பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஏதோ புகைகின்றது அல்லவா?

இந்த ரிச்சர்ட் பிரான்சன் பிரிட்டனின் அம்பானி, அங்கு அவர் செய்யாத தொழில் இல்லை, விற்காத பொருள் இல்லை மலிவுவிலை கட்டன விமானமான வர்ஜீனியா ஏர்லைன்ஸ் உட்பட 400 கம்பெனிகளுக்கு சொந்தக்காரர், இதுபோக அவரின் மற்ற தொழில்களை எண்ண கால்குலேட்டரும் போதாது அப்படிபட்ட மகா கோடீஸ்வரர் முன்பு மும்பை புனே இடையே ஹைப்பர் லூப் எனப்படும் அதிநவீன போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கினார், ஆட்சி மாறிய பின் கைவிடுகின்றார் அந்த ரத்து அறிவிப்புக்காக மும்பை வந்த பிராட்சன் […]

தெரிந்தபின் இருக்கின்றது அடுத்த ராக்கெட் சோதனை..

அமெரிக்க தேர்தலில் இறங்கிவிட்ட டிரம்ப், வடகொரிய அதிபர் பற்றி கேட்டால் அமைதிபடை சத்தியராஜ் போலவே பதிலளிக்க ஆரம்பித்துவிட்டார் “யாரு, அட அந்த வெள்ளை குண்டனா? அவன் கெட்டிகாரனப்பா. நம்மகிட்ட தோஸ்த் ஆயிட்டார், பார்த்து ரொம்ப நாளாச்சி அவன் நமக்கு எதிரா போகமாட்டானப்பா, நம்ம அவனை பிடிச்சி மூக்குல குத்து குத்துன்னு குத்தறுதுக்கு அவனே வழிவைக்கமாட்டானப்பா, அவன் பிரச்சினையே இல்லை” என சொல்லிவிட்டார் தொடர்ந்து வடகொரியா செய்திருக்கும் சில ராக்கெட் இயந்திர சோதனை பற்றி கேட்டால் “அட அவன் […]

இப்பொழுதெல்லாம் ரஷ்யா இந்தியாவுடன் அவ்வளவு நெருக்கம் காட்டுவதில்லை

இப்பொழுதெல்லாம் ரஷ்யா இந்தியாவுடன் அவ்வளவு நெருக்கம் காட்டுவதில்லை, இந்தியா தன் வரலாற்றிலே முதன் முறையாக அமெரிக்காவில் இருந்து ஆயுதம் வாங்குவது, இஸ்ரேலுடன் கனிசமான நெருக்கம் பேணுவது எல்லாம் ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை இந்திய தரப்பையும் குற்றம் சொல்லமுடியாது, சொத்தை ஆயுதங்களுக்கு பெரும் பணம் கறப்பதும், புதியதை கேட்டால் பழையதை மேம்படுத்தலாம் என ரஷ்யா ஒருமாதிரி இந்தியாவினை ஏமாற்றுவதும் இந்தியாவுக்கு பிடிக்கவில்லை என்ன செய்யலாம் என யோசித்தபொழுது பாகிஸ்தானை முதுகில் மிதித்து அனுப்பியிருந்தார் டிரம்ப் ஆச்சரியமாக அமெரிக்க வரலாற்றிலே பாகிஸ்தானை […]

திமுகவினை வழிநடத்த சர்வாதிகாரி சரியான நபரே அல்ல

நாம் அன்றே சொன்னோம், திமுகவினை வழிநடத்த சர்வாதிகாரி சரியான நபரே அல்ல, அவரால் அக்கட்சியினை நடத்தமுடியாது அக்கட்சி கனிமொழி அல்லது தயாநிதிமாறனிடம் சிக்கினால் கூட கொஞ்ச நாள் தாங்கும் ஆனால் சர்வாதிகாரி விடமாட்டார். திமுக என்பது இல்லாத‌ மாயமானை காட்டி மக்களை மயக்கும் ஒரு மாய கட்சி, அதை கொண்டு செல்ல மிகபெரும் சாமார்த்தியமும் இன்னும் பல நுட்பங்களும் தேவை மிக பெரும் தந்திரமும் மாய வேலைகளும் ரகசிய சித்து விளையாட்டும் அவசியம், சர்வாதிகாரிக்கு அது சுட்டு […]

கருணாநிதி என்ன கடவுளா?

தி மு க வில் இருந்து பழ.கருப்பையா விலகல் வாங்க சார், வாங்க. நேற்றுவரை திராவிட சிகாமணி என உம்மை போற்றிய பயல் எல்லாம் இன்றிலிருந்து சங்கி எனவும், நீர் விலை பொய்விட்டதாகவும் தூற்றிகொண்டிருப்பான் வந்து எங்கள் அருகில் அமர்ந்து வேடிக்கையினை பாருங்கள், படு தமாஷாக இருக்கும் ம்ம்..ஒகே இனி ஆரம்பியுங்கள், அதேதான் உங்களின் பிரத்யோக‌ அந்த வார்த்தைதான் “கருணாநிதி என்ன கடவுளா?”

திமுக காங்கிரஸ் கனவுகளை நிஜமாக்கும் ஒரே கட்சி பாஜக..

இது சமத்துவ நாடு எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் : திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் அறிக்கை அதற்குத்தான் இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, பொது சிவில் சட்டம் கொண்டுவந்து எல்லோரும் சமம் என காட்டபோகும் திட்டம் பரிசீலனையில் உள்ளது, அடுத்தது அதுதான் ஆக திமுக காங்கிரஸ் கனவுகளை நிஜமாக்கும் ஒரே கட்சி பாஜக..

சரி, மசோதா என்னாச்சி?

தமிழக எம்பிக்கள் பாராளுமன்றத்தை ஆட்டிவிட்டார்கள், அலற வைத்துவிட்டார்கள் அப்புறம்? ஒரே அமர்க்களம், படு சீற்றமான கேள்விகள், பாஜகவிடம் பதிலே இல்லை அப்புறம்? அமித்ஷா மிரண்டார், மோடி தலைகுனிந்தார் அப்புறம் அவ்வளவுதாம்ணே தமிழக எம்பிக்கள் மசோதாவ எதிர்த்து வாக்களித்தார்களா? இல்லண்ணே, அதுக்குள்ள வெளிய ஓடிட்டாங்க‌ சரி, மசோதா என்னாச்சி? அது போக்குல நிறைவேறி சட்டமாயிற்று.

சிறுவர் ஆபாசபடத்தை பதிவேற்றம் செய்த திருச்சிக்காரன்

சிறுவர் ஆபாசபடத்தை பதிவேற்றம் செய்த திருச்சிக்காரனை பிடித்து உள்ளே போட்டுவிட்டது காவல்துறை, அவனோடு தொடர்பில் இருந்த 150 பேர் மகா கலக்கத்தில் இருக்கின்றார்கள் இந்த விவகாரத்தை அரசு மிக கடுமையாக கருதுகின்றது, சமூக ஊடகங்களில் யாரெல்லாம் இதை பரப்புகின்றார்களோ அவர்களை எல்லாம் பிடித்து 5 வருடம் உள்ளே தள்ள சட்டம் வழிவகை செய்கின்றது இது குறித்து காவல்துறை ஆணையாளர் வாத்ஸாயணரின் பக்த கோடிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியினை சொல்லியிருக்கின்றார் “அதாவது அம்மாதிரி படங்களை பார்ப்பதை தடுக்கமுடியாது, பார்ப்பவன் […]

களஞ்சியம் தாக்கபட்டதை மறுத்திருக்கின்றது இலங்கை ராணுவம்

களஞ்சியம் தாக்கபட்டதை மறுத்திருக்கின்றது இலங்கை ராணுவம், களஞ்சியம் தாக்கபட்டாரா என வரும் சர்ச்சையினை அடுத்து ராணுவம் இப்படி அறிவித்திருக்கின்றது அவரை தாக்கவில்லை எனவும் அப்படி ஒருவர் வந்ததே தெரியாது என்பது போலவும் பேசியிருக்கின்றது உண்மையில் களஞ்சியத்துக்கு அடி விழுந்தது நிஜம், எனினும் தங்கள் நற்பெயருக்கு (?) களங்கம் வராமல் இருக்க இப்படி சொல்கின்றது அந்த தரப்பு. அவர்கள் தாக்கவில்லை என்றால் வேறு யார் களஞ்சியத்தை தாக்கியிருப்பார் என்ற கேள்வியிலே எல்லாம் அடங்கிவிட்டது, இலங்கை அரசின் ரகசிய பிரிவு […]

உள்ளாட்சி தேர்தலின் முதல் ரத்தபலி

உள்ளாட்சி தேர்தலின் முதல் ரத்தபலி விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது சாத்தூர் கோட்டையடி ஊராட்சி முதல் விக்கெட்டை சாய்த்திருகின்றது, ஆம் தேர்தல் தகறாறில் ஒருவர் கொல்லபட்டிருக்கின்றார் உள்ளாட்சி தேர்தலால் கலவரம் வந்துவிட்டது, அதனால் தேர்தல் வேண்டாம் என அடுத்த மனுவினை உச்சநீதிமன்றத்துக்கு உற்சாகமாக எழுதிகொண்டிருக்கின்றது திமுக

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications