பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைகின்றார்

சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைகின்றார் : செய்தி ஆக அண்ணாச்சி போலவே தமிழ்நாட்டு பாஜகவும் சிக்கலில் மாட்டி சாக போகின்றது சரவணபவன் அண்ணாச்சி முற்றும் துறந்த முனிவரும் அல்ல, ஜீவஜோதியின் பின்னணியும் முன்னாள் வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பானதும் அல்ல‌ அண்ணாச்சி எனும் டிக்காசனில் ஜீவஜோதி எனும் பால்பவுடரை கலந்தது ஜீவஜோதியின் தாயார்தான் கலவை சரியில்லாமல் போனதுதான் இவ்வளவுக்கும் சிக்கல் ஜீவஜோதியின் வரவு கட்சிமேல் கடும் அதிருப்தியினை கொண்டுவரும் அதனால் சரிவே மிஞ்சும் அதானே, சரிவதற்கு […]

பாரதம் ஒரு போதும் தோற்காது

கார்கிலில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு கடும் பயிற்சி கொடுத்து இந்திய பாராளுமன்றத்தை கைபற்ற அனுப்பியது காந்தகாரில் ஒப்படைக்கபட்ட மசூத் அசாரின் திட்டமும் இதில் இருந்தது, ஆனால் லஷ்கர் இயக்கம் வந்தது 2001 இதே நாளில் 5 தீவிரவாதிகள் பாராளுமன்றத்தில் காவலர் உடையில் புகுந்தார்கள், அன்றைய உள்துறை அமைச்சர் அத்வாணி அவர்களின் குறியாக இருந்தார் வழக்கம் போல, ஆம் வழக்கம் போல ஏதோ பிரச்சினையில் வெளிநடப்பு செய்த கட்சிகள் ஆங்காங்கே நின்றன, 40 நிமிடத்துக்கு இரு சபைகளும் […]

சர்வாதிகாரியின் மாஸ்டர் பிளான்

குடியுரிமை நகலை கிழித்து போராட்டம் உதயநிதி கைது : செய்தி தான் கைது செய்யபட்ட நகலை வாங்கி, அதற்கு தங்க பிரேம் போட்டு கட்சி ஆபிசில் தொங்கவிடுவார் இல்லை அறிவாலயத்தில் பேனராக வைத்தாலும் ஆச்சரியமில்லை காரணம் மிசா கைது ஆதாரமில்லை என தந்தை படும்பாடு அவர் அறியாததா என்ன? இனி கட்சிக்காக உதயநிதி என்ன கிழித்தார் என ஒருபயலும் கேட்டுவிட முடியாது, இதெல்லாம் சர்வாதிகாரியின் மாஸ்டர் பிளான்

குடியுரிமை விவகாரத்தில் மட்டும் அடுத்த நாட்டுகாரனை ஆதரிக்குமாம்

வடக்கத்திய வந்தேறி, பன்பராக் வாயன், வடநாட்டான் என வடமாநிலத்தவரை படாதபாடு படுத்தும் கோஷ்டி, தமிழன் வேலை எல்லாம் வடநாட்டான் பறிக்கின்றான் என ஒப்பாரி வைக்கும் கோஷ்டி குடியுரிமை விவகாரத்தில் மட்டும் அடுத்த நாட்டுகாரனை ஆதரிக்குமாம், சொந்த நாட்டுகாரனை தங்கள் மாநிலத்தில் இருந்து விரட்டி அடிப்பார்களாம், ஆனால் அடுத்தநாட்டுகாரனை வைத்து ஆதரிக்க வேண்டுமாம் அவனுகளும் அவனுக அரசியலும்..

போரிஸ் ஜாண்சன் பிரிட்டன் பிரதமராகிவிட்டார்

டிரம்ப் போன்றே அழிச்சாட்டியம் பிடித்தவரான போரிஸ் ஜாண்சன் பிரிட்டன் பிரதமராகிவிட்டார் பிரிட்டன் இப்பொழுது சிக்கலில் இருக்கும் நாடு, ஐரோப்பிய யூனியனில் இருக்க முடியவில்லை இருந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் போல எல்லா பயலும் உள்ளே ஓடிவந்துவிடுகின்றான் இதனால் வெளி செல்லவும் முடியவில்லை அதன் பின் நிறைய ஏற்றுமதி இறக்குமதி சிக்கல் வரும், நாடு திணறும் ஒருமாதிரி இக்கட்டான நிலையில் இரு பிரதமர்கள் அடித்து புரண்டு ஓடிவிட்டார்கள், இப்பொழுது ஜாண்சன் பெரும்பான்மையுடன் மீண்டும் அமர்கின்றார் அன்னார் பிரிட்டன் நாகரீகத்தை […]

இந்த பிரபாகரன் என்பது தமிழ் பெயரா?

“அடுத்தால என்ன படம் பண்ணபோற தம்பின்னு ” கேட்டார், “கோபம் என்று ஒரு படம் பண்ண போறேன்னே சொன்னேன், உடனே “தம்பி அது சமஸ்கிருத வார்த்தயடா, தமிழில் பெயர் வையடா” என சீறினார் அண்ணன் பிரபாகரன் :சைமன் சரி, இந்த பிரபாகரன் என்பது தமிழ் பெயரா?

திராவிட புரட்சி என்பது இதுதான்

இனி பி.ஈ படித்தவர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலமாம் ஆக 5ம் வகுப்புக்கு கணக்கு நடத்த பொறியியல் படித்திருக்க வேண்டும் எனும் அளவு கல்வி தகுதி நிர்ணயிக்கபட்டிருப்பது உலக நாடுகளில் எங்குமே இல்லாத விஷயம்.. திராவிட புரட்சி என்பது இதுதான் அதாவது கட்சிக்காரன் பொறியியல் கல்லூரி என நன்கு சம்பாதிப்பான், படித்துவிட்டு பொறியலாளன் இப்படி 6ம் வகுப்பு மாணவர் முன்னால் வந்து நிற்க வேண்டும் திராவிட கல்வி புரட்சி இப்படி இருக்கின்றது

இந்த யழவு திமுகவினை நினைத்தால் குழப்பமே மிஞ்சுகின்றது

இந்த யழவு திமுகவினை நினைத்தால் குழப்பமே மிஞ்சுகின்றது ஒரு காலத்தில் ஈழமக்களை வாழவைக்கவே போராளிகளை ஆதரிக்கின்றோம் என்றார்கள், கருணாநிதி அமைதிபடையினை அவமதித்தது அப்படித்தான் இலங்கையில் ஈழதமிழர் எல்லா உரிமையும் பெற்று வாழவேண்டும் அதுதான் எங்கள் நோக்கம் என்றார்கள் 15 வருடம் மத்தியில் இருந்தபொழுது என்ன செய்தார்கள் என்பது தெரியாது நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் ஈழதமிழரை அடித்துவிரட்டியது புலிகளும் இலங்கை அரசும், இன்று புலிகள் இல்லை ஆக இவர்கள் கொள்கைபடி ஈழத்துக்கு அனுப்பி வாழவைக்க வேண்டுமா? இல்லை […]

வடகிழக்கு மாநிலங்கள் ஏன் பொங்குகின்றன?

வடகிழக்கு மாநிலங்கள் ஏன் பொங்குகின்றன? அங்கு தீவிரவாதி முதல் பண்ணையார் வரை ஒரு பயலும் இந்தியன் இல்லை , எல்லாம் வெளிநாட்டில் இருந்து ஊடுருவிய கைகூலிகள் அவர்கள் கத்தத்தான் செய்வார்கள், அவர்களை காக்க வெளிநாடுகளும் முயலும் அவர்களின் கைகூலிகளான கம்யூனிஸ்டுகளும் திமுகவும் துடிக்கத்தான் செய்வார்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாது அடித்துவிரட்டி நம் எல்லையினை நாம் காத்தல் வேண்டும், நடந்து கொண்டிருப்பது இந்திய எல்லை மீட்பு போர்..

இனி ஒரு பயலும் பேசமாட்டான்

ஈழதமிழனுக்கு குடியுரிமை கொடுப்பதெல்லாம் இருக்கட்டும், தமிழக மீணவன் யாழ்பாண கரையில் மீன்பிடிக்க ஈழ மீணவன் அனுமதிகட்டும் பார்க்கலாம் ஈழ மீணவனிடம் அந்த அனுமதியினை வாங்கிவிட்டு குடியுரிமை பற்றி பேசுங்கள், இனி ஒரு பயலும் பேசமாட்டான்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications