பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியா பூராவும் தூங்காம திட்ட ஆரம்பிச்சிட்டாங்க‌ : மோடி

“பாராளுமன்றத்தை நடத்தவிட மாட்டேன்கிறாங்க, தமிழ்நாட்டு பக்கம் போனா கருப்புகொடி கருப்பு பலூன்னு விரட்டுறாங்க‌ சொந்த கட்சிகாரங்க திட்றாங்க, கூட்டணி கட்சி எல்லாம் திட்டுது சிவசேனா, பிரவீன் தொகாடியா கூட திட்ட ஆரம்பிச்சிட்டாங்க‌ இந்தியா பூராவும் தூங்காம திட்ட ஆரம்பிச்சிட்டாங்க‌ நான் அங்க இருந்து என்ன செய்ய போறேன்?, அதான் ஸ்வீடனுக்கு நடுராத்திரியிலே வந்துட்டேன்”

அங்கிள் சைமன் மீது வழக்கு

அங்கிள் சைமன் மீது வழக்கு தொடர்ந்தது தமிழக காவல்துறை, அதன் அமைச்சர் முதல்வர் பழனிச்சாமி ஆனால் அங்கிள் சைமன் நடுத்தெருவில் நின்று மண் அள்ளிபோட்டு ஒப்பாரி வைப்பது யார் மீதென்றால் ரஜினிகாந்த் மீது ரஜினி அபாயம், ரஜினியினை விடமாட்டேன் என கடும் அழிச்சாட்டியம் தன்வேல் வழக்கு தொடுத்த காவல்துறை பற்றியோ பழனிச்சாமி அரசுபற்றியோ ஒரு வார்த்தை இல்லை தமிழன் தமிழகத்தை ஆள அவர் ரஜினியினை எதிர்ப்பாராம் இதனால் அங்கிள் நேரடியாக சொல்லவரும் விஷயம், பழனிச்சாமி ஆட்சி தமிழன் […]

புரோகித்தை எளிதில் விடுமா?

அவர் போக்கில் இருந்த அன்றைய கவர்னர் சென்னா ரெட்டியினை பெண் முதல்வரே அலற வைத்த தமிழகம் இது புரோகித்தை எளிதில் விடுமா? இதில் இவர் கன்னத்தை வேறு தட்டி தொலைக்கின்றார். போனது ஒரு புகாருக்கு விளக்கம் கொடுக்க, அங்கு சென்று இன்னொரு புகாரினை இழுத்து வந்திருக்கின்றார் ஆக அந்த மோடி கூட்டத்தில் எல்லாம் ஒரு மாதிரி போல.. கவர்னர் கூட்டம் போட்டு விளக்கம் அளித்த விஷயம் சொல்ல வரும் செய்தி இதுதான் கவர்னருக்கும் முதல்வருக்கும் பல இடங்களில் […]

பழனிச்சாமி அரசு என்பது செத்துவிட்ட அரசு

பேராசிரியை ஆடியோ தொடர்பாக இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்கின்றார் ஆளுநர் : செய்தி தமிழகம் மகா முக்கிய சிக்கலை சந்தித்தபொழுதெல்லாம் அமைதி காத்தவர் புரோகித் பாரதியார் பல்கலைகழக லஞ்ச வழக்கில் கூட அன்னார் அமைதி, இன்னும் ஏராளமான இடங்களில் மகா அமைதி காவேரிக்காக தமிழகம் பொங்கும் பொழுதும் அமைதிகாத்தவர், மூச் கூட விடவில்லை. பிரதமருக்கு கருப்புகொடி என்றபொழுது கூட கண்டுகொள்ளவில்லை ஆனால் பேராசிரியை விஷயத்திற்கு இவர் ஏன் பொங்குகின்றார்? கொழுந்தை கிள்ளினால் ஆணிவேர் ஏன் ஆடவேண்டும், காட்டுகோழி […]

2ஆயிரம் ரூபாய் நோட்டு தட்டுபாடு என்ற செய்தியே ஆபத்து

2ஆயிரம் ரூபாய் நோட்டு தட்டுபாடு என்ற செய்தியே ஆபத்து, அதற்கு அருண் ஜெட்லி விளக்கம் அளித்துகொண்டிருப்பது அதனை விட ஆபத்து வங்கி அச்சடிக்கவில்லை, அங்கே பிரச்சினை இங்கே பிரச்சினை என தட்டுபாடு என ஆயிரம் காரணங்கள் சொல்லபடுகின்றன‌ தமிழக உள்ளாட்சி தேர்தல் மட்டும் அறிவிக்கபட்டிருந்தால் அந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் ஏன் பதுக்கபட்டன என்பது விஷயமே அல்ல‌ ஆனால் இப்பொழுது ஏன்? கர்நாடக தேர்தலுக்காக இருக்குமோ? அரசியல் விளையாட்டில் எல்லாம் சாத்தியம் துரதிருஷ்டவசமாக‌ மோடி ஸ்வீடனில் இருக்கின்றார், […]

சமூக வலைதளம் என்பது எவ்வளவு சக்திவாய்ந்தது

அந்த ஆசிரியரின் பேச்சு அவரை பொறுத்தவரை ரகசியமாகத்தான் நடந்தது, ஆனால் சிக்கிகொண்டார் இதுவே பழம் காலமாக இருந்தால் விஷயம் வெளிவந்திருக்காது, மிஞ்சி போனால் உளவுதுறை அதனை பதிவு செய்து யாரையோ மிரட்டி இருக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும் ஆனால் தொழில்நுட்ப உச்ச காலத்தில் சமூக வலைதளங்களால் அது பகிரபட்டு விஷயம் கைது, விசாரணை வரை சென்றிருக்கின்றது இந்த விஷயம் இவ்வளவு சிக்கலாக முதல் விஷயம் சமூக வலைதளங்கள் சமூக வலைதளம் என்பது […]

“வந்தேறி சாம்பார்” ஒழிக….

பன்னெடுங்காலமாக இங்கு கலந்திருப்பவர்கள் தெலுங்கு பேசும் வழிவந்த மக்கள், அவர்கள் எத்தனையோ நல்ல விஷயங்களை கொடுத்தார்கள் கால்வாய் குளம் வெட்டினானார்கள், வயல் கொடுத்தார்கள், ஆலயம் அமைத்தார்கள், சிலை வடித்தார்கள் இன்னும் ஏராளம் கொடுத்தார்கள் அப்படியே ஒரு மகா கொடுமையான விஷயத்தையும் இங்கு கொடுத்தார்கள், அதன் பெயர் சாம்பார் என்பதாகும் சாம்பாருக்கு கருப்புகொடி காட்ட வேண்டும் , சாம்பாரை தமிழகத்தை விட்டே விரட்டவேண்டும். “வந்தேறி சாம்பார்” ஒழிக….  

ராமசந்திரன் ஆட்சியில் கூட மாநில அதிகாரம் காக்கபட்டது

1978ம் ஆண்டு இந்தியாவினை பதறவைத்த சம்பவம் விழுப்புரம் பக்கம் நடந்தது, 12 பேர் சாதிகொடுமையால் படுகொலை செய்யபட்டார்கள் நாடு குலுங்கியது, இந்தியா முழுக்க அதிர்வுகள் வர மத்திய அரசு ஒரு குழுவினை அனுப்ப ஏற்பாடு செய்தது, அப்பொழுதுதான் அப்பொழுது முதல்வராக இருந்த ராமசந்திரனுக்கு திடீரென்று நினைவு வந்தது நாமல்லவா முதலமைச்சர்? டெல்லியிலிருந்து குழு வந்தால் நான் என்ன காராச்சேவு கடித்து கொண்டிருக்கவா இருகின்றேன், என பொங்கி எழுந்தார். மாநில அரசே விசாரிக்கும் என்றால் அதன் பின் மத்திய […]

ஈழத்து புலிகள் உதவியுடன் கவுசல்யா இங்கு சாதி ஒழிப்பாரா?

இந்த கவுசல்யா பற்றி ஏதும் சொன்னால் ஏக மிரட்டல்கள், மிரட்டுபவன் யாரென பார்த்தால் பூரா பயலும் ஈழத்து புலிகளாய் இருக்கின்றான் ஈழத்து புலிகள் உதவியுடன் கவுசல்யா இங்கு சாதி ஒழிப்பார், நம்பிகொள்வோம் கவுசல்யா எனும் சாதி ஒழிப்பு போராளி ஈழம், முள்ளிவாய்க்கால் என திசைதிரும்ப போகின்றார் அல்லது கழுத்தை பிடித்து திருப்புகின்றார்கள் என்பது புரிகின்றது அங்கிள் சைமனுக்கு தங்கச்சி ரெடி என்றாலும் தன் பிசினஸ் லைனில் இன்னொருவர் கிராஸ் செய்வதை அங்கிள் விரும்பமாட்டார் விரைவில் பல அதிரடி […]

திராவிடத்தை சில இடங்களில் ஒதுக்கியதால் வீழ்ந்தோம்

பிரிட்டன் வெளியேறிய பின் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையும்பொழுது இருந்த சர்ச்சையே இங்கு மொழிவாரி மாநிலங்கள் பிரியும் பொழுதும் வந்தது அதில் குடகு மக்கள் கன்னடரோடு இணைய விரும்பவில்லை, காரணம் குடகு பகுதிக்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் அக்காலத்தில் இருந்தே உரசல் உண்டு இதனால் அவர்கள் தமிழகத்தோடு இணைய விரும்பினர், ஆனார் திருப்பதி கன்னியாகுமரி என பிசியாக இருந்த தமிழகம் அதனை கண்டுகொள்ளவில்லை சென்னை மீட்பு போராட்டத்தினை மபொசி நடத்தினார், ஆதரவு பெரிதாக இல்லை ஆயினும் வென்றார். குமரியில் நேசமணி […]