மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள்
தலைவர்கள் எந்நாளும் தியாகிகள், அவர்கள் எதனையும் கண்டுகொள்ளமாட்டார்கள். எல்லாவற்றையும் மறந்து பழகுவார்கள், யாரிடமும் மண்டியிடுவார்கள் வோட்டுக்காக , கூட்டணிக்காக காக்காவிற்கு 4 வோட்டு உண்டென்றால் அதோடு கத்துவார்கள், சாக்கடை புழுவிற்கு 2வோட்டு உண்டென்றால் அந்த சாக்கடையிலும் நெளிவார்கள் மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள் ஆனால் தொண்டர்கள் அப்படி அல்ல, அவர்கள் உணர்ச்சியும் வெறியும் கொண்டவர்கள். இது இப்போது திமுகவில் அது நன்றாக தெரிகின்றது? எப்படி? என்னதான் வைகோவினை திமுக தரப்பு வோட்டு கணக்கிற்காக கொண்டு சென்றாலும் […]