பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

இந்த தமிழ் பிரிவினைவாதிகள் என்னமும் பேசட்டும், ஒன்றும் நடக்காது. காரணம் நான் கொஞ்ச நாளாக இந்தியன், அதற்கு முன் தமிழன், அதற்கு முன் காட்டுமிராண்டி என சொல்லும் கும்பல் எக்காலமும் உண்டு. ஒருவேளை திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தமிழ் தேசியம் வந்தாலும் ஆகபோவது ஒன்றுமில்லை. திராவிட அரசியல் தோல்வி என்றால் தமிழ்தேசியமும் படுதோல்வியில்தான் முடியும் என்பதால் சிக்கலே இல்லை இதனை எல்லாம் மீறி , ஒருவேளை ஈழம் அமைந்து, அது அகண்ட ஈழமாக தமிழகமும் தனிநாடானால் என்ன […]

கமல் அரசியலுக்கு தகுதியற்றவர் : திடீர் போராளிகள்

கமலஹாசன் தனிமனித ஒழுக்கமில்லாதவர் அதனால் அவர் அரசியலுக்கு தகுதியற்றவர் : திடீர் போராளிகள் ஏம்பா சேர, சோழ, பாண்டி மன்னர்கள் எல்லாம் ஒரு மனைவியோடு மட்டும் வாழ்ந்தவர்களா? சரி மன்னர்களை விடுங்கள் “அந்த நடிகை பத்தினி அல்ல, நான் முனிவன் அல்ல..” என சொன்ன அண்ணாவின் ஒழுக்கம் என்ன? கலைஞராவது மனைவி, துணைவி என நிறுத்திகொண்டார் ஆனால் ராமசந்திரனின் கணக்கு வகை என்ன?, பெயர்தான் ராமசந்திரன், ஆனால் செய்ததெல்லாம் ராவணன் வேலை என்பதற்கு கணபதியின் மனைவி ஜாணகியே […]

மார்ட்டின் எனும் லாட்டரி சீட்டு பேர்வழி

அந்த நபர் பெரும் மோசடிக்காரர், லாட்டரி மோசடி தொடர்பாக தமிழகத்திலிருந்தே விரட்டபட்டவர். ஜெயலலிதா மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் அவர் செய்த நல்ல காரியம் இந்த நபரை ஓட விரட்டியது. பின் அந்த நபர் எப்படியோ சுற்றி கலைஞரிடம் வந்தார். தன் முதுமையான காலத்தில் அதிகாரிகளை நம்பிய கலைஞர் அந்த நபரை அணைத்துகொண்டார், அவரின் தயாரிப்பில் கலைஞர் வசனம் எழுத படம் கூட வந்தது. அந்த நபர் மார்ட்டின் எனும் லாட்டரி சீட்டு பேர்வழி. கலைஞர் வசனம் […]

கரூரில் ரெய்டு முடிவிற்கு வந்தது, ஏராளமான ஆதாரங்கள் சிக்கின‌

கரூரில் ரெய்டு முடிவிற்கு வந்தது, ஏராளமான ஆதாரங்கள் சிக்கின‌ கரூர் சித்தரைவிட பெரும் சித்துவிளையாட்டுக்கள் ஆடுபவர்கள் எல்லாம் கரூரில் இருப்பார்கள் போல. நாசிக் நகரில் அடித்த நோட்டுக்களின் பெரும் பகுதி அங்கேதான் பதுக்கபட்டிருகின்றது, அந்த‌ ரிசர்வ் வங்கி தன் கிளையினை அங்கே திறந்துவிட்டால் இந்த சித்தர்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும். ஆனால் அதிமுகவினரிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? “நியூயார்க், துபாய், மும்பை, ஹாங்காங், ஷாங்காய், டோக்யா, சிஙகப்பூர் வரிசையில் இந்த தமிழகத்து கரூரும் அதிக பணம் […]

“குஷ்பூ டே” கொண்டாட்டம்

“குஷ்பூ டே” கொண்டாட்டம் உலகெல்லாம் களை கட்டியாயிற்று, டிவிக்களில் குஷ்பூ படமாக ஓளிபரப்புகின்றார்கள். நாமும் நவநாட்கள் குஷ்பூ படம் பார்ப்பது என்பது சங்கத்தால் எடுக்கபட்ட முடிவு அப்படியாக இன்று சிங்கார வேலன் படம். குஷ்பூவின் கம்பீர அழகு கொட்டி கிடக்கும் படம். படத்தில் ஒரே இம்சை இந்த கமல்ஹாசன் என்பவர் ஒரு பாத்திரத்தில் வந்து அவரை காதலிப்பதாக சுற்றிகொண்டே இருப்பார். அந்த காட்சிகளை மட்டும் எறும்பு கடிப்பதை போல பொறுத்துகொண்டால் , அது ஒரு அற்புதமான குஷ்பூ […]

ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்

ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் ஏம்பா சைமன். இந்த மும்பை, குஜராத்தில் எல்லாம் இஸ்லாமியர் கொல்லபட்டபொழுது எங்கே அய்யா இருந்தீர்? லண்டனிலா? சரி அதனை கூட விடுங்கள் அங்கிள், இந்த ஈழத்தில் காத்தன்குடி இஸ்லாமியர் மீது புலிகள் தொடுத்ததெல்லாம் என்ன மாதிரியான கொடுமை. அதனை பற்றி ஏதும் சொன்னீரா? பிரபாகரன் இஸ்லாமியரை கொன்றால் சத்தமே இல்லை, ஆனால் பர்மாவில் இஸ்லாமியன் செத்தால் இங்கு கொடி பிடிப்பீரா?

நான் என் கடமையினை செய்கின்றேன்

வரவர நீ சரியில்லை, ஆரிய அடிவருடியாக மாறுகின்றாய், நீ ஏன் கலைஞரை பற்றி எல்லாம் எழுதினாய், நீ இன்னொரு சைமனா?? நீ நிலை இல்லாதவன் என்றெல்லாம் குதிக்கின்றார்கள் நான் உணர்வால் முதலில் இந்தியன். அதனின்று இம்மி அளவும் பிசகும் எண்ணமே இல்லை. அந்த திருநாடு அவ்வளவு உயர்ந்தது என்ற எண்ணத்தில் எமக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. இந்த திமுகவினர் எப்பொழுது எம்மிடம் வந்தனர்? நாம் அங்கிள் சைமனை கிழிக்கும் பொழுது வந்தனர். ஆம் அப்படித்தான் என விசிலடித்தனர். […]

ஆரியர் கோழைகளாம் சொல்பவர் திருமுருகன் காந்தி

ஆரியர் கோழைகளாம் சொல்பவர் திருமுருகன் காந்தி எனும் பிராடு, ஏன் திராவிட வீரர்கள் என்ன கிழித்துவிட்டார்கள் என்றால் திருமுருகன் காந்தியிடம் பதில் இருக்காது. என்ன காத்தீர்கள்? அணுவுலையினை விரட்டீனீர்களா? இல்லை கடலகடந்து சென்று சிங்களனை வென்றீர்களா? இல்லை சிறையில் இருக்கும் நளினி போன்ற திராவிர வரலாறுகளை மீட்டெடுத்தீர்களா? தேசிய கட்சி ஆட்சியில் நதி நதியாக இருந்தது, மலை மலையாக இருந்தது, கல்வி அரசுடமையாக இருந்தது, விவசாயியும் மீணவனும் நன்றாகத்தான் வாழ்ந்தான் ஒரு ஸ்பூன் மணலில்லாமல் சுரண்டியதும், மதுவினை […]

பினாமி சொத்து குறித்து தகவல் தந்தால் 1 கோடி பரிசு

பினாமி சொத்து குறித்து தகவல் தந்தால் 1 கோடி பரிசு தினகரன் யாருடைய பினாமி, இன்னும் சில கல்வி தந்தைகள் யாருடைய பினாமி , சில டிவிக்கள் யாரின் பினாமி என்பதெல்லாம் உலக ரகசியமா? இதில் தகவல் தந்தால்தான் 1 கோடி கொடுப்பார்களாம். ஒருவன் தான் யாருடைய பினாமி என்பதை யாரிடமாவது சொல்வானா? ஒரே ஒரு விஷயம் தவிர வாய்ப்பில்லை அதாவது ஒருவன் தன்னுடைய 50 லட்சம் சொத்துக்கு ஒருவனை பினாமியாக அமர்த்தியிருந்தால் அவன் சொல்ல முடியும் […]

இந்தியாஒரு ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்

இது ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்.  திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இம்மாநிலம் சொந்தமானது என்பது ஏற்றுகொள்ளமுடியாது. இங்கு அரசியல் என்பது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கபட்டது அல்ல, மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் ஆசனத்தில் அமர்ந்துவிடலாம் அந்த ராமசந்திரனே அப்படி மக்கள் ஆதரவுடன் இருந்த மாநிலம்தான் இது. கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கின்றது என்பவர்கள், ராமசந்திரனுக்கு என்ன கொள்கை , ஜெயலலிதாவிற்கு என்ன கொள்கை, அட இப்பொழுது இருக்கும் பழனிச்சாமிக்கு என்ன கொள்கை என கேட்பார்களா? என்றால் இல்லை. […]