மே 3ம் தேதிவரை ஒரு பயலும் பேசகூடாது என்பது மறைமுக கட்டளை
” ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் என நாங்கள் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தோம். காவிரி வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே மாதம் 3-ம் தேதி விசாரிக்கப்படும்”: உச்ச நீதிமன்றம் இந்த வரிகள் தமிழகத்தில் எப்படி எடுத்துகொள்ளபடுமென தெரியவில்லை, ஆனால் நீதிபதிகள் சொல்லியிருக்கும் விஷயம் திமுகவிற்கு சாதகம் ஆம் காவேரி நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே தீர்ப்பு கொடுத்தோம் என சொல்லியிருக்கின்றார்கள். […]