சரஸ்வதி அந்தாதி 01 : கடவுள் வாழ்த்து.
சரஸ்வதி அந்தாதி 01 : கடவுள் வாழ்த்து. எல்லாப் பாடலிலும் தெய்வத்தை வாழ்த்திப் பாடுதல் மரபு. ஆனால் கம்பன் திருவாழும்கோடு மகாராஜா எனும் சேர மன்னனிடம் உயிராபத்தில் சிக்கிவிட்ட நேரத்தில் பாடும் பாடல் என்பதால், இங்கு வழமையான வாழ்த்து இல்லை. கம்பன் எப்படியான ஆபத்தில் இருந்தான் என்பதையும், அவன் அன்னையிடம் தன்னைக் காக்கச் சொல்லி வேண்டிப் பாடினான் என்பதையும் கடவுள் வாழ்த்தே சொல்லிவிடுகின்றது. இனிப் பாடலை காணலாம். “ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய உணர்விக்கும் என்னம்மை – […]