பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி வரவேண்டுமானால் காங்கிரஸை ஆதரியுங்கள் என்று சொல்ல ஆளில்லை…

காமராஜர் ஆட்சி இருக்கும் வரை காவேரியில் கைவைக்க ஒரு கன்னடனுக்கும் துணிச்சல் இல்லை காவேரி வரவேண்டுமானால் காங்கிரஸை ஆதரியுங்கள் என அதிரடியாக அரசியல் செய்ய இங்கு ஒருவர் கூட இல்லை தலைவி குஷ்பு அகில இந்திய செய்திதொடர்பாளர் என்பதால் இதில் தலையிடவில்லை என சங்கம் தமிழகத்திற்கு விளக்கமளிக்கின்றது நிச்சயம் காவேரி பிரச்சினையில் ஏதேனும் ஆறுதல் சொல்ல, அல்லது நாங்கள் தமிழகத்தில் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை என சொல்லும் ஒரே தகுதிகொண்ட கட்சி காங்கிரஸ் மட்டும்தான் காங்கிரஸ் […]

ராஜினாமா செய்யவா வீடு வீடாக சென்று வோட்டு வாங்கினோம் : ராஜேந்திர பாலாஜி

ராஜினாமா செய்யவா வீடு வீடாக சென்று வோட்டு வாங்கினோம் : ராஜேந்திர பாலாஜி அதானே, ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாங்கி வாக்களித்துவிட்டு இப்பொழுது ராஜினாமா செய் என்றால் எப்படி செய்வார்கள்? வாங்கிய பணத்தை வட்டியோடு முகத்தில் எறிந்துவிட்டு ராஜினாமா செய் என்றால் மகிழ்வோடு செய்வார்கள் அதனை விட்டு சும்மா ராஜினாமா செய் என்றால் அவருக்கு கோபம் வராதா? மிஸ்டர் ராஜேந்திர பாலாஜி, நாங்கள் வோட்டுக்கு செலவழித்த பணத்தை தந்தால் ராஜினாமா செய்ய தயார் என சொல்லுங்கள், எந்த […]

மார்ச் 31ல் 28 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை திரும்பியது

  இதே மார்ச் 31ல் 28 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை திரும்பியது ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர் அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. வடமராட்சியில் புலிகள் வளைக்கபட்ட பின் , அன்றே கொள்ளிவைக்க ஜெயவர்த்தனே கிளம்பிய […]

நடராஜனுக்கு பட திறப்பு விழா

நடராஜனுக்கு பட திறப்பு விழா செய்து படத்தை திறந்து அவரிம் மாபெரும் தியாகங்களை எல்லாம் பேசியிருக்கின்றார்கள் வைரமுத்து, பாரதிராஜா முதல் நல்லகண்ணு வரை வந்து புலம்பிய எல்லோருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை தேவர் சாதி என்பதுதான், அங்கிள் சைமன் பாதி தேவர் என்பதால் கலந்துகொண்டிருக்கின்றார் இந்த தேவர் சாதி வெறிக்கு பெயர் தமிழுணர்வு என நம்பிகொள்ளுங்கள் நடராஜன் என்பவர் யார் யாரெக்கெல்லாம் படி அளந்திருக்கின்றார், எம்மாதிரி மாய அம்புகளை யார் மூலம் எல்லாம் ஏவி அரசியல் நடத்தினார் […]

மனிதனின் விண்கலம் பூமியினை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல

உலக வல்லரசு ஆக வேண்டுமென்றால் தரையில் மட்டும் ஆக்கிரமிப்புகளை செய்தால் போதாது, விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் இதனை முதலில் தொடங்கி வைத்தது சோவியத் ரஷ்யா, அவர்கள் விண்வெளி அறிவு பெற்றால் நிச்சயம் அமெரிக்காவினை நொறுக்குவர் என உணர்ந்த கென்னடி அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட முழு ஒத்துழைப்பு வழங்கினார் அன்று ரஷ்யாவின் வளர்ச்சி அமெரிக்காவினை நொறுக்கும் அளவில் இருந்தது, அன்றே ஸ்டார் வார் எனப்படும் விண்வெளி யுத்ததிற்கு ரஷ்யா தயாராக இருந்தது கென்னடி கொஞ்சமும் சளைக்காமல் […]

மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 2-ல் அ.தி.மு.க. உண்ணாவிரதம் : பன்னீர் செல்வம் இவரும் பழனிச்சாமியும் முன்பு மாதம் இருமுறை டெல்லிக்கு ஓடுவார்களாம், இப்பொழுது மட்டும் உண்ணாவிரதமாம் ஏப்ரல் 1ல் உண்ணாவிரதம் இருந்தால் என்ன? மிக பொருத்தமாக இருக்கும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் திரண்டு போராட வேண்டும் – வைகோ இவர் எப்பொழுதும் போர், போராட்டம் என சொல்லிகொண்டே இருப்பதால் முக்கியமான பிரச்சினைக்கு இவர் அழைத்தும் தமிழகம் திரும்பிபார்க்கவில்லை தமிழகம் வரும் பிரதமர் […]

உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, ஆனால்….

நிச்சயம் காவேரியில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கே சாதகமானது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மிக உகந்த நேரம் இது. ஆனால் இதற்காக போராட நல்ல தலமை இங்கு இருக்கின்றதா என்றால் இல்லை. ஆளாளுக்கு அவிழ்த்துவிட்ட மந்தை போல ஒவ்வொரு பக்கம் செல்கின்றார்களே தவிர ஒன்றும் உருப்படியில்லை ஆளும் கட்சி பாஜகவின் அடிமை என்பதால் பழனிச்சாமி அரசு ஏதோ சொல்கின்றது, கட்டி வைக்கபட்டிருப்பவன் உறுமி என்ன பயன்? ஒன்றும் ஆகபோவதில்லை டெல்லியில் அதிமுக எம்பிக்கள் போராட்டத்தை தலமை எற்று […]

திரு திரு சீமான்

“அத்தான் உங்க போக்குல காவேரி நீரை கொடுக்காத கன்னடத்தை காலி செய்து மானமுள்ள தமிழ்பிள்ளைகள் வெளிவரவேண்டும் என சொல்லிவிடாதீர்கள், வந்து பிய்த்துவிடுவார்கள் அடியே தமிழ்பொண்டாட்டி, சிங்களரின் கொழும்பை விட்டு மான தமிழர் வெளியேறவேண்டும் என என் அண்ணன் சொன்னானா? இல்லை ஈழதமிரருக்கு நீதிவழங்கா அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், கனடா எல்லாவற்றையும் விட்டு தமிழர் கிளம்ப வேண்டும் என நான் தான் சொன்னேனா? சொன்னால் 4 காசு வந்திருக்குமா?” “அண்ணே, ஈழத்தில் எத்தனை மாவீரர்கள் தற்கொலை படையாக […]

என்ன நாடுடா இது?

இரண்டாம் மருது பாண்டியர்கள் காவேரி மீட்க வாளேந்திய காட்சி  எங்களுக்கு மிக நன்றாக தெரியும், நிச்சயமாக நீவீர் தமிழகத்திற்காய் தற்கொலை செய்வீர் அய்யா “நாலு பேருக்கு நன்றி, அந்த 4 பேருக்கு நன்றி என்ற புரட்சி தலைவனின் பாடலை பாடிவிட்டு கிளம்புங்கள் இன்னும் 3 பேர்தான் வேண்டும், நாம் அழைத்துகொண்டு வந்துவிடுகின்றோம் மத்திய பள்ளி கல்விதுறையின் வினாத்தாள் வெளியானதில் பரபரப்பு, விசாரணை தீவிரம் : செய்தி என்ன நாடுடா இது? வெளியாக வேண்டிய ஊழல் விவகாரம், கருப்புபணம், […]

செயல் என்றால் மய்யல் அல்ல மய்யத்தீரே

திருவள்ளூர் பக்கம் கமல் பேசுவதாக ஏற்பாடாம், அதற்காக மய்யத்து மக்கள் பேனர் எல்லாம் வைத்து காத்திருந்திருக்கின்றார்கள் ஆனால் பக்கத்து ஏரியா வந்த ஆண்டவர், இங்கு வாக்களித்தபடி வராமல் போய்விட்டார். இதனால் காத்திருந்த மய்யத்து மக்களுக்கு பேய் பிடித்துவிட்டது அவரை போனில் அழைத்து காரணம் கேட்டிருக்கின்றார்கள், ஆண்டவர் என்ன சொன்னாரோ தெரியாது, மய்யமும் மண்ணாங்கட்டியும் என ஆண்டவர் பேனரை எல்லாம் கிழித்துவிட்டு மய்யம் ஒழிக, கமல் நாசமாய் போக என சொல்லிவிட்டு வீடு சென்றுவிட்டார்கள் அப்படி என்ன கோபம் […]