பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது

இலங்கை மறுபடியும் தன் கவர்ச்சி கன்னி விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டது. கோத்தபாய இந்தியா வந்ததை பாகிஸ்தான் விரும்பவில்லை அல்லது இலங்கை தன் ஆட்டத்தை ரகசியமாக ஆடுகின்றது நேற்று இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் அமைச்சர் கோத்தபாயாவினை பார்த்து “நாம் எப்படி எல்லாம் பழகினோம், ஆனால் நீர் மோடியோடு சப்பாத்தி சாப்பிட போயிருக்கின்றீர், எம்மோடு டீ குடுக்க வரகூடாதா” என்பது போல் அழைப்பு விடுத்திருக்கின்றார் ஆம் பாகிஸ்தான் கோத்தபாயாவினை பாகிஸ்தானுக்கு வர அழைக்கின்றது, கோத்தபாய உடனே ஓடினால் இது அவர்களின் […]

நித்திக்கான நேரம்

நாம் ஆன்மீகத்தையும் யோகிகளையும் பரமஹம்சர்களையும் சுவாமிகளையும் மகான்களையும் நோக்கி பார்த்தவர்கள் என்ற வகையில் சொல்கின்றோம், மகான்களும் யோகிகளும் அதிசய வரம் சில பெற்றிருப்பார்கள் கடுமையான விரதத்தாலும் தவத்தாலும் சில அதீத வலிமையினை பெறுவார்கள், அந்த சக்தி மூலம் பல வியத்தகு காரியங்களை ஆற்றமுடியும் இது ஆன்மீகத்தின் மிக சிறிய படிநிலை இதற்கு மேல் எவ்வளவோ உண்டு, இதனால்தான் முற்றிலும் உணர்ந்தவர்கள் பஞ்ச கோலத்தில் பரதேசியாய் அலைவார்கள், ஆம் உண்மை தெரிந்துவிட்டால் நாம் வெறும் தூசு என்பது புரியும் […]

ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கே அஞ்சினால் சர்வாதிகாரி ஆவது எப்படி?

மோடி எதிர்ப்பு என காங்கிரஸ்டன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்ததை விடுத்து வேறு எல்லா தேர்தலுக்கும் திமுக அஞ்சுவது தெரிகின்றது இடைதேர்தலில் இதே கூத்தை செய்தார்கள், இன்னும் சில இடங்களில் செய்தார்கள் இப்பொழுது உள்ளாட்சி தேர்தலுக்கும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள், தமிழ்நாட்டில் எடப்பாடி தேர்தல் நடத்தமாட்டார் என சவால்விடுவதும், தேர்தல் அறிவிக்கபட்டால் நீதிமன்றம் ஓடுவதும் திமுகவின் முரண்பட்ட இரட்டை நிலை.. ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கே அஞ்சினால் சர்வாதிகாரி ஆவது எப்படி?

பச்சை தமிழன் உலகிலே முதன் முறையாக தனி நாடு அடைந்திருக்கின்றான்

ஒரு திராவிட தமிழன், அதுவும் ஒரு பச்சை தமிழன் உலகிலே முதன் முறையாக தனி நாடு அடைந்திருக்கின்றான். அதுவும் கத்தியின்றி ரத்தமின்றி தங்க கட்டியால் சாதித்திருக்கின்றான் ஈரோட்டு ராம்சாமி, காஞ்சிபுரம் அண்ணாதுரை, திருகுவளை கருணாநிதி, வெல்வெட்டிதுறை பிரபாகரனால் முடியாதெல்லாம் அவனால் முடிந்திருக்கின்றது அந்த பச்சை தமிழன் ஒரு காவி என்பதால் இப்பாவி சமூகம் அவனை பாராட்டாமல் இருப்பது வரலாற்று சோகம்..

திமுக செய்த தில்லாலங்கடி

திமுக மோசடி என்றால் என்ன என்பதை விளக்க இந்த படம் ஒன்றே சாட்சி இந்திராவினை வணங்குகின்றார் காமராஜர் அங்கு நித்திசாமி ஸ்டைலில் மந்தகாச புன்னகையினை வீசியபடி குறுக்கே ஓடிவருகின்றார் கருணாநிதி இது முதல்படம் அடுத்து கருணாநிதியினை குனிந்து வணங்கினார் காமராஜர் என அடிப்பொடிகள் அடுத்த படத்தை வெளியிடுகின்றன இது இரண்டாம் படம் அதுவும் கேட்டால் சும்மா வணங்கவில்லையாம் “அந்த ஆளு 10 கிருஷ்ணனுக்கு சமம்ணே, அவரமாதிரி ஒரு ஆற்றல்மிக்கவன் 1000 வருஷத்துக்கு ஒருதடவைதான் வருவாருண்ணேண், தமிழருக்கு அவரவிட்டால் […]

திருச்சி பள்ளியில் கஞ்சா புழக்கமா?

திருச்சி பள்ளியில் கஞ்சா புழக்கமா? : நக்கீரன் பரபரப்பு செய்தி இந்த நக்கீரன் கோபாலை மட்டும் விபச்சாரம் மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் தலமை ஐ,ஜியாக நியமித்தால் தமிழகத்தில் ஒரு குற்றமும் நடைபெறாது. அந்த அளவு கொலை , கொள்ளை, ஊழல், விபச்சாரம், போதைபொருள் புழக்கம் என தமிழகத்தின் எல்லா குற்றத்தின் பட்டியலும் அவரிடமே உள்ளது எடப்பாடிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை, இப்படி ஒரு துப்பறியும் புலியினை இன்னுமா வெளியில் விட்டுவைப்பார்கள்?

தனிநாடு அடைவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல

தனிநாடு அடைவது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்ல, அது சாத்தியமென்றால் உலகின் ஒவ்வொரு பணக்காரனும் ஒரு தேசத்தை நிர்மானித்து ஆண்டுகொண்டிருப்பான் பின்லேடன் என்றோ பூரண இஸ்லாமிய தீவு அமைத்திருப்பார், ஈழமக்கள் தற்காலிக தமீழீழம் அமைத்திருப்பர், தலாய்லாமா திபெத் தீவு அமைத்திருப்பார் பணமும் வசதியும் இருக்கும் எல்லோரும் நாடு அடைந்திருப்பான் இந்தோனேஷியாவின் தீவுகள் மட்டும் 15 ஆயிரத்துக்கு மேல் உண்டு, அங்கெல்லாம் 15 ஆயிரம் நாடுகள் உருவாகியிருக்கும் உலகெல்லாம் கூடி ஒரு நாட்டை அங்கீகரித்து அது உலகில் நாடாக […]

எவ்வளவு தில்லு பார்த்தியா?

அடேய் பிரபாகரா நீ எல்லாம் சுத்த வேஸ்டுடா.. ஏம்பா ஐ.நா அன்டோனியோ கோர்டர்ஸ், உனக்கே தெரியாம எங்க தல உலகத்துல நாடு உருவாக்கிருக்கு, எவ்வளவு தில்லு பார்த்தியா?

பூரா பயலும் முழிச்சிட்டான்

இனி இந்த ஆமைகறி, பன்றிகறி காமெடியெல்லாம் எடுபடாது போல, பூரா பயலும் முழிச்சிட்டான் காச கொட்டுங்கடா, ஒரு தீவு வாங்கி தமிழீழம்னு பேர் வச்சி தனிநாடு அடைஞ்சி அதுல இருந்து படை திரட்டி சிங்களனை அடிப்போம்னு அடுத்த வசூல் போட்ரலாம் நித்தி தனிநாடுன்னு கிளம்புறானுக, பிரபாகரனுக்கே கிடைக்காத தனிநாடு நித்திக்கு கிடைக்கும்னு நம்புறவன் சிலர் இல்லாமலா போயிருவான்? அட நம்ம தும்பிபடை வேற எதுக்கு இருக்கு? நாம சொல்றதெல்லாம் நம்புறதுக்குதானே

நித்திக்கு ஞானம் கொடுத்தது இத்தேசமும் அதன் மதமும்

நித்திக்கு ஞானம் கொடுத்தது இத்தேசமும் அதன் மதமும் அவருக்கு இடமளித்து வரமளித்து ஞானம் அளித்ததும் இந்நாடும் இந்நாட்டு சனாதன தர்மமும் அவரின் கல்விபணியும் , ஞான பணியும் , ஆன்மீகபணியும் இந்நாட்டு மக்களுக்கு தேவையா? இல்லை எங்கோ இருக்கும் மிலேச்ச ஐரோப்பியருக்கு தேவையா? உண்மையான துறவி என்றால் இந்நாட்டில் ஏற்றவேண்டிய விளக்கினை இந்நாட்டில் ஏற்றவேண்டிய ஜோதியினை பல கடல்கடந்து மலைகடந்து இன்னொரு நாட்டின் இனத்தின் நடுவில் நித்தி ஏற்ற முனைப்பாரா? இந்நாட்டிலே நல்ல இந்து துறவியாக அவர் […]