பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முக ஸ்டாலினை சந்திப்பாரா மோடி?

  ஆளுநரை சந்தித்து மனுகொடுத்து பிரதமரை சந்திக்க ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளை பிரதர் தெரிந்துகொண்டாரோ என்னமோ “கைபுள்ள எடு வண்டிய” என ஸ்வீடனுக்கு கிளம்பிவிட்டார் அவர் இந்தியாவில் இருப்பதே குறைவு, அதுவும் சென்னை வருவது அபூர்வம் அப்படி வந்த இடத்தில் வளைத்துபிடித்து மனுகொடுக்காமல் கருப்பு கொடி என அந்த மனிதனை ஹெலிகாப்டரில் விரட்டி அடித்தல், ஐஐடி மண்கட்டை சுவரினை தாண்டி ஓட செய்தல் என அழிச்சாட்டியம் செய்துவிட்டு இப்பொழுது மோடியினை தேடுகின்றார்களாம் இனி கொஞ்ச நாளைக்கு முக […]

மீன் இனபெருக்கத்திற்காக இருந்த தடைக்காலம்

மீன்கள் மட்டும் பெருகினால் போதுமா? மீணவர் பெருக வேண்டாமா என்ற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடு மீன் இனபெருக்கத்திற்காக இருந்த தடைக்காலம் இப்பொழுது மீணவர் பெருக்கத்திற்காகவும் என சேர்ந்து அறிவிக்கபடுகின்றது

அந்த பேராசிரியையின் புரோக்கர் பேச்சு இந்த ஆட்சியில் வெளிவந்தது

அந்த பேராசிரியையின் புரோக்கர் பேச்சு இந்த ஆட்சியில் வெளிவந்தது இப்பொழுது பழனிசாமி அரசு என்பதால் யார் அந்த விஐபி, ஹையர் அத்தாரிட்டி என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் யாருக்கும் இல்லை எவனாய் இருந்தால் என்ன என விட்டுவிட்டு அந்த பேராசிரியினை போட்டு சாத்திகொண்டிருக்கின்றார்கள் திமுக மட்டும் இப்பொழுது ஆட்சியில் இருந்திருந்தால் செயல் தலைவரை இழுத்துபோட்டு ஆளாளுக்கு கதைகட்டியிருப்பார்கள் அதுவும் சன்னிலியோன் வீடியோக்களே தோற்றுபோகும் அளவு கற்பனையில் பல செய்திகளை அவர்களாக கலந்துகட்டி அடிப்பார்கள் திமுக எதிர்கட்சி ஆனதும் நல்லதற்காகத்தான் […]

சென்னையில் பாரதிராஜா சீமான் ஆலோசனை

சென்னையில் பாரதிராஜா சீமான் ஆலோசனை என்ன ஆலோசனை? இதுதான் “என்ன சொன்னாலும் நம்மை விட்டுகொண்டே இருக்க இது கலைஞர் அரசு அல்ல, இது பழனிச்சாமி அரசு அதனால் நீ அப்டிக்கா ஓடு , நான் இப்படிக்கா ஓடுறேன்” அந்த கவுசல்யா என்னதான் சொன்னது? திமுகவினர் எல்லாம் போட்டு கொந்தளித்துகொண்டிருக்கின்றனர்..

தமிழக பல்கலை கழகங்களில் லஞ்சம் மட்டும் அல்ல அதுக்கும் மேல !!!

தமிழக பல்கலை கழகங்களில் லஞ்சம் மட்டும் கொடுத்து காரியங்கள் சாதிக்கபடுவதில்லை. சாம பேத தான தண்டம் உபயங்களை தாண்டி இளம்மாணவிகளை பேரமாக பேசியும் சில காரியம் நடத்தபடும் என்பது நெடுங்காலமாக இருக்கும் சர்ச்சை மதுரை பேராசிரியை பேசியதாக வரும் ஆடியோ அதனைத்தான் சொல்கின்றது அது போலி என சொல்லமுடியாதபடி ஆதாரங்களோடு அதிர்ச்சி இருக்கின்றது. ஒரு பேராசிரியை புதிதாக கல்லூரியில் இணைந்த ஏழைபெண்களை மூளைச்சலவை செய்து தனக்கு மேலிடத்தில் இருக்கும் யாருக்கோ ஏற்பாடு செய்யபார்க்கின்றார் அவர் பெரிய இடம் […]

கன்னட வாட்டாள் நாகராஜ் போராட்ட அறிவிப்பு

காவிரி பிரச்சனை பெரிதாவதற்கு தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம்: ஓ.பன்னீர்செல்வம் அதானே இவரும் பழனிச்சாமியும் வாயில் கொழுக்கட்டை வைத்தது போல திமுகவும் அமைதியாக இருந்தால் என்ன பிரச்சினை? அதைத்தான் சொல்கின்றார் பன்னீர்செல்வம் விரைவில் கன்னட வாட்டாள் நாகராஜ் போராட்ட அறிவிப்பு காஷ்மீரில் மட்டுமல்ல, நாடெங்கும் என்கவுண்டர் செய்யவேண்டிய சிலர் உண்டு. அதில் முக்கியமானவர் வாட்டாள் நாகராஜ் வாயிலே இவரை சுட்டு என்கவுண்டர் செய்தால் தென்னக அமைதி நிலைக்கும்  

வள்ளுவர் கோட்டம் திறக்கபட்ட நாள் இதே ஏப்ரல் 15

தமிழரின் மிகபெரும் அறிவு அடையாளம் திருகுறள், எல்லா தமிழரை போலவே கலைஞரும் அதனை நிரம்ப நேசித்தார், வழிபட்டார் திருகுறளை எல்லோரும் கொண்டாடினார்கள். திருகுறள் கழகங்கள் எல்லாம் இருந்தது, கலைஞரும் அதில் கரைந்தார் திருகுறளுக்கு அவர் உரையும் எழுதினார். அரசு பேருந்து எல்லாம் திருவள்ளுவரின் குறள் வந்தது வள்ளுவன் பெயரில் போக்குவரத்து கழகம் எல்லாம் வந்தது, வள்ளுவனுக்கு சிலை எல்லாம் அமைத்தார் கலைஞர் அப்படிபட்ட கலைஞர் சென்னையில் பெரும் கோட்டம் ஒன்று கட்டினார். தேர் தோரண வாயில் அரங்கம் […]

அங்கிள் சைமன் தன்னிலை விளக்கம்

அங்கிள் சைமன் தன்னிலை விளக்கம் ஒன்று கொடுத்திருக்கின்றார் , பயத்தில் உளறல் என்றால் எப்படி இருக்கும் என்பது அதில் நன்றாக தெரிகின்றது. அவர் கட்சி வன்முறை இல்லா கட்சியாம், அவரும் வன்முறை விரும்பாதவராம் தடை என்றால் அதை உடை என ரைமிங்காக முழங்கியது யார்? ஒருத்தனையும் சும்ம விடமாட்டேன், தொலைச்சுபுடுவேன் என பல மேடைகளில் முழங்கியது யார்? கட்சி தொடங்கும்பொழுதே அடி உதைக்கு தயாரானவன் மட்டும் வா என சவுடால் பேசியது யார்? வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த […]

கல்விபணி என்ற வகையில் பணக்கொள்ளை

நெல்லை மாவட்டம் சின்னம்மாள்புரம் என்றொரு ஊர் உள்ளது, பிரிவினை கிறிஸ்தவர்கள் அதிகம் கொண்ட ஊர் அது இதனால் வெளிநாட்டு மிஷனரிகளுக்கு அங்கு வந்து சேவை செய்வது எளிதான விஷயமாயிற்று அப்படி சில சேவை நிறுவணங்கள் வந்தன, அவற்றில் சில பெரும் பள்ளிகளை தொடங்கி கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டன, இன்று தென் திருநெல்வேலியின் குறிப்பிடதக்க பள்ளி அவர்களது. அவர்கள் வளைத்து போட்ட நிலமும், நீச்சல்குளம் எனும் பெயரில் அப்பக்க நிலத்தடி நீரினை உறிஞ்சி எடுத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை […]