ஏன் இந்த இரட்டை வேடம்?
“கருத்துகளைச் சொல்லக்கூடச் சுதந்திரம் இல்லையென்கிற போது, எனக்குத் தோன்றுகிறது – நாம் ஒரு ஜனநாயகத்தில்தான் இருக்கிறோமா?” : கொளரி லங்கேஷ் அஞ்சலி நிகழ்ச்சியில் திருமாவளவன் உருக்கம் மிஸ்டர் திருமா, கொஞ்சம் காலத்தை பின்னோக்கி பாருங்கள் முன்பு குஷ்பூ ஏதோ விஷயத்திற்கு தன் கருத்தை சொல்லிவிட்டார் என்பதர்காக எப்படி எல்லாம் குதித்தீர்கள்?, அம்பேத்கர் கல்லறைக்கும் பெரியாரின் புத்தக அறைக்கும் எப்படி எல்லாம் உருண்டீர்கள் நினைவிருக்கின்றதா? குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் முழங்காலில் நிற்க வேண்டும் என்றேல்லாம் குதித்து […]