திருமுருகாற்றுப்படை : 18
(271 முதல் 289 வரை உள்ள வரிகள்) “அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந! குரிசில்!’ எனப்பலயானறி அளவையின் ஏத்தி ஆனாது நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடுபுரையுநர் இல்லாப் புலமை யோய்!’எனக் குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,‘அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன்பெரும!நின் வண்புகழ் நயந்தெனஇனியவும் […]