சரஸ்வதி அந்தாதி – முன்னுரை.
சரஸ்வதி அந்தாதி – முன்னுரை. இந்துக்களின் தனிச் சிறப்புவாய்ந்த மொழி தமிழ், அது சிவபெருமானால் உருவாக்கப்பட்டு அகத்தியனாலும் தொல்காப்பியனாலும் முறையாக வகுக்கபட்டு மதுரையில் சிவனைத் தலைவனாகக் கொண்ட தமிழ்ச்சங்கத்தில் வளர்ந்த மொழி. அது உருவான நோக்கமே பரம்பொருளை இனிமையாகவும், அழகாகவும், உருக்கமாகவும் பாடவேண்டும் என்பதே. தெய்வமும் தனக்குரிய புலவர்களை அப்படித் தேர்ந்தெடுத்து உருவாக்கியே வந்தது. விநாயகப் பெருமானுக்கு ஒளவை வாய்த்தாள், முருகனுக்கு நக்கீரர் முதல் பலர் வந்தார்கள், கண்ணகி எனும் பகவதி இளங்கோவினை ஈர்த்துக்கொண்டாள். சிவபெருமான் சைவக்குரவர் […]