பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது

நான்குநேரியில் காதல்ஜோடி ஒன்று, ஒரே சாதி காதல் ஜோடி ஒன்று நெல்லையில் உறவினர் வீட்டில் சரணடைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் பெண்ணின் தரப்பு அந்த மணமகனை தலைவெட்டி கொன்று அப்பெண்ணை விதவையாக்கிவிட்டது நிச்சயம் இது சாதி ஆணவ கொலை அல்ல, அந்தஸ்தும் அல்ல மாறாக வன்மம், பெண் எனும் சொத்து தன் வீட்டை விட்டு சென்றுவிட்டது அவன் களவாடி என்றுவிட்டான் எனும் கோபத்தில் வந்த வன்மம். அவளுக்கும் ஒரு மனம் உண்டு என்றோ, அவளுக்கும் […]

அவரை வாழ்த்துவோம்

படத்தில் இருப்பவர்தான் Omm Prakash, மதுரைக்காரர். கோலாலம்பூரின் பேராசியராக பணியாற்றுகின்றார். ஆண்டவன் கட்டளை சிவாஜி போல கடமையே வெற்றிக்கு வழி என் சொல்லும் நல்லாசிரியர் இவர் இதே கோட் சூட்டில்தான் எப்பொழுதும் இருப்பார், கேட்டால் “அண்ணே பி.எச்டி செய்றேண்ணே.. எப்போ வேணும்ணாலும் கூப்பிடுவாங்கண்ணே, அதனால இப்படியே இருக்கணும்ணே..” என சொல்லிகொண்டு இதே உடையில்தான் இருப்பார். திருமணத்தன்று மட்டும் மாற்றினார், மறுபடி திரும்பினார். அந்த உடையிலே 8 வருடமாக எந்திரன் வசீகரன் ரஜினி போல , அபூர்வ ராகங்கள் […]

நித்தி தீவிரமாக தேடபடுகின்றார்

நித்திசாமி மேல் ஏகபட்ட வழக்குகள் பாய்கின்றன, நித்தி தீவிரமாக தேடபடுகின்றார். ஐன்டீனின் தியரி தவறு, செவ்வாய்கிரகத்தில் இருந்து மனிதர் வந்து இங்கு கல்வி கற்றார்கள், விலங்கு சமஸ்கிருதம் பேச வைப்பேன், நான் ஆணையிட்டால் சூரியன் உதிக்காது என்றெல்லாம் சவால்விட்ட நித்தியானந்தா இப்பொழுது கடலடியில் ஒளிந்திருக்கின்றார் அவரிடம் பணம் கொடுத்து இழந்தோர், இன்னும் எதெல்லாமோ இழந்தோரின் அழுகுரல்கள் கேட்க தொடங்கியிருக்கின்றன‌ இதற்கெல்லாம் காரணம் இரண்டுதான் ஒன்று பணத்துக்கு ஆசைபடும் துறவி, ஆம் கை நீட்டி காசுவாங்கிவிட்டால் அவன் வியாபாரி […]

கைகேயி இன்னும் சாகவில்லை

முதல் மனைவியின் மகள் தன் மகளின் சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவாள் என கருதிய இரண்டாம் மனைவி அந்த மூத்த மனைவியின் மகளை கொன்று புதைத்திருக்கின்றாள் கைகேயி இன்னும் சாகவில்லை காலம் தோறும் பிறந்துகொண்டே இருக்கின்றாள்

பாஜக செய்தால் தவறு, காங்கிரஸ் செய்தால் சரி..

பாஜகவும் சரத்பவார் கட்சியும் சேர்ந்து ஆட்சி அமைத்தால் ஜனநாயகம் செத்துவிட்டது அய்யய்கோ இந்தியாவின் அரசியல் மாண்பு செத்துவிட்டது என ஒப்பாரி வைத்தவன் எல்லாம் சிவசேனா சரத்பவார் காங்கிரஸ் சேர்ந்து ஆட்சி அமைக்கும் பொழுது கள்ள சிரிப்பு சிரித்துகொண்டிருக்கின்றான் ஏன் என்றால் அவன் அப்படித்தான்.. பாஜக செய்தால் தவறு, காங்கிரஸ் செய்தால் சரி..

நடிகர் யோகி பாபு இந்த டிவி நடிகை சபீதாராய் என்பவரோடு எடுத்துகொண்ட போட்டோ

நடிகர் யோகி பாபு இந்த டிவி நடிகை சபீதாராய் என்பவரோடு எடுத்துகொண்ட போட்டோ பரவி, அம்மணிக்கும் யோகிபாபுவுக்கும் கல்யாணம் என்ற அளவுக்கு போய்விட்டது பதறிய யோகிபாபு எனக்கு அவருடன் திருமணம் நடக்கவில்ல்லை இது வதந்தி என சொல்லிவிட்டார், இதன் மூலம் யோகிபாபுவுக்கு இன்னும் திருமணமாகவில்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளியானது இந்த தகவல் வந்ததும் பதறிய நடிகை அது வெறும் செல்பி நானும் அவரும் சில படங்களில் இணைந்து நடிக்கின்றோம் வேறொன்றுமில்லை என சொல்லிவிட்டார் இருந்தாலும் அம்மணியிடம் […]

பெரும் அடையாளத்தை பொறித்துவிட்டவன் புரூஸ் லீ

அவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாலுவார்த்தை கற்றானோ இல்லையோ 4 பேரை அடிக்க மறக்காமல் கற்றுகொண்டான் அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக ஹாங்காங் படத்திலும் வந்தான், ஆனால் முழுநேர தொழில் மற்றும் பொழுதுபோக்கு எங்காவது தெருவில் சண்டையிடுவது, போதாகுறைக்கு குங்பூ வேறு கற்றுவிட்டான், அட்டகாசம் தாளவில்லை அவன் குட்டி தாதாவாக வேறு மாறிவிட்டான், அவனுக்கு கீழ் 10 அடியாள். ஹாங்காங்கின் தெருசண்டையில் அவனே பிஸ்தா […]

என்ன பங்கு, மஹராஷ்ட்ரம் இப்படி ஆயிட்டு

“என்ன பங்கு, மஹராஷ்ட்ரம் இப்படி ஆயிட்டு சாரி, டெக்னிக்கல் பால்ட். சரியா அசம்பிள் ஆகலை பின்ன சிவசேனா என்ன திமுகவா பங்கு ஆட்சி அமைக்காமல் சுற்றிகொண்டிருக்க? அவனுக அப்படித்தான் செய்வான் விடுபங்கு சரியான இடம் பார்த்து ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தலாம், வாய்ப்பு கிடைக்காலமா போயிரும் ஆமா பங்கு, ஆட்சி அமைக்கட்டும் அதுக்கு அப்புறம்தான அவனுககுள்ள சண்டை வரும், அது வரை பார்த்துட்டு இருப்போம்”

அங்கிள் நாக்கு அழுகிவிடும் ஜாக்கிரதை

அங்கிள் நாக்கு அழுகிவிடும் ஜாக்கிரதை புலிகளிடம் இருந்த ஒரே ஒரு நல்ல விஷயமே சாப்பாடுதான், மற்ற இயக்கங்களை விட புலிகள் உணவு விஷயத்தில் தாரளாமாக இருந்தனர். உணவில் நிறைவடைந்தால் மட்டுமே மனம் போராட்டத்தில் தீவிர கவனம் செலுத்தும் என்பதும் பிரபாகரனின் சித்தாந்தம் இதனால் சமையல் அவர்களுக்கொரு பாடம், ஏன் பிரபாகரனே நல்ல சமையல்காரன், கடைசியில் அவர் யானைகுட்டி போல் இருக்கவும் அதுதான் காரணம் அந்த புலிகள் உணவினை எழுதிகொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் பெரும் பொய், நீர் உண்ட ஆமைகறி […]

குற்றத்திற்கு துணை சென்றவர் என்பதில் சந்தேகமில்லை

பேரரிவாளன் ஒன்றும் குற்றமற்றவர் அல்ல, யாழ்பாணம் சென்று புலிகளை சந்தித்தது, இந்திய அமைதிபடைக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் உதவியது என ஏராளம், அன்றே இந்திய ராணுவத்துக்கு எதிராக சாத்தானின் படைகள் என்ற புத்தகத்தை அச்சடிக்க புலிகளுக்கு உதவினார் அவர் தனுவின் பெல்ட்டில் இருந்த பேட்டரி மட்டுமல்ல, சிவராசனுக்கு வயர்லெஸ் தொடர்பிற்காக‌ சக்திவாய்ந்த கார் பேட்டரி வாங்கி கொடுத்தது, கவசாகி பைக் வாங்கி கொடுத்தது என ஏராள குற்றம் உண்டு அதாவது இவர் ஒரு புலி, 100% […]