பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சுப்பிரமணிய ஞானம்

சுப்பிரமணிய ஞானம் : 01 (முதல் 6 பாடல் வரை) முருகப்பெருமான் ஒரு யோக தத்துவம்.  அவ்வகையில் யோகக் கலையில் முருகப்பெருமானை உணர்வது எப்படி என்பதை பற்றி சித்தர் பாடல் ஒன்று உண்டு. இது அகத்தியப் பெருமான் தன் சீடருக்கு உரைத்த போதனை, இது முருகப்பெருமானின் யோக ரகசியங்களை உரைக்கும் நூல். இது “தந்திரம்” எனும் வகையில் வரும் நூல் முழுக்க யோகமும் தாந்திரீக மரபும் கொண்டது. இதனை எல்லோரும் முயற்சிக்க முடியாது, சரியான குருமூலமே இதனை […]

திருமுருகாற்றுப்படை 12

177 முதல் 189 வரையான வரிகள். “இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅதுஇருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடிஅறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டுஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கைமூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்துஇருபிறப் பாளர் பொழுதறிந்து நுவலஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்புலராக் காழகம் புலர உடீஇ,உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்துஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்விநாஇயல் மருங்கில் நவிலப் பாடிவிரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்துஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று” நக்கீரர் இப்போது திருவேரகம் எனும் சுவாமிமலையினைப் பற்றி குறிப்பிடுகின்றார். அந்த சுவாமிமலையில் முருகனை […]

திருமுருகாற்றுப்படை : 11

155ம் வரி முதல் 176ம் வரிகள் வரை “நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்துஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானைஎருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇயஉலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்பலர்புகழ் மூவரும் தலைவ ராகஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்தாமரை பயந்த தாவில் ஊழிநான்முக ஒருவற் சுட்டிக் காண்வர பகலிற் றோன்றும் இகலில் காட்சிநால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடுஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்புவளிகிளர்ந் தன்ன […]

திருமுருகாற்றுப்படை : 10

(138 முதல் 154 வரை உள்ள வரிகள்) “புகைமுகந் தன்ன மாசில் தூவுடைமுகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப்பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்றுஅழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்உமையமர்ந்து […]

நாச்சியார் திருமொழி : 51

அன்றுல கம்மளந் தானையுகந்தடி… ஆண்டாளுக்கு கண்ணன் நினைவு மிகுந்து பெருகிற்று, அவன் நினைவிலே வாடிக் கிடந்தவள் அவனைத் தேடிக் கொண்டே இருந்தாள்; அவன் வரவில்லை. அவளுக்கு தூக்கம் வரவில்லை, அதிகாலை எழுந்தவள் வீட்டின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள், மெல்லிய குளிர்காற்று பனியுடன் கலந்து வீசிக்கொண்டிருந்தது, சேலை முந்தானையினை கழுத்தை சுற்றி போர்த்திக் கொண்டே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் நினைவெல்லாம் கண்ணனாய் இருந்தான். தூரத்தில் குயில் கூவத் தொடங்கிற்று, அது கூவமும் தொலைவில் அதன் ஜோடிக் குயில் […]

திருமுருகாற்றுப்படை : 09

திருமுருகாற்றுப்படை : 09 (126 முதல் 137 வரிகள்) சீரை தைஇய உடுக்கையர் சீரொடுவலம்புரி புரையும் வால்நரை முடியினர்மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடுசெற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடுகடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத்துனியில் காட்சி முனிவர் முற்புக” இனி பாடலின் பொருளைக் காணலாம். நக்கீரர் திருப்பரங்குன்றம், திருச்செந்தூரை அடுத்து திருஆவினன்குடி […]

திருமுருகாற்றுப்படை : 08

(104 முதல் 125 வரையான வரிகள்) “ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபுவண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியதுஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகைநலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகைஅங்குசங் கடாவ ஒருகை இருகைஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்பஒருகை மார்பொடு விளங்க ஒருகைஒருகை தாரொடு பொலிய, ஒருகைகீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப ஒருகைபாடின் படுமணி இரட்ட, ஒருகைநீனிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகைவானர மகளிர்க்கு வதுவை சூட்டஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்றஅந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்வயிர்எழுந் […]

திருமுருகாற்றுப்படை : 07

(90 முதல் 103 வரிகள் வரை) “மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்மந்திர விதியின் மரபுளி வழாஅந்தணர் வேள்விஓர்க் கும்மமே ஒருமுகம்எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்திங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம்குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்” இனி பாடலின் பொருளைக் காணலாம். இந்த வரிகள் முருகப்பெருமானின் […]

தை அமாவாசையில் அபிராமி அந்தாதி

அபிராமி பட்டரின் பக்தி தை அமாவாசையில் ஏகப்பட்ட வழிபாடுகள், பக்தி காரியங்கள் உண்டு என்றாலும் மிக முக்கியமானதும் தவிர்கக கூடாததுமானது அபிராமி அந்தாதி பாடலை பாடுவது. காரணம் ஒரு தை அமவாசையில்தான் அபிராமி பட்டருக்கு சோதனை வந்து, அவரைக் காக்க அன்னையே வந்து தன் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றி வீசி அமாவாசை அன்று பவுர்ணமி வர செய்து தன் உன்னத பக்தனான பட்டரை காப்பாற்றினாள். இந்த சம்பவம் என்றோ நடந்தது அல்ல, சுமார் 400 ஆண்டுக்கு […]

திருமுருகாற்றுப்படை : 06

78 வரி முதல் 92 வரை “வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்வாடா மாலை ஓடையொடு துயல்வரப்படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றியமுடியொடு விளங்கிய முரண்மிகு திருமணிமின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப கைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழைசேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇஅகலா மீனின் அவிர்வன இமைப்பத்தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே” இனி பாடலின் பொருளை காணலாம், முதலில் திருப்பரங்குன்றம் எனும் அறுபடை […]