ஈக்வெடார் அரசுக்கே தெரியாமல் கடலடியில் இருப்பாரோ?
நித்தியானந்தா என்ற பெயரிலோ ராஜசேகரன் என்ற பெயரிலோ யாரும் தங்கள் நாட்டில் இல்லை என சொல்லிவிட்டது ஈக்வெடார் அரசு பகவான் நித்திசாமி விவகாரத்தில் தன் பெயர் அடிபடுவதை கண்ட ஈக்வெடார் அரசு, தங்கள் நாட்டில் எப்பகுதியினையும் விற்கவிலை என்றும் அங்கு இன்னொரு நாடு அமையமுடியாது என்றும் கடும் தொணியில் எச்சரித்திருக்கின்றது ஆக நித்திசாமி எங்கிருக்கின்றார் என தெரியவில்லை, ஒருவேளை ஈக்வெடார் அரசுக்கே தெரியாமல் கடலடியில் இருப்பாரோ? நித்தி மேல் உள்ள மிக பெரும் வழக்கு இரு பெண்களை […]