முருகப்பெருமான் ஆலயங்கள் : தோவாளை செக்கர்கிரி மற்றும் அமரர்பதிகாத்த நயினார் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : தோவாளை செக்கர்கிரி மற்றும் அமரர்பதிகாத்த நயினார் ஆலயம். பாரத தென்முனை எக்காலமும் தவம் செய்ய ஏதுவான இடம், இதனை அன்னை தேவி கன்னியாகுமரியில் வந்து அமர்ந்து சொன்னாள், இன்னும் பல அவதாரங்கள் அதை உறுதிப்படுத்தின. அந்தத் தென்முனை எப்போதும் சூட்சுமான சித்தர்களைக் கொண்டிருந்தது, அந்தச் சித்தர்களின் தலைவனாக கடவுளாக அந்த முருகப்பெருமான் வீற்றிருந்தார். அவர் இருந்ததாலே அகத்தியர், விசுவாமித்திரர், கௌதமர் என எல்லா ஞானியரும் தென் பக்கம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்கள், ஞானம் […]