பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெட்ரோல் விலை உயர்வு ஏன்?

பெட்ரோல் விலை உயர்விற்கு கன்னட தேர்தலுக்காக மோடி அரசு காத்திருந்தது என சொல்லமுடியாது. பெட்ரோல் விலை உயர்விற்கு உலக காரணங்களும் இருக்கின்றன‌ கிட்டதட்ட தமிழகத்து வைகோ சாயலுள்ள டிரம்பின் அழிச்சாட்டியம் எல்லை மீறுகின்றது, ஜெருசலேமில் அமைய இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு தெரிவிக்க டிரம்ப் அதிரடி ஒன்றை செய்துவிட்டார் சீனா போலவே ஐரோப்பிய பொருளுக்கும் வரியினை உயர்த்திவிட்டார், இது ஐரோப்பிய ஜாம்பவனான ஜெர்மனிக்கு கடும் ஆத்திரத்தை கிளப்பிவிட்டது போதாகுறைக்கு செக் குடியரசு, ஹங்கேரி போன்றவையும் […]

எஸ்கேப் எஸ்.வி சேகர்

எஸ்.வீ சேகரையே பிடிக்க முடியாத தமிழ்நாட்டு போலிஸ்கிட்ட மாட்டி செத்துட்டியே வீரப்பா இதெல்லாம் ஒரு வீரம், உனக்கெல்லாம் ஒரு மீசை எஸ்.வி.சேகரைப் பிடித்துக் கொடுப்பது என் வேலையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன் நாளை தாவுத் இப்ராஹிம் இவர் அருகில் வந்து நின்றாலும் அன்னார் இதைத்தான் சொல்வார் என எதிர்பார்போம் ஆக இனி போலிஸ் தேடும் யாரும் இவர் அருகில் சென்று நின்றுகொள்ளலாம், அன்னார் பிடித்துகொடுக்கமாட்டார் இந்த ராக்கெட் ராஜா எல்லாம் இப்படி சென்று இவர் அருகில் நின்றிருக்க வேண்டும். பொன்னார் […]

ரஞ்சித் .. திருமா… செல்லூர் ராஜூ

நானும் ரஞ்சித்தும் அரசியல் பேசினால் ரஜினி ஆர்வமாக கவனிப்பார் : காலா ஒளிப்பதிவாளர் ஆமாம் சே குவாரேவும், பிடல் கேஸ்ட்ரோவும் அரசியல் பேசுகின்றார்கள் அதை மாவோ கவனிக்கின்றார் 3 பிராடுகளும் இன்னும் சம்பளம் எவ்வளவு என்றே வெளியில் சொல்லாது, இதில் அரசியல் பேசுகின்றார்களாம் தேனி பக்கம் இஸ்லாமியரும் தாழ்த்தபட்டவரும் மோதிகொண்ட இடத்திற்கு சென்றிருக்கின்றார் திருமா இம்மாதிரி கொடுமைகள் ஒழிய அந்த தலித்மக்கள் புத்தமதத்தை ஏற்க வேண்டும் என்றோ இல்லை வேறு பொன்மொழிகள் ஒன்றையும் உதிர்க்கவில்லை அடங்க மறு.. […]

திறந்தவெளி சிறைச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்: ஸ்டாலின்

சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்: ஸ்டாலின் அறிவாலயம் கூட சில கொஞ்சம் நிலங்களை ஆக்கிரமித்து கட்டபட்டது என முன்பு புகார் வந்தது, அதனையும் சிறை ஆக்கலாமா? தமிழகம் முழுக்க திமுகவினர் ஆக்கிரமித்த நிலம் ஏராளம், அதில் எல்லாம் சிறைகட்டினால் மொத்த உலக குற்றவாளிகளையும் அடைக்கலாம் ஆனாலும் அழகிரி மேல் இவருக்கு இவ்வளவு கோபம் ஆகாது, அழகிரியின் கல்லூரி ஆக்கிரமித்த நிலம்பற்றி வராத செய்திகள் இல்லை, அது இப்பொழுது […]

கன்னடர் அரசியல்

தேர்தலில் தமிழகம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனும் முடிவையே கொடுக்கும் அது சனியனோ, சாமியோ எதுவென்றாலும் அறுதி பெறும்பான்மையில் அமரவைக்குமே தவிர வேறு வாய்ப்பு அளிக்காது இதில் கன்னடம் சுத்த மோசம், பெரும்பாலான நேரங்களில் தொங்கு சட்டமன்றம் என கவிழ்த்துவிடும், காவேரி தவிர அவர்களிடம் ஒரு ஒற்றுமையும் இராது முன்பு கூட்டணி எல்லாம் உலகில் இல்லாதபடி படு மோசமாக அமைந்தன‌ எப்படி என்றால் நீ ஆறுமாதம் முதல்வர், நான் ஆறுமாதம் முதல்வர் என கடும் அவமான […]

மலேசிய பிரதமர் ஒரே நாளில் ஜிஎஸ்டி தூக்கிவிட்டார்… சிங்கப்பூரில் தமிழ் தொடரும்

மலேசிய பிரதமர் ஒரே நாளில் ஜிஎஸ்டி தூக்கிவிட்டார், டோல் கேட்டை அகற்றிவிட்டார் என சில தும்பிகள் குதித்துகொண்டிருக்கின்றன‌ தேர்தல் முடிந்த மறுநாள் பொதுவிடுமுறை எனினும் பங்குசந்தை பாதிக்கபட கூடாது என்பதற்காக நள்ளிரவிலே வேலை செய்ய தொடங்கினார் 92 வயது மகாதீர் ஜிஎஸ்டி ஒரேடியாக தூக்க முடியாது, கட்டம் கட்டமாக மாற்றபடும் என்கின்றார்கள், கொஞ்ச நாள் ஆகும் இந்த டோல்கேட் எல்லாம் அகற்றபடவில்லை, அதை பற்றி எல்லாம் அறிவிப்பு இல்லை, எல்லோரும் வழக்கம் போல் காசுகட்டிவிட்டுத்தான் வருகின்றார்கள் இந்த […]

எல்லாம் ஊழல், எல்லாம் கலப்படம்

நெல்லை மாவட்டம் வாகைகுளம் அருகே சுடுகாட்டு கொட்டகை இடிந்து இருவரை கொன்றிருக்கின்றது முன்பு தமிழகத்தில் பஸ்நிலையம் இடிந்து 5 பேரை கொன்றது, நெல்லை ஆற்றுபாலம் மழையில் விழுந்தது வளர்ச்சி திட்டம் எனும் பெயரில் தரமில்லா கட்டங்களை கட்டி பணத்தையும் வீணாக்கி, இப்பொழுது உயிரினையும் கொல்ல தொடங்கியாயிற்று எல்லாம் ஊழல், எல்லாம் கலப்படம் அரசு பணத்தை நேரடியாக அடிக்க முடியாமல் காண்ட்ராக்டர்களுக்கு கொடுத்து அவர்களிடம் இருந்து கமிஷனாக பிடுங்குவதால் வரும் சிக்கல் இது மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை […]

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தமிழர் கைக்கு வர வேண்டும்: பாரதிராஜா

ஏம்பா பாரதிராஜா தமிழ்படங்களின் இப்போதைய பெரும் பைனான்சியர் யார்? அன்புசெழியன். அவரின்றி பெரும்பாலன படம் இல்லை அவர் யார் பச்சை தமிழர் பிரமாண்ட படங்களை தயாரிக்க வந்திருப்பது யார்? லண்டன் தமிழர் சுபாஷ்கரன் இப்படி பெரும் தயாரிப்பாளரும் , பைனான்சியரும் தமிழர்களாய் இருக்க இன்னும் தமிழ் திரையுலகத்தை தமிழனே ஆளவேண்டும் என நீர் சொல்லி கொண்டிருப்பதென்ன? நீர் லூசா? இல்லை இன்னும் உம்மை விட்டு கொண்டிருப்பவர்கள் லூசா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளை இந்தியா கைப்பற்ற வேண்டும் […]

நாம் ஏன் பல இடங்களில் திராவிட துரோகி ஆகின்றோம்

நாம் ஏன் பல இடங்களில் திராவிட துரோகி ஆகின்றோம் என்றால் இதற்காகத்தான் இதனை நல்ல திராவிடன் உணர்வாளன் கண்டிக்காமல் இருப்ப்பானா? இதை கண்டிப்பவ‌ன் ஆரிய அடிவருடி, இதை ஏற்றுகொள்பவன் எல்லாம் திராவிட போராளி திராவிட தீயினை பிராமணர் யாரும் அணைக்கவில்லை, எதிரி வடக்கே இருந்து வரவில்லை இதை கெடுத்தது இவர்களே, ஆனால் இடித்துரைப்பவர் எல்லாம் ஆரிய அடிவருடியாம் படத்தை கவனியுங்கள், பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் ஸ்டாலினும் யாரையோ பார்த்து சிரிக்கின்றார்கள்? (பிராமணரை நோக்கியோ) ஆனால் உதயநிதி மட்டும் […]

கூத்தாடி கூட்டம் என்பது சரியாக இருக்கின்றது

அது கூத்தாடி கூட்டம் என்பது சரியாக இருக்கின்றது காவேரி முதல் ஏராளமான விஷயங்களில் தோற்று கொண்டிருக்கும் பழனிச்சாமியினை பதவி விலக சொல்லாமல், அந்த விஷாலை பதவி விலகு என கோஷமிட்டு கொண்டிருக்கின்றார்கள் எஸ்.வீ சேகரை என்பவர் இங்கு காட்சி அளித்தார், அங்கு காட்சி அளித்தார் என பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள், திடீரென பகிரங்கமாக மேடையிலே காட்சி அளித்தார் என்கின்றார்கள் ஆனால் கைது செய்யுமுன் மறைந்துவிடுகின்றாராம், ராமாயணத்து இந்திரஜித்தன் வகையறா போலிருக்கின்றது இப்படித்தான் அன்புசெழியனை தேடினார்கள், அவரோ அமைச்சர் வீட்டு […]