பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக அரசில் என்ன நடக்கின்றது?

இந்த போலி பாஸ்டர்கள் உடலில் முதலில் டெங்கு கிருமியினை ஏற்றிவிட வேண்டும் ஒரு சொட்டு மருந்தும் கொடுக்காமல் அடைத்துவைத்து முதலில் பரிசோதித்துவிட்டு உயிரோடு இருந்தால் இவர்களின் விஷேச ஜெபத்திற்கு அனுமதிக்கலாம் பூரா பயலுக்கும் இயேசுநாதர் என்றே நினைப்பு மாநிலத்தில் செய்யவேண்டிய காரியம் ஏகபட்டது இருக்கின்றது, டெங்கும் பன்றிகாய்ச்சலும் போட்டு சாத்துகின்றன‌ தீபாவளி நெருங்கும் நிலையில் , மழையும் மிரட்டும் நிலையில் அரசுக்கு செய்யவேண்டிய காரியம் ஏராளம் உண்டு லாரி ஸ்ட்ரைக் என்றொரு போராட்டத்தில் இயல்புவாழ்க்கை முடங்கியிருக்கின்றது ஆனால் தமிழக […]

விஷத்தை தின்றாலும் எனக்கு ஜீரணமாகும் : மோடி

மோடியினை திருமணம் செய்ய டெல்லியில் ஒரு பெண் போராட்டம் அம்மணிக்கு உலகம் சுற்ற ஆசை வந்திருக்கின்றது, யாரை பிடித்தால் மிக வேகமாக உலகினை சுற்றிவிடலாம் என மிக சரியாக கணக்கிட்டிருக்கின்றார். பெண்களின் கணக்கு மிக மிக சரியாகத்தான் இருக்கின்றது. புரிந்துகொள்வதுதான் சிரமம். மோடியும் , யோகியும் சன்னியாச வாழ்க்கை வாழ்ந்தால் அந்த அமித்ஷாவும் பரதேசி கோலத்திலே வாழத்தான் வேண்டுமா? மனிதர் ஏதோ கொஞ்சம் சேர்த்திருக்கலாம், அதற்கு இந்த பத்திரிகைகள் பொங்குகின்றன‌ சாமிகளை காட்டி பூசாரிகள் வசூலிப்பது அங்கு […]

பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா?

மோடி அரசினை பாசிச அரசு என சொல்லி சிலர் கிளம்பியிருக்கின்றார்கள் மோடி ஒன்றும் சர்வாதிகாரி அல்ல, இன்னும் 1 வருடத்தில் அவர் ஆட்சி முடியும், மக்கள் தேர்ந்தெடுத்தால் அன்றி அவர் வரமுடியாது. சொல்பவர்கள் யார் என பார்த்தால் சில இஸ்லாமியர், திருமாவளவன் அந்த திருட்டு திருமுருகன் காந்தி இந்த திருமுருகன் காந்தி நேற்று சொன்னது, ராஜிவ் கொலையில் சிறையில் இருக்கும் அனைவரும் நிரபராதிகள். தேசதுரோகம், நீதிமன்ற அவமதிப்பு என பல வகைகளில் போட்டு சாத்தவேண்டிய திருமுருகன் காந்தி […]

வைகோவிற்கு பிரபாகரன் தந்த சயனைடு குப்பி

பிரபாகரன் உடலை சோதிக்கும்பொழுது அவரிடம் சயனைடு இல்லை : சிங்கள தளபதி எப்படி இருக்கும்? சந்திக்க போன தமிழக தலைவர்கள் சிலர் அவரை கட்டி பிடிக்கும்பொழுது களவாடி வந்திருக்கலாம் வைகோ , பிரபாகரன் தந்த சயனைடு குப்பி என்னிடமே இருக்கின்றது என பகிரங்கமாக சொன்னவர் ஆக பிரபாகரனின் சயனைடை பறிந்துவந்துவிட்டு அவர் சிங்களனிடம் சிக்கும்பொழுது சயனைடு இல்லாமல் உயிரோடு அவர் சிக்க இவர்கள்தான் காரணம் போல.. (எத்தனை ஆயிரம் பேர் புலிகளில் சயனைடு விழுங்கினர், ராஜிவ் கொலையினையொட்டி […]

எல்லையில் வாலை ஆட்டுகின்றது சீனா

மறுபடியும் எல்லையில் வாலை ஆட்டுகின்றது சீனா, சாலை அமைக்கும் அதே நரிதந்திர வேலையில் கண்ணமூச்சி ஆடுகின்றது நமது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்கு நேரடியாக செல்ல முனைந்திருக்கின்றார், வாழ்த்துக்கள் ஆனால் மோசமான காலநிலை என அவர் அப்பகுதிக்கு இன்னும் செல்லமுடியவில்லை என செய்திகள் சொல்கின்றன. எப்படியோ நிர்மலாவின் அப்பயணத்திற்கு சல்யூட் அம்மணி பரவாயில்லை உலகின் மிக உயர்ந்த போர்களமான சியாச்சினிக்கு செல்கின்றார் , இப்பொழுது நாலந்துலா செல்கின்றார் உண்மையில் பாராட்டவேண்டிய பணி அந்த வீரர்களுக்கு […]

சமுத்திரகனிக்கு சமூக பொறுப்பு சுனாமியாய் பொங்கியிருக்கின்றது

சமுத்திரகனி என்பவருக்கு இப்பொழுதெல்லாம் சமூக பொறுப்பு சுனாமியாய் பொங்கியிருக்கின்றது அப்படி தொண்டன் எனும் படத்தில் பெரும் சுனாமியாக பொங்கியிருக்கின்றார், அரசியல்வாதி சட்டையினை பிடித்து தமிழ இழந்தது எவ்வளவு தெரியுமா என பொங்கியிருக்கின்றார், சந்தடிசாக்கில் ஈழத்தில் சாகும் போது என்ன செய்தீர்கள் என ஒரு வில்லன் நடிகனை போட்டு சாத்திகொண்டிருக்கின்றார் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைக்கும் காரணம் ஒரு தமிழன் என்பதை மட்டும் சமுத்திரகனி மறந்துவிட்டார் இப்படி தமிழ் உரிமை பேசிகொண்டிருந்தவர் திடீரென ஜல்லிகட்டு பக்கம் வந்தார். எத்தனை காளைமாடு […]

நடராஜனுக்காக கிட்ணி திருடபட்டதா: சர்ச்சை வெடிப்பு

தற்போதைய “தியாக தலைவியும்”, முன்பு தியாகம் செய்ய வாய்ப்பு மறுக்கபட்டு தற்போது தியாகம் செய்ய வந்திருக்கும் “வருங்கால தியாக தலைவியும்” முன்பொரு காலத்தில் எடுத்தபடம் அது ஒரு பெண் சிங்க காலம். சர்வாதிகார ஆட்டம் மகா உச்சத்தில் இருந்த காலம். அப்பொழுது எல்லாம் ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றார்கள், எல்லா விழாக்களிலும் இவர்கள்தான் கும்பலாக ஆடியிருக்கின்றார்கள் என்ன செய்ய? கூட்டங்களில் நடக்கும் துப்பாக்கி சூடு அமெரிக்காவின் கலாச்சாரம் என்றுமட்டும் ஆகிவிட்டது. நடராஜனுக்காக கிட்ணி திருடபட்டதா: சர்ச்சை வெடிப்பு செத்தவனை கூட […]

அதுதானே அவர் பெயர் ?

செத்து 30 வருடம் ஆனாலும் இன்னும் சில ராமசந்திர அடியார்கள், இருப்பார்கள் போல. 300 ஆண்டுகளாக இன்னும் தொடரலாம். அதனால் ராமசந்திரனை பற்றி சொல்வதை பற்றி பலர் சீறுகின்றார்கள். நிச்சயம் திருத்தமுடியாது கொஞ்சம் பேசி பார்க்கலாம் என தோன்றிற்று நீ ஏன் தலைவரை ராமசந்திரன் என்கின்றாய் அதுதானே அவர் பெயர் அவரை அதிகம் கிண்டல் செய்கின்றாய், எச்சரிக்கின்றோம் ஆனானபட்ட காந்தி முதல் இன்றைய மோடிவரை கலாய்க்கும் உலகிது, இதில் இவருக்கு என்ன விதிவிலக்கு ம்ம்ம் கோமாளி என்றாயடா? […]

உண்மையில் மோடிக்குத்தான் வெற்றி

அந்த சோவியத் யூனியன்உலகை மிரட்டிகொண்டிருந்தது, உலகம் அது பெரும் சக்தி என நம்பியது. அந்த அளவு பணம், ஆயுதம்,விண்வெளி ஆராய்ச்சி என உலகை ஆட்டியது. எல்லாம் கார்பசேவ் ஆட்சிக்கு வரும் வரைக்கும். கோர்பசேவ் உண்மையினை உணர்ந்தார். பிரஷ்ணோவ் காலத்திலே சோவியத்தின் பொருளாதாரம் ஓய்ந்திருந்தது. கார்பசேவ் ஆட்சிக்கு வரும்பொழுது ஒன்றுமேயில்லை. உண்ண உணவில்லாத நிலையில்தான் அத்தேசம் வறட்டு கவுரவத்திற்காக யுத்தமும், விண்வெளி, அணுசக்தி செலவுகளும் செய்துகொண்டிருந்தது. கார்பசேவ் பல நடவடிக்கைகளை எடுத்தார், ஆனாலும் புரையோடிபோயிருந்த சோவியத்தி அவர் கொடுத்த […]

கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு

கேரளா கோயில்களில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் பூசாரிகளாக தேர்வு கிட்டதட்ட 90 வருடங்களுக்கு முன்பு அந்த ஈரோடு சிங்கம் வைக்கம் கோவிலில் தட்டிய கதவு இப்பொழுது திறந்திருக்கின்றது. இந்த செய்தி கேள்விபட்டவுடன் அந்த கிழவனும் வைக்கம் கோவில் போராட்டட்திற்காக அவன் கண்ட சிறையும் நினைவுக்கு வந்தே தீரும் கோமாளி ராமசந்திரன்” புரட்சி தலைவராகவும்” , ஆட்டக்காரி ஜெயலலிதா “புரட்சி தலைவியாகவும்” கொண்டாட பட்ட கூட்டத்தில், ஒரு மர்மமான‌ கிரிமினல் “தியாக தலைவி” என கொண்டாடபடுவதில் என்ன […]