அணுகுண்டை போக்ரானில் சோதித்தது மே 11ம் நாள்
பாஜக அப்பொழுது ஆட்சிக்கு வந்திருந்தது, பெரும் ஆரவாரத்தோடும் , கடும் எதிர்ப்பார்ப்போடும் ஆட்சிக்கு வந்தார்கள் வாஜ்பாய் பிரதமராய் இருந்தார், கூட்டணி ஆட்சி என்றாலும் இதே விளம்பர அழிச்சாட்டியத்திற்கு குறைவில்லை நாங்கள் பாகிஸ்தானை என்ன செய்யபோகின்றோம் தெரியுமா? என அணுகுண்டை போக்ரானில் சோதித்தார்கள் இதே மே 11ம் நாள் என்னாயிற்று? விளைவுகள் பயங்கரமானவை, கொள்ளிகட்டையினை எடுத்து தலையில் சொரிந்தது போலாயிற்று அதாவது இந்தியா 1974லே அணுகுண்டை வெடிக்க செய்து தன்னை அணுசக்தி நாடாக காட்டிற்று, அப்பொழுது சோவியத் […]