பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நதிகளை காக்க மிஸ்டுகால் கொடுங்கள் : ஜக்கி சாமி

நதிகளை காக்க மிஸ்டுகால் கொடுங்கள் : ஜக்கி சாமி இவர் தாடியினை இழுத்து வைத்து கவுண்டமணி பாணியில் கேட்க வேண்டும் “டேய் சாமி, நீ சிலைதிறக்க மோடி வருவார், முதல்வர் வருவார், கவர்ணன் எல்லாரும் வருவார் நடிகைகள் எல்லாம் வந்து டான்ஸ் ஆடுவார், கிரண்பேடி ஆடுவார். ஆனால் நதியினை காக்க இவர்களிடம் நீ சொன்னால் என்ன? அதை விட்டுவிட்டு நாங்க ஏண்டா மிஸ்டுகால் கொடுக்கணும், என்ன அட்டகாசம்டா இது????? மொதல்ல‌ அந்த ஆசிரம மலையில நீ அடைச்சி […]

பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் இக்காலத்திற்கு ஏற்றவை அல்ல : “டாக்” டர் கிருஷ்ணசாமி.

பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் இக்காலத்திற்கு ஏற்றவை அல்ல : “டாக்” டர் கிருஷ்ணசாமி. சமஸ்கிருதமும், மாட்டு மூத்திரமும், காவியும் மட்டும் இக்காலத்திற்கு பொருந்த கூடியதா? சாதிக்காக கவுரவ கொலைகளும், இன்னபிற அழிச்சாட்டியங்களும் இக்காலத்தில் நடக்கவில்லையா? மதங்களின் பெயரால் மானிடர்கள் சிதைக்கபடுவது என்ன நின்றுவிட்டதா? இக்காலத்திற்கு பெரியாரும், அம்பேத்கரும் தேவையில்லை என்றால், கமலஹாசனின் சண்டியர் எனும் பெயரும் இதிகாச பெயர் அதனால் இப்பொழுது சிக்கல் இல்லை என சொல்ல தயாரா? நீங்கள் போராடிய, கண்டதேவி தேர் தடையின்றி ஓடுமளவு […]

கூர்க் ரிசாட்டிற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

கன்னட மாநிலம் கூர்க் ரிசாட்டிற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் செல்லலாம் : செய்தி சின்னம்மா சிறையிருக்கும் வளாகத்தின் அருகே இவர்களை சிறைவைத்தால்தான் சரியாக இருக்கும் என்பது தினகரனுக்கு தெரிகின்றது, யாரும் முரண்டு பிடித்தால் கை காட்டி அதோ அந்த ரிசார்ட்டில்தான் சின்னம்மா இருக்கின்றார், வீடியோ எல்லாம் பார்த்திருப்பீர்கள், எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என மிரட்டலாம் சின்னம்மாவிற்கும் ஷாப்பிங் செல்வது போல சென்று கூட்டத்தில் கலந்துகொள்ள‌ வசதியாக இருக்கும். இந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் பின்னொரு நாளில் […]

நீட் தேர்வால் தமிழகத்துக்கு அதிக இடம் கிடைத்துள்ளது: தமிழிசை

நீட் தேர்வினை எதிர்த்து அரசு பள்ளி ஆசிரியியை சபரிமாலா ராஜினாமா இந்த 39 எம்பிக்கள், 234 எம்.எல்.ஏக்களை செருப்பால் அடித்திருக்கின்றார் சபரிமாலா, வாழ்த்துக்கள் பாருங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, உங்களுக்கு கீழ் பணிபுரியும் ஒரு பள்ளி ஆசிரியைக்கு கூட தன்மானமும், சமூக பொறுப்பும் அதிகம் இருந்திருக்கின்றது. ஒருவேளை நீங்கள் முதல்வராக இருக்கும் அரசில் பணிபுரிவது அவமானம் என்று விலகிவிட்டாரோ? டிடிவி – கருணாஸ் ஆலோசனை: ஆளுநருடன் மதியம் சந்திப்பு இரு அறிவாளிகள் அடிக்கடி சந்தித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து […]

மோடியின் பச்சை பொய்…

இந்திய பிரதமர்களிலே இப்படி ஒரு பச்சை பொய்யினை பகிரங்கமாக சொல்லும் பிரதமரை பாரதம் கண்டிருக்கின்றதா? பழைய இந்தியா கண்டதேயில்லை, புதிய இந்தியா கண்டுகொண்டிருக்கின்றது. மிஸ்டர் மோடி, செவ்வாய் கிரகத்தில் இப்படி பேசினால் கூட ஒரு லாஜிக், அண்டை நாட்டில் போய் இப்படி சொன்னால் உலகம் சிரிக்காதா?  

குஷ்பூ ஏன் அமைதியானார்

கொட்டாத அருவினையும், ஒளிவிடாத நட்சதிரத்தினையும் காய்ந்துவிட்ட வயலினையும், தோகையில்லா மயிலினையும், கூவாத குயிலையும் , சீறாத சிங்கத்தையும் காண்பது ஒருவித கொடுமை. அப்படி கொஞ்ச நாட்களாக அமைதியாகிவிட்ட குஷ்பூவினையும் நோக்கவேண்டியிருக்கின்றது. என்ன ஆனதோ தெரியவில்லை. முதலில் டிவிட்டரில் இருந்து விலகினார், அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தனிமைபடுத்துகின்றார். இப்பொழுது தமிழகமே கொந்தளிக்கும் விவகாரங்களில் அவர் இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. அவரின் இயல்பு இது அல்ல. தேனீ போல மகா சுறுசுறுப்பாக வலம் வந்த அவர், இப்படி அமைதியாவது சாத்தியமில்லை. […]

சோவின் துக்ளக் …

சோ ராமசாமி பொங்க வேண்டிய இடத்தில் பொங்குவார், அமைதி காக்க வேண்டிய இடத்தில் அமைதிகாப்பார். போலி திராவிட குரல்களை கண்டிப்பாரேயன்றி, மிசா போன்ற தேசிய கொடுமைகளை அவர்போல் துணிச்சலாக கண்டித்தது யாருமில்லை அந்த சோவின் துக்ளக் இன்றொரு கீழ்த்தரமான சிந்தனையுள்ள சிலரிடம் சிக்கவிட்டது. சிங்கத்தின் இடத்தினை நரியோ, ஓநாயோ நிரப்ப முடியாது, கழுகின் இடத்தினை நெருப்புகோழி எட்டாது. சோ ராமசாமி இடத்தினை இந்த குருமூர்த்தியோ , எஸ்.வீ சேகரோ அருகில் கூட சென்று பார்க்க முடியாது. கலைஞர் […]

ஜெயா சமாதி முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயா சமாதி முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டின் தலைவிதியினை மாற்றி, அதனை ஒரு அடிமை மாநிலமாக மாற்றியதில் அதிமுகவின் பங்கு மிக பிரதானம். அது திமுகழகத்தை பலவீனபடுத்தவும், தேசிய கட்சியினை வளர்க்கவும் அது உருவாக்கபட்டது. ஆனால் விபரீத திருப்பமாக தேசிய கட்சியினை அழித்து அது வளர்ந்தது. அதனால் தமிழகம் தேசிய கட்சி மாநிலமாகவும் இல்லாமல், முழு திராவிட மாநிலமாகவும் இல்லாமல் ஒரு பைத்தியக்கார மாநில அளவிற்கு சென்றது. தமிழகத்திற்காக ஒரு துரும்பினையும் கிள்ளி போட்ட கட்சி அல்ல […]

“ஜாக்டோ ஜியோ” சங்கத்தார்

கழுத்திலும், காதிலிலும், விரலிலும்  மின்னும் நகையும் , அக்கால முதுமக்கள் தாழி போல பெரும் வயிறும் கொண்ட இவர்கள்தான் ஏழை ஆசிரிய பெருமக்கள் அடங்கிய “ஜாக்டோ ஜியோ” சங்கத்தாராம் இவர்களுக்கு எல்லாம் அந்த “பொம்பள”தான் சரி.     வேலூர் சி.எம்.சி மருத்துவமனையும் அக்கல்லூரியும் இனி தேசதுரோக சக்தியாகவும் , அந்நிய நாடுகளினால் இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும் மருத்துவமனையாகவும் விரைவில் பக்தர்களால் அறிவிக்கபடும் என்பது மட்டும் புரிகின்றது. இனி வேலூர் சி.எம்.சியில் சிகிச்சைபெறும் எல்லோரும் தேசதுரோகிகள் என […]

திமுகவிற்கு சமூக பொறுப்பு வந்துவிட்டதாம்…

“நீட் தேர்வில் திமுக பெரும் எதிர்ப்புகாட்டவில்லை என சொன்னால், உனக்கு என்ன வேண்டும்? திமுக களமிறங்கி போராட வேண்டுமா? தமிழகம் பற்றி எரியவேண்டுமா? அதனையா எதிர்ப்பார்க்கின்றாய் சமூக பொறுப்பு இல்லாதவனே, அந்த கொடுமை எல்லாம் நாங்கள் செய்யமாட்டோம், நியாயபடி வெல்வோம், எல்லாம் எம் தளபதிக்கு தெரியும்” என பலர் பாடமெடுக்கின்றார்கள். திமுக வரலாறு என்ன? குலகல்வி திட்டம் என ராஜாஜியின் கல்வி திட்டத்தை எதிர்த்து நீதிமன்றமா சென்றது? குட்டிகரணம் அடித்து தமிழகத்தை ஸ்தம்பிக்க செய்யவில்லை? ராஜாஜியினையே விரட்டவில்லையா? […]