பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிக்பாஸ் 2 – மீண்டும் என் மக்களை சந்திக்க வருகிறேன் : கமல்

“ஏம்பா அமாவாசை, டெப்பாசிட் வாங்குவியா? வாங்கினாலும் சந்தோஷம், வாங்காட்டாலும் சந்தோஷமுங்க‌ அதானே, உனக்கென்ன வந்துச்சி. நான் தானே ஊர்ல தலைகாட்ட முடியாது”   புதிதாக முளைக்கும் தலைவர்கள் நதிகள் இணைப்பு குறித்து பேசுவது வேடிக்கை: பழனிச்சாமி பழனிச்சாமியும் பன்னீரும் மகாத்மா காந்தி காலத்திலிருந்து அரசியலில் இருப்பது குறிப்பிடதக்கது, மவுண்ட்பேட்டனிடமே காவேரி பிரச்சினை பற்றி விவாதித்த சிறப்பு அவர்களுக்கு உண்டு பிக்பாஸ் 2 – மீண்டும் என் மக்களை சந்திக்க வருகிறேன் : கமல் இந்த மய்யத்தில் இருப்பது […]

எல்லாம் உனக்காக தாங்கினேன் அக்கா, உனக்காக

“அக்கா, என்னையாக்கா கூடபிறந்தவன் இல்ல சொல்ற‌ உனக்காக எவ்வளவு அடிவாங்கி இருக்கேன் தெரியுமாக்கா, எத்தனை பேர் மண்டை அடிச்சு உடைச்சான் தெரியுமாக்கா எல்லாம் உனக்காக தாங்கினேன் அக்கா, உனக்காக அன்னைக்கு எதிர் கோஷ்டி எல்லாம் எட்டி எட்டி உதைச்சாங்க அக்கா, எட்டி எட்டி உதைச்சாங்க, ரத்தமா கொட்டிச்சிக்கா ரத்தமா கொட்டிச்சி ஒரு வார்த்தை பேசிருப்பனா அக்கா, நா வாயை திறந்து பேசினா அத்தான் அன்னைக்கே ஜெயிலுக்கு போயிருப்பாருக்கா நான் மட்டும் அன்னைக்கு வாய்திறந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா, […]

புதுச்சேரியில் நடந்திருக்கும் சுவாரஸ்ய சம்பவம்

புதுச்சேரியில் நடந்திருக்கும் சம்பவம் சுவாரஸ்யமானது அதாகபட்டது அங்கு கவர்னர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் ஏகபட்ட மோதல் கிரண்பேடிக்கு எப்பொழுதுமே அரசியல்வாதிகள் வருவார்கள் போவார்கள், அதிகாரி நிரந்தரமானவர் என்ற மனோபாவம் உண்டு. ஆனானபட்ட இந்திராவுடனே மல்லுகட்டியவர் அவர் புதுவை முதல்வர் நாராயணசாமி என்றால் தெரியாது, ஆனால் 15 நாள் நாராயணசாமி என்றால் எல்லோருக்கும் புரியும். சகல பிரச்சினைக்கும் 15 நாளில் முடிவு சொன்னவர், எத்தனை 15 நாள் ஆனாலும் கிரண்பேடியினை அசைக்க முடியவில்லை இதனால் கிரண்பேடி படத்தை முறைத்துகொண்டே […]

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது – கமல்ஹாசன்

வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலையளிக்கிறது – கமல்ஹாசன் வதந்தியால் இன்றுமட்டுமா ஆபத்தா? ஐயகோ வடக்கு வளர்கின்றது, தெற்கு தேய்கின்றது, தமிழனுக்கு மாபெரும் அழிவு வருகின்றது. தமிழகம் அழிய போகின்றது என பெரும் வதந்தியினை பரப்பிவிட்டு ஆட்சியினையே கைபற்றியவர்கள் உள்ள‌ தமிழகம் இது பிராமண, வருணாசிரம வதந்திகள் அடிக்கடி வரும் அதன் பின் ஈழத்தை காக்க போகின்றோம் இன்னும் யாரை எல்லாமோ காக்க போகின்றோம், காவேரி மீட்க போகின்றோம் என நிறைய வதந்திகள் வரும் ராமசந்திரன் புரட்சி […]

மெல்ல அல்ல, உடனே தமிழ் இனி சாகும்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் பத்தாம் வகுப்பிலிருந்து தமிழ் கட்டாயம் இல்லையாம் இது பெரும் கண்டனத்திற்கும் வருத்ததிற்கும் உரியது, தமிழ் இனி எப்படி வாழும்? இந்தி எதிர்ப்பு திணிப்பு என பொங்குபவர்கள் எல்லாம் தமிழை குழிதோண்டி புதைக்கும்பொழுது காணவில்லை யார் ஆட்சி நடக்கின்றது? தமிழுக்காய் 97 பேர் உயிரிழந்த இந்தி எதிர்ப்பு போரில் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சியின் ஆட்சி நடக்கின்றது இந்த ஆட்சியில்தான் சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் கட்டாயமில்லை என்கின்றார்கள் பலத்த அமைதி ஏன்? எல்லா கட்சிக்காரனும் […]

ஆச்சியை ரஜினி பிடிப்பார் : செல்லூர் ராஜூ

ஆச்சியை ரஜினி பிடிப்பார் என சொன்னதற்காக செல்லூர் ராஜூவினை விரட்ட ஆரம்பித்துவிட்டார்கள் இதிலென்ன ஆச்சரியம்? ராமசந்திரனே “நான் தமில்நாத்து ஆச்சி பிதிப்பேன், அடிக்கடி பிதிப்பேன் , என் ஆச்சி உங்கள் ஆச்சி. நான் பிடித்த ஆச்சி என் ரத்ததின் ரத்தங்களின் ஆச்சி, நீங்கலே ஆச்சி பிடித்து கொடுத்தீர்கள்” என்றுதான் சொல்லிகொண்டிருந்தார் இது போல உல்ல ஆச்சி (உள்ளாட்சி), நகர ஆச்சி, பேரூர் ஆச்சி, மாநகர ஆச்சி எல்லா ஆச்சியும் எனக்கே என பகிரங்கமாக சொல்லிகொண்டிருந்தார் அப்பொழுது எல்லாம் […]

பெரியாருக்கும் காரல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம்?

நீ பிராமண அடிவருடி என சிலர் சொல்லிகொண்டே இருக்கின்றான், அவர் யாரென படத்தை தேடினால் அதில் பெரியாரும் கார்ல் மார்க்ஸும் இருக்கின்றனர் பெரியாருக்கும் காரல் மார்க்ஸுக்கும் என்ன சம்பந்தம்? உலக முதலாளிகளை மொத்தமாக எதிர்த்தான் காரல் மார்க்ஸ், முதலாளிகளை தவிர்த்து பிராமண நிர்வாகிகளை மட்டும் எதிர்ததார் பெரியார் உலக தொழிலாளர்களின் நலனுக்காக உழைத்தான் மார்க்ஸ், பெரியார் தன் கீழிருந்தவர்களுக்கு எப்படி சம்பளம் கொடுத்தார் என்பது நெஞ்சுக்கு நீதியிலே இருக்கின்றது உலகிற்கே பொதுவான தத்துவத்தை கொடுத்தான் மார்க்ஸ் திராவிடம் […]

ராஜராசோழன் கல்லறை எங்கேடா? அரண்மனை எங்கேடா? : அங்கிள் சைமன்

எங்கோ முட்டுசந்தில் அங்கிள் சைமன் அங்கு அவசத்திற்கு ஒதுங்கியவனிடம் சில கேள்விகளை கேட்டிருக்கின்றார், அதை ஒளிந்திருந்து கேட்ட தும்பிகள் சாடுகின்றன‌ எப்படி? ராஜராசோழன் கல்லறை எங்கேடா? அரண்மனை எங்கேடா? பாண்டிய நெடுஞ்செழியன் பால் குடித்த சங்கு எங்கேடா? எம் முப்பாட்டன் குலசேகரன் மகிழ்ந்திருந்த அரண்மனை எங்கேடா என ஒரே சத்தம் இதையாவது சகித்துவிடலாம் என்றால் அடுத்து கேட்பதுதான் பழனிச்சாமிக்கே கோபம் வரும் கேள்வி கஜினி முகமதுவினை 17 முறை விரட்டிய ராஜ ராஜ‌ சோழனுக்கு இங்கு எங்கிருக்கின்றது […]

திமுகவில் மே 13ல் கருத்து கேட்கும் கூட்டம்

திமுகவில் மே 13ல் கருத்து கேட்கும் கூட்டமாம், அவர்களின் எல்லா அணியும் அழைக்கபடுகின்றதாம் வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, மீணவர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, பொறியாளர் அணி, காண்ட்ராக்டர் அணி, தொழிலதிபர் அணி, உழைப்பாளர் அணி, முகநூல் அணி என சகல அணிகளும் அணி வகுத்து வந்து கருத்து தெரிவிப்பார்களாம் இப்படி எல்லா அணிகளும் அழைக்கபட்டிருக்கின்றன‌ கனிமொழி ” ஜால்ரா அணி”, மு.க அழகிரியின் “அடிதடி அணி”, உதயநிதி ஸ்டாலினின் “அலப்பறை அணி”, தமிழன் […]

மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர்

மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர் இவரையும் மதித்து தாகூர் விழாவில் பேச அழைத்திருக்கின்றார்கள் மனிதர் சென்று என்ன சொல்லியிருக்கின்றார் என்றால் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக தன் நோபல் பரிசையே திரும்ப கொடுத்தார் தாகூர் என அளந்துவிட்டிருக்கின்றார் தாகூர் நோபல் பரிசை கொடுக்கவில்லை, ஜாலியன் வாலாபாக் படுகொலையினை மறைக்க தாகூருக்கு வீரகவிஞன் எனும் பட்டம் கொடுக்க முயன்றபொழுது அதை மறுத்தார் காரணம் வாங்கியிருந்தால் வீரவணக்கம் செலுத்தும் நிலை வந்திருக்கும் இதனால் அவர் அந்த விருதை […]