தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்?
தமிழ்தாய் வாழ்த்திலுமா கலைஞரை இழுத்துபோட வேண்டும்? தொடக்ககால திமுக ஆட்சியில் தமிழுக்கு எத்தனையோ அங்கீகாரம் கிடைத்தன, பல இடங்களில் தமிழ் வந்தது, சபைகளில் எல்லாம் தமிழ் ஏறியது அப்பொழுதுதான் தமிழ்தாய் வாழ்த்துபாடல் உருவாக்க வேண்டும், மாநில விழாக்களில் அதனை பாடவேண்டும் என்ற முடிவும் எடுக்கபட்டது அப்படி பல பாடல்களை புரட்டியபொழுது, விவாதித்த பொழுதுதான் இப்பாடல் பொருத்தமானது கலைஞரிடம் ஒரு குணம் உண்டு, முக்கியமான முடிவுகளை அவர் தனியே எடுப்பதில்லை. பூட்டிய அறைக்குள் முக்கிய முடிவு எடுப்பவர் அவர் […]