பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி மேலாண்மை வாரியம் அமையட்டும், பூமாரி தஞ்சை தரணியெங்கும் பூக்கட்டும்

உடன்பிறப்பே, காவேரிக்காக நடக்கும் போராட்டங்களை நீ அறிவாய், அதில் பங்குபெறும் ஒவ்வொரு தமிழனையும் நான் வாழ்த்துகின்றேன், அவனின் உணர்ச்சி மிகு தீரத்தை எண்ணி மகிழ்கின்றேன் ஆனால் இந்த தமிழகத்தில் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்திற்கு கூட இந்த கருணாநிதிதான் காரணம் என கத்தி திரியும் காக்கை கூட்டம், அதற்கு அன்னமிட்டவர்கள் இல்லை என்றாலும் கூட, வண்டிக்காரன் இல்லாவிட்டாலும் தானே நடக்கும் மாடு போல கருணாநிதிதான் காவேரியினை தாரைவார்த்தான் என கிளம்பிவிட்டன‌ இவர்கள் சொல்லும் குற்றசாட்டையும், கழகம் சார்பில் […]

துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றது- ஆளுநர் மாளிகை

துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றது- ஆளுநர் மாளிகை இந்த அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் நியமணத்தில் சர்ச்சை வந்து எல்லோரும் போர்குரல் எழுப்ப, ஆளுநர் மாளிகை அசால்ட்டாக பதில் சொல்லியிருக்கின்றது மேற்கண்டவாறு வழக்கமாக குனிந்து கிடக்கும் தமிழக அமைச்சர்கள் இதற்குமட்டும் “என்ன எசமான் இப்படி பண்ணிபுட்டீக , எவ்வளவு வருத்தம் தெரியுங்களா எசமான்?” என சொல்லிவிட்டு மறுபடியும் குனிந்துகொண்டார்கள் இனி அண்ணா பல்கலைகழகம் துரோணாச்சாரி பல்கலை கழகம் என்றோ, புஷ்பக பல்கலைகழகம் , மயன் பல்கலைகழகம் […]

நான் பிரதமராக இருப்பதை எதிர்கட்சிகள் விரும்பவில்லை : மோடி

நான் பிரதமராக இருப்பதை எதிர்கட்சிகள் விரும்பவில்லை : மோடி அட எதிர்கட்சியினை விடுங்கள், உங்கள் கட்சியின் யஷ்வந்த் சின்கா முதல் ராம்ஜெத்மலானி வரை சீனியர்களுக்கே நீங்கள் பிரதமராக இருப்பது பிடிக்கவில்லை உங்கள் கட்சி சீனியர்களையும் விடுங்கள், நாட்டு மக்களுக்கும் பிடித்தா இருக்கின்றது, எங்கே? சென்னை பக்கம் வந்து போங்கள் பார்க்கலாம் அங்கே வந்தால் தெரியும் ஸ்டாலின் முதல்வராக வைகோ பாடுபடுவார் என மதிமுக தொண்டகளே சொல்வதால் திமுகவினர் உற்சாகம் “அடேய், அவனுக உங்கள கலாய்கிறாங்கடா. அட்டகாசமான கிண்டல் […]

நம்பியாற்று சிக்கலுக்கு என்ன செய்யலாம்

நம்பியாற்று சிக்கலுக்கு என்ன செய்யலாம் என பலர் கேட்டார்கள் நம்பியாறு மட்டுமல்ல இந்த நெல்லை மாவட்ட பகுதிகள் பல வகைகளில் சீரழிக்கபட்டன, ஒரு மாவட்டம் ஏராளமான ஆபத்துக்களை கொண்டிருக்கின்றது என்றால் சாட்சாத் நெல்லை மட்டுமே கூடங்குள அணுவுலை, விஜயநாராயண கடற்படை தளம், மகேந்திர கிரி ஆராய்ச்சி நிலையம் என மிக முக்கிய கேந்திரம் அங்குதான் உள்ளது நாளை யுத்தம் என வந்தால் நிச்சயம் பேராபத்து ஒரு மாவட்டத்தில் இத்தனை முக்கிய கேந்திரங்கள் அமைந்திருக்க கூடாது, ஆனால் அமைத்தார்கள் […]

1970களில் கலைஞரும் இந்திராவும் ஆடிய ஆட்டம்

எந்த சர்ச்சை வந்தாலும் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கலைஞரை கொச்சைபடுத்துவது இங்கு புதிதல்ல, ராமசந்திரனாலும் பின் ஜெயாவினாலும் சில பிரச்சினைகளை சந்தித்த கலைஞரின் பின்னாளைய அரசியலில் சில சர்ச்சைகள் இருக்கலாம் ஆனால் 1970களில் கலைஞரும் இந்திராவும் ஆடிய ஆட்டம் சுவாரஸ்யமும், திருப்பங்களும் நிறைந்தது. உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்திராவினை கலைஞர் பல இடங்களில் திகைக்கவிட்டார் திமுக இந்தியாவில் முதன் முதலில் ஆட்சிக்கு வந்த மாநில கட்சி, இது டெல்லியின் கண்களை உறுத்த பல சதிவலை பின்னபட்டது. […]

அதிமுக வின் முதல் கொடி ?

ஒரு வரலாறை படித்துகொண்டிருக்கின்றேன், அந்த ராமசந்திரன் கட்சி தொடங்கும்பொழுது முதலில் இப்போது இருக்கும் கொடி இல்லை மாறாக தன் ஆதரவாளர்களோடு என்ன கொடி ஏற்றியிருக்கின்றார் தெரியுமா? தாமரை கொடி. அந்த கட்சி இன்னொருநாள் பாஜகவிற்கு பினாமியாக போகும் என அப்பொழுதே அவருக்கு தெரிந்திருக்கின்றது. இந்த விஷயம் தமிழிசைக்கு தெரியாது போல, இனி தெரிந்துவிடும். விஷயத்தை உறுதிபடுத்திவிட்டு “என்றோ தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது” என சீறிவருவார் பாருங்கள் இனி பழனிசாமி கோஷ்டி “இனி எதற்கு முகமூடி?” ஆதியிலே தலைவன் […]

கிள்ளி வளவன் கதை

காவேரி போராட்டத்தில் அதிமுக தின்றுவிட்டு போராட்டம் நடத்தினால், சில திமுக சில்லுண்டிகள் குவார்ட்டரும் பெண்களின் இடுப்பை கிள்ளுவதுமாக போராடியிருக்கின்றன‌ எவனோ ஒரு பெண்ணின் இடுப்பில் காவேரி கண்டு இழுத்திருக்கின்றான், அந்த அம்மணி பொங்கியாயிற்று இதில் இருந்து ஆளாளுக்கு குஷ்பு இடுப்பை எவனோ என்றோ கிள்ளினான் என எழுதிகொண்டிருக்கின்றான் எங்கே? அதே மதுரையில் ஜெயலலிதாவினை கிள்ளிய கதையினையும், கிள்ளியவனை ராமசந்திரன் “கிள்ளி வளவன்” போல தேடிய கதையினையும் எவனாவது எழுதுவானா என்றால் இல்லை ( தான் செய்ய வேண்டிய […]

ஆழ்வார்களையும், அடியார்களையும் தந்த பூமியும் இதுதான்

    அவர்களுக்கு முன்பே ஆழ்வார்களையும், அடியார்களையும் தந்த பூமியும் இதுதான் அவர்கள் காலத்தில் தடை இன்றி ஓடிய காவேரி உங்கள் ஆட்சியில்தான் ஓடவில்லை

ஐபிஎல் கிரிக்கெட்டை விரட்டினால் காவேரி வருமாம்

ஒரு சில கோஷ்டி கிளம்பியிருக்கின்றது, ஐபிஎல் கிரிக்கெட்டை விரட்டினால் காவேரி வருமாம் சேப்பாக்கம் அரங்கம் காலியாகுமே தவிர , காவேரி உடனே பொங்காது. ஐபில் ஆட்டம் இன்னொரு நகரில் நடக்கும், இதில் யாருக்கு நஷ்டம்? கிரிக்கெட் முக்கியமா விவசாயம் முக்கியமா என அது கேட்கின்றதாம் அடேய் கிரிக்கெட்டுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்? கிரிக்கெட்டை விரட்டினால் மட்டும் விவசாயி பெரும் வாழ்வு வாழ்வானா? இன்னொரு கோஷ்டி என்ன செய்யுமாம் , ஊட்டி அருகே கபினி நதியில் அணைகட்டுமாம் காவேரியின் […]

எவன் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு அடிமைதான்

மோடி தமிழ்நாட்டில ஒரே போராட்டமா இருக்கே? என்ன நினைக்கிறீங்க? நானும் ஜல்லிகட்டு மாதிரி கிளம்புவாங்கண்ணு பயந்துட்டேன், நல்லவேளையா அப்படி வரலை. அது இவனுக கட்சிகள் செய்யாத போராட்டம், அதனால ஜெயிச்சிட்டு, இனி அப்படி நடக்காது அதில் என்ன சந்தோஷம் உங்களுக்கு? 1970க்கு பின் நடந்த எந்த தமிழக போராட்டமும் வெற்றி பெறவில்லை, மொழிப்போரோடு உண்மையான வெறிபோராடம் அங்கு முடிந்தது , அதன்பின்னால் நடந்தது எல்லாம் அரசியல் டிராமா அப்படியா? நீங்களே சொல்லுங்கள் எது வென்றது? கச்சதீவை மீட்டார்களா? […]