பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அணுகுண்டை போக்ரானில் சோதித்தது மே 11ம் நாள்

  பாஜக அப்பொழுது ஆட்சிக்கு வந்திருந்தது, பெரும் ஆரவாரத்தோடும் , கடும் எதிர்ப்பார்ப்போடும் ஆட்சிக்கு வந்தார்கள் வாஜ்பாய் பிரதமராய் இருந்தார், கூட்டணி ஆட்சி என்றாலும் இதே விளம்பர அழிச்சாட்டியத்திற்கு குறைவில்லை நாங்கள் பாகிஸ்தானை என்ன செய்யபோகின்றோம் தெரியுமா? என அணுகுண்டை போக்ரானில் சோதித்தார்கள் இதே மே 11ம் நாள் என்னாயிற்று? விளைவுகள் பயங்கரமானவை, கொள்ளிகட்டையினை எடுத்து தலையில் சொரிந்தது போலாயிற்று அதாவது இந்தியா 1974லே அணுகுண்டை வெடிக்க செய்து தன்னை அணுசக்தி நாடாக காட்டிற்று, அப்பொழுது சோவியத் […]

காவேரியாவது மண்ணாவது?

கர்நாடக தேர்தலை நாடே எதிர்பார்க்கின்றது, விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமான தேர்தல் இது மோடி அரசின் ஆட்சியினை எடைபோடும் தேர்தலும் இதுதான் பாஜக, காங்கிரஸ் இருவருக்குமே வாழ்வா சாவா போராட்டம், இந்த தேவகவுடா கோஷ்டியும் தாங்கள் இருப்பதை காட்டியே தீரவேண்டும் இதனால் கடும் போட்டி, பணம் முதல் எல்லா வித வியூகமும் களை கட்டுகின்றன‌ இந்தியா முழுக்க யார் வெல்வார்? என எதிர்பார்க்க,தமிழக கட்சிகளும் எதிர்பார்க்கின்றன? எதற்கு? யார் வென்றாலும் அவர்களுக்கே நாடாளுமன்ற தேர்தலிலும் […]

கன்னட கருத்துகணிப்புகள் காங்கிரசுக்கு சாதகம்

4 ஆண்டுகள் ஆண்டாயிற்று, இன்னும் தங்கள் சாதனையினை சொல்லாமல் ராகுலையும் காங்கிரசையும் மோடி சீண்டிகொண்டே இருப்பதில் பலருக்கு எரிச்சல் முக்கியமாக சிவசேனா இதில் கடும் அதிருப்தியில் இருக்கின்றது ஏன் ராகுலுக்கு அகில இந்திய அளவில் அனுதாபம் தேடி வளர்த்துவிடுகின்றீர்கள்? அவருக்கான பெரும் கூட்டம் கூடியாயிற்று எப்படி சமாளிக்க போகின்றீர்கள் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தாயிற்று மோடி கோஷ்டியோ எதையும் காதில் வாங்காமல் பைத்தியம் பிடித்த குரங்கிற்கு தேள்கொட்டிய கதையாக ராகுலையே சாடிகொண்டிருக்கின்றது கன்னட கருத்துகணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக திரும்பிகொண்டிருக்கின்றது […]

அய்யா இப்படி டீ குடிக்கிறதோட நிறுத்திக்குவோம்

“அய்யா இப்படி டீ குடிக்கிறதோட நிறுத்திக்குவோம் இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் பிடிக்கும் கும்பலென‌ சிலரை அடிச்சே கொல்றாங்களாம். நாம நாடுபிடிக்குற கும்பல், அப்போ மக்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்? மனநோயாளிகளுக்கே அப்படி அடின்னா, அதை விட மிக மோசமான‌ நம்ம நிலை எப்படி இருக்கும்? முடி கூட மிஞ்சாது அதனால் இப்படியே திரும்பிவிடுவோம் சரியா?”  

நிர்மலா தேவி விசாரணை அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

நிர்மலா தேவி விசாரணை அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை இந்தியாவில் எந்த கமிஷனுமே முடிவு சொல்லாது, மிக சில கமிஷன்களே சொல்லும் இந்த கமிஷன் அறிக்கை வெளியிட கூடாது என்பதில் பலர் தீவிரமாக இருப்பது புரிகின்றது இது என்னவகை தீர்ப்பு என்பதே தெரியவில்லை , சந்தாணம் தன் அறிக்கையினை கவர்னரிடம் மட்டும் தெரிவிக்க வேண்டுமாம், பத்திரிகைக்கு தர கூடாதாம். இது என்ன கவர்னர் வீட்டு தனியார் டிடெக்டிவ் ரிப்போர்ட்டா? பெரும் மர்மம் இருப்பது புரிகின்றது ஆனானபட்ட ராஜிவ் கொலை […]

அம்மா வழக்குல 100 கோடி அபராதம் கட்டணுமாமே, அதையும் நாமே கட்டிருவோமா?

பங்காளி, அம்மாவுக்கு மணிமண்டபம் கட்டுரோம் சரி. அம்மா வழக்குல 100 கோடி அபராதம் கட்டணுமாமே, அதையும் நாமே கட்டிருவோமா? பங்காளி வேணாம், வேணும்ணா சசிகலா கும்பல் கட்டட்டும்னு திருப்பி விடுவோம் ஆமா பங்காளி அதுவும் சரிதான் பங்காளி, வழக்கமா கலைஞர், ஜெயா ஆட்சியில் ஏதும் சர்ச்சை என்றால் “ஏ ராஜினாமா செய்” என்பார்கள், நமக்கு ஏன் ஒருவரும் சொல்லவில்லை அவர்கள் ஆட்சி இழந்தால் மறுபடியும் ஆட்சி அமைக்கும் பலம் இருந்தது, நமக்கு அப்படியா? ஆமா பங்காளி, ராமன் […]

இன்று கருவாட்டு குழம்பில் இறங்கிவிடலாம்

மலேசிய அரசுக்கு எப்பொழுதும் மக்களின் நாடிதுடிப்பினை பார்த்துகொண்டே இருப்பதில் கடுமையான அக்கறை அப்படி வாக்களிக்கும் நாளான நேற்று சொந்த ஊருக்கு திரும்பியவர்கள் மன நிலை புரிந்திருக்கின்றது இனி உடனே திரும்ப சிரமம் அல்லவா? என நினைத்து இருநாள் விடுமுறை விட்டுவிட்டார்கள் நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல நமக்கும் இருநாள் விடுமுறை விட்டாயிற்று வழக்கமான நாள் இல்லை என்பதால் மீன் கிடைக்கவில்லை டிவியினை தட்டினால் படகோட்டி படத்தில் நம்பியார் தன் அடியாள் அசோகனிடம் இப்படி விரைப்பாக‌ […]

ரஜினிக்கு ஒரு ராசி உண்டு

ஒரு மனிதன் நான் அரசியலுக்கு வரவே மாட்டேன், இமய மலைக்குத்தான் போவேன் என்பதை இதனை விட எப்படி தெளிவாக‌ சொல்லமுடியும்? தென்னக நதிகளை இணைப்பது ரஜினியின் கனவாம் அவரே சொல்லிவிட்டார் காவேரிபற்றி ஏதும் சொன்னால் காலா படத்தை பெங்களூரில் ஓட விடமாட்டோம் என வாட்டாள் நகராஜ் சொன்னவுடனே அன்னாருக்கு தியானம் செய்யாமல் ஞானம் கிடைத்தது மவுனவிரதம் என சமத்தாக ஒரு போராட்டம் நடத்தினார் இப்பொழுது கன்னடத்திற்கு வலிக்காமல் தென்னக நதி இணைப்பு என்கின்றார் உரிமை உள்ள காவேரியிலே […]

“சேவ் காஷ்மீர்” என இந்த தமிழுணர்வு இம்சை கோஷ்டி அன்று கிளம்பியது

கொஞ்சநாளைக்க்கு முன்பு சேவ் காஷ்மீர்” என ஒரு கோஷ்டி கிளம்பியது, யாரென கண்டால் இந்த தமிழுணர்வு இம்சைகள் “ அங்கிள் சைமன் கூட யாசின் மாலிக்கை எல்லாம் அழைத்து கூட்டம் போட்டு இந்திய எதிர்ப்பினை காட்டிகொண்டிருந்தார் “காஷ்மீரில் ராணுவத்தை வெளியேற்று, கொலையினை நிறுத்து ஏ காஷ்மீர் மக்களே உங்களுக்கு நாங்கள் ஆதரவு..” என ஏகபட்ட அழிச்சாட்டியம் இப்பொழுது ஆசிபா விவகாரம், தமிழ் இளைஞர் கல்வீசி கொல்லபட்டு ஏகபட்ட விஷயம் நடக்கின்றது இப்பொழுது பலர் காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பலபடுத்தபட […]

RSS காட்டி இங்கு அரசியல் செய்தால் அது திமுக‌

ஆளாளுக்கு RSS, NTK என கலாய்த்து கொண்டிருக்கின்றார்கள், நம் பங்குக்கு நாமும் சொல்லி வைப்போம் ஹிட்லரின் நாசி கூட்டத்தை பார்த்து அதுபோல‌ இங்கு தொடங்பட்டது RSS பிரிட்டன் அரசரிடம் ஒரு அமைப்பாக கோரிக்கை வைக்கும் இயக்கத்தின் இந்திய காப்பி காங்கிரஸ் ரஷ்யாவின் கம்யூனிசத்தை பார்த்து இங்கு தொடங்கபட்டது திராவிட கழகம் அந்த RSS காட்டி இங்கு அரசியல் செய்தால் அது திமுக‌ திமுகவினை காட்டி அரசியல் செய்தால் அதிமுக‌ இலங்கையில் எல்லோரையும் ஆயுதம் கொண்டு கொல்லவேண்டும் என்றே […]