IPL : தனியார் அமைப்பின் போட்டியினை ஏன் எதிர்க்க வேண்டும்
ஈழப்போர் உச்சத்தில் இருந்தபொழுது பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மேல் துப்பாக்க்கி சூடு நடந்தது இது என்ன இலங்கை வீரர்களை குறிவைத்து சுட்டார்கள் என விசாரித்த பாகிஸ்தானிய காவல்துறை விஷயத்தை அமுக்கினாலும் உளவுதுறைகள் மோப்பம் பிடித்து விஷயத்தை வெளிகொண்டுவந்தன விஷயம் வேறு ஒன்றுமல்ல, புலிகளின் அன்றைய பின்னடைவினை சமாளிக்க இலங்கையில் சில பரப்புகளை ஏற்படுத்த சிங்கள கவனத்தை திசை திருப்ப நடந்த விஷயம் அது அப்படியானால் பாகிஸ்தானில் புலிகள் சார்பாக தாக்குதல் நடத்தியது யாரென விசாரித்தபொழுது புலிகளுக்கும் பாகிஸ்தானிய […]