தூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்த ஒரே அரசியல் தலைவர் ராகுல்காந்தி
தூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்ற ஒரே இந்திய அரசியல் தலைவர் ராகுல்காந்தி அகில இந்திய அளவில் முதல் எதிர்ப்பு குரல் அவரிடம் இருந்துதான் வந்தது மிக கடுமையாக அதே நேரம் மிக உருக்கமாக அவர் தூத்துகுடி மக்களுக்காக அகில இந்திய கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசியதற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி கூறவேண்டும் தமிழகம் இந்தியாவின் பகுதி அவர்கள் நம் சகோதரர் என்ற சிந்தனை இப்போதைக்கு அகில இந்திய தலைவர்களில் அவருக்குத்தான் இருக்கின்றது அந்த மனிதருக்கு […]