அப்பாவுவினை பேசவைக்கும் அளவிற்கா திமுகவில் ஆளில்லாமல் சென்றுவிட்டது???
கலைஞர் டிவியில் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு பேசிகொண்டிருக்கின்றார் மனிதர் ஆரம்பம் முதல் திமுக தொண்டர் அல்ல, தாமாகாவில் இருந்தவர், பின் சுயேட்சை ராதாபுரம் தொகுதி அவரை நம்பியது, கலைஞரும் நம்பினார் திமுகவில் சேர்த்தார் அதன் பின் தானே ராதாபுர குறுநில மன்னன் நானே என நினைத்துகொண்டார் அப்பாவு, யாரையும் மதிப்பதில்லை, யாரையும் அனுசரித்து செல்லவுமில்லை ஏதோ பிச்சைகேட்டு வருபவரை போல எல்லோரையும் அவர் நடத்த தொடங்கிய விளைவு தேர்தலில் வெளிப்பட்டது அவருடன் இருந்த பலரே அவரை விட்டு […]