இரட்டை இலைய பிடுங்கிட்டானுக..
“சின்னம்மா சின்னம்மா என சொல்லி என்னை கடைசியில் சின்னமே இல்லாத அம்மாவாக ஆக்கிவிட்டானுக படுபாவிங்க அக்கா எழும்புக்கா, இரட்டை இலைய பிடுங்கிட்டானுக.. அக்கா எழும்பி வா அக்கா…” தினகரன் மக்கட் செல்வன் என கிளம்பியிருக்கும் கூட்டத்திற்கும், அன்புசெழியன் உத்தமன் என கிளம்பியிருக்கும் புது கூட்டத்திற்கும் ஏதும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை கண்ணதாசன் அன்றே எழுதினார் “காச எடுத்து வீசு கழுத பாடும் பாட்டு…” அப்படியாக ஏராளமானவை கத்திகொண்டிருக்கின்றன, நல்ல வேளையாக தமிழகம் தனிநாடாக இல்லை, இருந்திருந்தால் ஜிம்பாப்வே […]