பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாஜகவிற்கும் தமிழகத்திற்கும் என்ன பகை?

  காங்கிரசுக்கும் தமிழகத்திற்கும் ஏகபட்ட சிக்கல் உண்டு, இந்தியில் தொடங்கி இந்திரா தாக்குதல் ராஜிவ் மரணம் என அவர்கள் ஒருமாதிரி நின்றால் குறைந்தபட்சம் சரி ஆனால் இந்த பாஜகவிற்கும் தமிழகத்திற்கும் என்ன பகை? என்ன மோதல்? ஒன்றுமே இல்லை நல்ல தேசிய கட்சி என்ன செய்ய வேண்டும்? இந்நேரம் பிரதமர் மோடி ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும் , ஒரு மத்திய அமைச்சரை அங்கு அனுப்பியிருக்க வேண்டும் மாறாக நேரடியாக துணை ராணுவத்தை அனுப்புவோம் என்பது பாஜக […]

துப்பாக்கி முனையில் தூத்துக்குடி

சும்மா விடவே கூடாது, நாம் யார் என துப்பாக்கி முனையில் காட்டிவிட வேண்டும் என வரிந்துகட்டி வருகின்றது பாஜக அரசு. தமிழக அரசுக்கும் இந்த‌ மக்கள் நம்மை போல் அடிமையாய் இருந்தாலென்ன? இவர்களுக்கு என்ன உரிமை வேண்டி இருக்கின்றது? அடிமையாய் வாழ்ந்து செத்து போவதுதானே பிறவி பலன் என நினைத்துகொண்டிருக்கின்றது தென் தமிழகத்தை துண்டிக்கும் காரியத்தில் இறங்கிவிட்டார்கள், தூத்துகுடியில் மின்சாரம் இல்லையாம் தொடர்ந்து தென் மாவட்டங்களில் இணையத்தை நிறுத்திவிட்டார்களாம் இவர்கள் கொஞ்சமும் முன்யோசனையோ அறிவோ இல்லாதவர்கள் என்பது […]

தூத்துகுடியில் கல் எறிந்தது திமுகவினர், பக்தாஸ் சந்தேகம்

நக்சல்கள் பிடியில் தூத்துகுடி போராட்டம் சிக்கியது என்றால், நக்சல்களை கட்டுபடுத்த தவறிய அரசு என இந்த பழனிச்சாமி அரசை கலையுங்கள் முன்பு புலிகளை கட்டுபடுத்த தெரியவில்லை என கலைஞர் அரசை அப்படித்தான் கலைத்தார்கள் நக்சல்கள் தூத்துகுடியில் கலவரம் செய்கின்றார்கள் என்பது உண்மை என்றால், இந்த ஆட்சியினை டிஸ்மிஸ் செய்துவிட்டு பேசுங்கள் நக்சல்களை சுடுகின்றோம் என பொதுமக்களை சுட்டுவிட்டு, பழனிச்சாமி அரசை நீட்டிக்க வைப்பது எவ்வகை நியாயம்? இந்த ஆட்சி நீடித்தால் தமிழமெங்கும் நக்சல்கள் பரவி கலவரம் செய்யமாட்டார்களா? […]

தூத்துகுடிக்கு வருவதற்கு ராகுல் தயாராகின்றார், மம்தா ரெடியாகின்றார்

தூத்துகுடிக்கு வருவதற்கு ராகுல் தயாராகின்றார், மம்தா ரெடியாகின்றார் இன்னும் பல தலைவர்கள் வர தயாராகின்றனர் ஆனால் இந்த தமிழக முதல்வருக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் அப்படி ஒரு திட்டம் இருப்பதாக தெரியவில்லை எவ்வளவு பெரிய அவமானம் இது, இதற்கு தமிழகம் வெட்கி தலைகுனிய வேண்டும் இதற்கிடையே துணைராணுவம் கொருகின்றாராம் பழனிச்சாமி இதே பழனிச்சாமி முன்பு ராமசந்திரன் நூற்றாண்டு விழாவிற்கு சென்று இளித்துகொண்டிருந்தார் என்பது வேறுவிஷயம், இப்பொழுது அவர் செல்லமாட்டாராம் துணை ராணுவம் செல்லுமாம் என்ன கொடுமை இது? இப்படிபட்ட […]

ஓய்வுபெற்ற நீதிபதி தலமையில் தூத்துகுடி சம்பவத்தை விசாரிக்க குழு அமைப்பு : பழனிச்சாமி அறிவிப்பு

ஓய்வுபெற்ற நீதிபதி தலமையில் தூத்துகுடி சம்பவத்தை விசாரிக்க குழு அமைப்பு : பழனிச்சாமி அறிவிப்பு போகிற போக்கில் இனி ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியினையும் சும்மா இருக்க விடமாட்டார்கள் போல.. இனி ஓய்வுபெற்ற நீதிபதிகள் எல்லாம் “எங்களை விடுங்கடா, வயசான காலத்துல போட்டு அலைக்காதீங்கடா, மூட்டு வலி கழுத்து வலிடா , நடக்க முடியலடா..” என போராடும் காலம் வரலாம் அதனால் இப்பொழுதே அவர்கள் சங்கம் எல்லாம் அமைத்து எதிர்ப்பு தெரிவிப்பது நல்ல முன் எச்சரிக்கை இந்த அரசு […]

ஏன் பயம்? வேறு எதற்கு பத்திரிகை உரிமம்?

இந்த யழவு பத்திரிகைகளை முதலில் மதுரை பாணியில் கொளுத்த வேண்டும் எந்த கலவரம் என்றாலும் புலனாய்வு என இறங்க வேண்டியது, அதன் பின்னணியில் முக்கிய புள்ளி இருந்தார், முக்காத புள்ளி இருந்தார், அந்த பிரபலம் இருந்தார் இவர் இருந்தார் என எழுதவேண்டியது ஏன் பயம்? வேறு எதற்கு பத்திரிகை உரிமம்? இதை ஒரு முகநூல் வாசி, இணைய புலனாய்வாளி எழுதமாட்டானா? ஆதாரம் இருந்தால் அவர்தான் என எழுதினால் என்ன? இப்பொழுது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டு போராட்டத்தின் பின் […]

10ம் வகுப்பு தேர்வின்முடிவுகள்

பள்ளி கல்வி துறையில் இந்த பொறியியல் கல்லூரி கூட்டு களவாணிகளின் கரம் இருக்கின்றது என சில செய்திகள் சொல்லும், நம்ப முடியவில்லை ஆனால் 10ம் வகுப்பு தேர்வின்முடிவுகள் அதை நம்பவும் சொல்கின்றன‌ அப்படி என்ன நடக்குமாம்? பத்தாம் வகுப்பில் மதிப்பெண்ணை அள்ளி போட வேண்டுமாம், 35 மார்க் எடுக்க வேண்டியவனை 90 வரை உசுப்பிவிட்டால் 11ம் வகுப்பில் தானே முதல் பிரிவில் சேர்ந்துவிடுவானாம் நிச்சயம் அதுதான் நடக்கும் +1, +2 அவனை கரும்பு சக்கையாய் பிழிய வேறு […]

கவிதை எழுதும் எரிச்சல் கவிஞர் மனுஷ்

தூத்துகுடியில் சுட்டு சாகடிக்கின்றார்கள் என்றால், சிலர் அதை கவிதையாய் எழுதி கொல்கின்றார்கள் காஷ்மீரில் கல்வீச்சு என்றாலே கவிதை எழுதும் எரிச்சல் கவிஞர் மனுஷ், தமிழகம் என்றால் விடுவாரா? அவரின் இம்சை கவிதையின் தொடக்கத்தை விடுங்கள், முடிவு இப்படி முடிகின்றது “என்ன மயிறுக்காக  நாம் இவ்வளவையும்  சகித்து கொண்டிருக்கின்றோம் என்ன மயிறுக்காக  இவ்வளவையும்  பொறுத்து கொண்டிருக்கின்றோம்” அய்யா மனுஷ் எனும் மங்குஸ் மண்டையரே, இது உங்கள் செயல்தலைவரிடம் நீர் கேட்க வேண்டிய கேள்விகள் ஏன் இங்கு வந்து கவிதை […]

கொஞ்சமும் அறிவில்லாத கூட்டம் யாரென்றால் இந்த முகநூல் பிஜேபி கும்பல்

கொஞ்சமும் அறிவில்லாத கூட்டம் யாரென்றால் இந்த முகநூல் பிஜேபி கும்பல் ஸ்னைப்பரால் சுட்டார்களாம் என்றால் அய்யகோ அவ்வளவு கொடியவரில்லை நாங்கள் ரைபிளால் சுட்டோம் என ஒரே சத்தம் ஆக சுட்டு கொல்வது தப்பே இல்லையாம். துப்பாக்கியினை சரியாக சொல்லாவிட்டால் கோபம் வருமாம் எந்த துப்பாக்கி என்றால் என்ன? சுட்டது தமிழககாவல் துறை, அதை சொன்னால் அது எப்படி துப்பாக்கி தவறாக சொல்லலாம் என அதனையே திருப்பி திருப்பி கேட்கின்றது இக்கோஷ்டி எந்த துப்பாக்கியால் சுட்டால் என்ன? கத்தியால் […]