பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்?

தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்? தொடக்ககால திமுக‌ ஆட்சியில் தமிழுக்கு எத்தனையோ அங்கீகாரம் கிடைத்தன, பல இடங்களில் தமிழ் வந்தது, சபைகளில் எல்லாம் தமிழ் ஏறியது அப்பொழுதுதான் தமிழ்தாய் வாழ்த்துபாடல் உருவாக்க வேண்டும், மாநில விழாக்களில் அதனை பாடவேண்டும் என்ற முடிவும் எடுக்கபட்டது அப்படி பல பாடல்களை புரட்டியபொழுது, விவாதித்த பொழுதுதான் இப்பாடல் பொருத்தமானது கலைஞரிடம் ஒரு குணம் உண்டு, முக்கியமான முடிவுகளை அவர் தனியே எடுப்பதில்லை. பூட்டிய அறைக்குள் முக்கிய முடிவு எடுப்பவர் அவர் […]

ஒரு குறள் .. தமிழிசை… கொட நாடு ….

குறள்: “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. பொருள்: ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. இப்படி சொல்லி ஜிஎஸ்டியினை பலர் கலாய்த்துகொண்டிருக்கின்றனர், பதிலுக்கு இப்படி சொல்ல ஒரு பாஜக காரனையும் காணவில்லை அவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தை யோகா பாணியில் தலைகீழாக நின்று படிப்பார்கள் போலிருக்கின்றது குறள்: இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. பொருள்: […]

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி அப்படியானால் தமிழக போலிஸ் என்ன செய்துகொண்டிருந்தது என யாரும் கேட்டுவிட கூடாது, குட்கா விவகாரம் எல்லாம் நினைவுக்கு வர கூடாது வழக்கமாக வாங்கும் மாமூலுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு என போட்டு கொண்டிருந்தார்களோ என்னமோ இவனை பிடிக்க மறந்துவிட்டார்கள் , ராஜஸ்தான் போலீஸ் அசத்திவிட்டது சரி, தமிழக காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சவர் யார்? எடப்பாடி பழனிச்சாமிதான் ஏன் தமிழக காவல்துறை தூங்கியது என கேட்டால், இது திமுகவின் சதி […]

தமிழிசைதான் அடுத்த கோல்டா மேயர்.. எச்.ராசாதான் அடுத்த மோசே தயான் …

உங்க ஊர்ல ராமர் கோவில் மாதிரி , இங்க யூத கோவில் அரசியல் மிஸ்டர் மோடி ஆனா உங்க நாடு மாதிரி ஜெருசலேம் மசூதிய‌ சட்டுபுட்டுண்ணு இடிக்க முடியல, அவமானமா இருக்கு இந்த “கரசேவகர்கள்” எல்லாம் எப்படி திரட்டனும்? ரதம் எல்லாம் ஏறி எப்படி சுற்றிவரணும்? என்னவெல்லாம் செய்யணும்? உங்கள விட்டா இதெல்லாம் சொல்லிதற உலகத்துல யார் இருக்க்கா சொல்லுங்க?”   இஸ்ரேல் என்னவென்றால் என்னவென்று தெரியாமலே சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான் இஸ்ரேல் யூதநாடாக உருவானது போல, இவர்கள் […]

கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது

அந்த கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது கண்முன்னால் சொந்த மண் அழிக்கபடும் பொழுதும், வாழ்வாதரம் சிதைக்கபடும்பொழுதும் மனதால் செத்துத்தான் போவோம், அவர்கள் அப்படி செத்துகொண்டிருக்கின்றார்கள் ஆனால் தமிழகம் எப்படி இருக்கின்றது என்றால் அப்படியேதான் இருக்கின்றது இரு காரணங்கள் தான், ஒன்று நமக்கு நேராதவரை அடுத்தவரின் வலி நமக்கு தெரியாது இன்னொன்று தமிழர்களை ஒருங்கிணைத்து செல்ல நல்ல தலைவர்கள் இல்லை நன்றாக கவனித்தால் புரியும், ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையா? அது அவர்கள் பாடு, ஏன் எல்லை […]

ஜிஎஸ்டி அலப்பறைகள் இன்னும் ஓயவில்லை

ஜிஎஸ்டி அலப்பறைகள் இன்னும் ஓயவில்லை, என்னவோ அதற்கு முன்பு வரியே இல்லாதது போலவும், புதிதாக வரி வந்தது போலவும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உணவங்களில் முன்பு சேவை வரி, அந்த வரி இந்தவரி என நிறைய இருக்கும், எல்லா பில்களிலும் இருக்கும் அதனை எல்லாம் எவனும் படமெடுத்து போட்டு கொண்டிருக்கவில்லை. உப்பு முதல் தங்கம் வரை எந்நாளும் வரி இருந்தது, வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் வரி உண்டு. வரியே இல்லாத தேசமாக இது என்றிருந்தது? மன்னர் காலம் முதல் வெள்ளையர் […]

இஸ்ரேல் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி…

இன்று இஸ்ரேல் செல்கின்றார் மோடி, அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் அவர்தான் இஸ்ரேல் என்பது முக்கியமான நாடு என்றாகிற்று மறுப்பதற்கில்லை ஆனால் அதனை கையாள்வது என்பது மகா சிக்கலான ஒன்று இஸ்ரேல் என்ற நாடு 1948ல் உருவாக்கபட்டாலும் நெடுநாள் இந்தியா அதனை அங்கீகரிக்கவில்லை, அது பாலஸ்தீன் பக்கமே இருந்தது, ராஜிவ் காலம் வரை அப்படித்தான் இந்திய நிலைப்பாடு பல்வேறு காரணங்கள் அதற்கு உண்டு, இஸ்ரேல் நிச்சயமாக அமெரிக்காவின் இன்னொரு முகம், இந்திய வளர்ச்சியினை அமெரிக்கா ஒருபோதும் […]

அரிசி பற்றி சொன்னால் கூட பொங்குகின்றார்கள்

அரிசி பற்றி சொன்னால் உடனே மன்னார்குடி, திருவாரூர்க்காரகள் எல்லாம் பொங்குகின்றார்கள் அரிசி பற்றி உனக்கு என்ன தெரியும் என கடுமையான சத்தம், அரிசி பற்றி அவர்களுக்கு மட்டும்தான் தெரியுமாம் அரிசி என்பது ஜப்பான் முதல் இந்தியா வரை விளையும், ஆப்ரிக்காவில் கூட உண்டு, தமிழகத்தில் அரிசி பிற்காலத்தில்தான் வந்தது என்கின்றார்கள் சம்பா என்பது வியட்நாமில் இன்றும் உள்ள ஊர், நல்ல அரிசிக்கு அதுதான் பிரசித்தம் அங்கிருந்துதான் நெல் தமிழகத்திற்கு பரவிற்று, விதை அங்கிருந்துதான் வந்தது என்பது ஒரு […]

ஜிஎஸ்டி வரியினை அதிகமாக விதித்து மக்களை கொடுமைபடுத்துகின்றனர் : சீமான்

ஜிஎஸ்டி வரியினை அதிகமாக விதித்து மக்களை கொடுமைபடுத்துகின்றனர் : சீமான் அங்கிள் சைமன் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஈழ மக்களை வரியில் பிழிந்ததை விடவா இந்தியா வரி சுமத்திற்று? ஓமந்தை சாவடியில் வன்னி மக்கள் செலுத்திய வரி என்ன? வாகன வரி, நுழைவு வரி, பொருள் வரி, யுத்த வரி என எத்தனை வரிகளை புலிகள் சுமத்தினார்கள்? சிங்களன் பகுதியில் 50 ரூபாய்க்கு கிடைத்தபொருள் புலிகள் பகுதியின் வரிகொடுமையால் 150 ரூபாய்க்கு விற்ற கொடுமை எல்லாம் நடந்த […]

யார் இந்த யாசின் மாலிக்?

காஷ்மீரில் ஒரு தலைமறைவு தீவிரவாதி , அதுவும் மிக கொடிய தீவிரவாதி, அவன் தலைக்கு பல லட்சம் பரிசு என சொன்ன தீவிரவாதி நமது பாதுகாப்பு படையினரால் கொல்லபட்டிருக்கின்றான் அவன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட யாசின் மாலிக், அதனை கண்டித்து முழு அடைப்பு நடத்த போவதாக சொல்லிகொண்டிருக்கின்றான், ஏதும் நடந்தால் அவனையும் பிடித்து உள்ளே போட அரசு தயாராகின்றது யார் இந்த யாசின் மாலிக்? காஷ்மீர் பிரிவினை வாத தலைவன், தமிழகத்தில் இவனை அழைத்து வந்து […]