆரம்பித்துவிட்டார் எடியூரப்பா விவசாய கடன்களை ரத்து செய்வதாக தன் 20 மணி நேர முதல்வர் பதவியில் சொல்லியிருந்தார் மிஸ்டர் எடி, ஆனால் அது செல்லாது என்பதால் கடன் ரத்தாகவில்லை இப்பொழுது குமாரசாமி அக்கடன்களை ரத்து செய்ய முடியாது என்கின்றார், எடியூரப்பா இடையூரப்பாக மாறி விவசாய விரோத அரசு குமாரசாமி ஒழிக என தன் முழக்கத்தை ஆரம்பித்துவிட்டார் குமாரசாமி ஏன் ரத்துசெய்யவில்லை என்றால் டெல்லிக்கும் அவருக்கும் கும்மாங்குத்து […]

எல்லோரின் கண்களையும் குளமாக்கி இருப்பவர் சசிகலா புஷ்பா

தூத்துகுடிக்கு ஆறுதல் சொல்ல சென்றவர்களில் எல்லோரின் கண்களையும் குளமாக்கி இருப்பவர் சசிகலா புஷ்பா ஆம், தன் தேனிலவு காலங்களையும் தியாகம் செய்துவிட்டு தினகரன் பின்னால் ஓடிவந்து ஆறுதல் சொல்லிகொண்டிருகின்றார் அவர், எம்.எல்.ஏ ஆக இருந்தபொழுதும், மேயராக இருந்தபொழுதும் அந்த ஸ்டெர்லைட் அவர் கண்ணுக்கு தெரியாமல் இருந்திருகின்றது, பாவிகள் மறைத்துவிட்டார்கள் அதனால் தன் திருமணம் முடிந்த நேரத்திலும் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வந்திருகின்றார். தியாக தலைவி சின்னம்மாவின் தொண்டர் என்றால் சும்மவா? இனி திவாரகரனின் அணி விரைவில் தூத்துகுடி […]

காசை விட்டெறிந்தால் சீட் என்ற அளவில் திசைமாறி விட்டார்கள்

ஈழப்போரில் புலிகளின் தோல்விக்கு மகா முக்கிய காரணம் தளபதிகள் சமாதான காலத்தில் சுகவாழ்விற்கு பழகிவிட்ட்டார்கள், இன்னொன்று நாமே நிரந்தரம் என்ற இறுமாப்பில் இருந்தார்கள் பிரபாகரனால் அவர்களை அடக்க முடியவில்லை, மனம்போன போக்கில் இருந்த அவர்கள் பிரபாகரனுக்கு மாபெரும் தோல்வியினையும் சாவையும் கொடுத்தார்கள் இதெல்லாம் இப்பொழுது ஏன் என்றால், திமுக நடத்தும் சமீபத்திய போராட்டங்களை பாருங்கள், ஒன்றும் பிரமாதமில்லை காரணம் மாவட்ட செயலாளர்கள் நிரந்தர பதவி என்பதால் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. என்ன பெரிய கட்சிதலமை? நம்மை விட்டால் […]

அடேய் காவேரி என்னாச்சி?

அர்ரே பழ்னிச்சாமி பையா, பெட்ரோல் விலை கூடி போச்சி, டாலர்க்கு எதிரா இந்திய பணம் மோசம்மா போச்சி, ரொம்ப பிராப்ளம் ஆக்து,. இப்போ நீ வேற டமில்நாட்ல பிராப்ளம்னு கண்ண கசக்குது நம்பிள் சிங்கப்பூர் போறான், நிம்பிள் ஊட்டி, காஷ்மீர்னு எங்காது போய் நிம்மதியா இரு. அர்சியல்னா இப்டித்தான், பயப்டாத பையா.    இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்..   இரும்பு பெண் தாட்சர் வாழ்ந்த லண்டனில் “தமிழகத்து தாட்சர்”, தங்க தலைவி நிற்கும் […]

இரு நடிகைகளுக்கு சென்னையில் சனி பிடித்துவிட்டது

இரு நடிகைகளுக்கு சென்னையில் சனி பிடித்துவிட்டது ஒருவர் ராதாவின் மகள் கார்த்திகா, இன்னொருவர் சர்ச்சையில் புகழ்பெற்ற காயத்ரி ரகுராம் என்ன சொல்லிவிட்டார்கள் என்றால் தூத்துகுடியில் காவலர் செய்தது சரி என சொல்லிவிட்டார்கள் இது சாதாரண விளைவுகளை ஏற்படுத்தாது, காரணம் சென்னையின் மிக முக்கிய புள்ளிகள் தூத்துகுடி மக்கள் பிரமாண்ட கடைகள், உணவகம், பொழுது போக்கு மையம், போக்குவரத்து என சென்னையின் பெரும் ஆதிக்கம் தூத்துகுடியினரிடமே உள்ளது தூத்துகுடியார்கள் இல்லை என்றால் சென்னையின் பல இயக்கம் இல்லை.. அந்த […]