தமிழக பட்ஜெட்
தமிழக பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வித்தியாசமாக இருக்கின்றது, அதாவது தனியார் நிலங்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு கொடுப்பார்களாம் எனக்கு கொடநாட்டில் 10 சென்ட் வேண்டும் என மாபெரும் ஏழையாகிய நான் இப்ப்பொழுதே சொல்லி வைத்தாயிற்று யார் யாருக்கு எங்கு வேண்டுமோ இப்பொழுதே சொல்லி வைத்துவிடுங்கள். சொந்த ஊரில் ஒரு கிணற்றை வைத்துகொண்டு ஆயிரம் பஞ்சாயத்து செய்து இறுதியில் பெரும் தொகை வாங்கிகொண்டு கொடுத்தவர் நிதியமைச்சர், அவர்தான் சிரிக்காமல் இதனை வாசித்தார். அவர் அறிவிக்கின்றார் தனியார் சொத்துக்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு […]