திருவிளையாடல் புராணம் 52 : மலையத்துவஜன் பெற்ற மலர்க்கொடி.
திருவிளையாடல் புராணம் 52 : மலையத்துவஜன் பெற்ற மலர்க்கொடி. குலசேகர பாண்டியன் சிவபெருமான் குடியிருக்கும் கடம்பவனத்தை திருத்தி நகரமாக்கி அதனைச் சிவபெருமான் சூடிய நிலவின் மதுரத்தால் புனிதமாக்கி, மதுரை எனும் நகரை உருவாக்கி, பாண்டியரின் தலைநகராக்கி, சீரும் சிறப்புமாகப் பாண்டிய குலத்துக்கு அஸ்திபாரமிட்டுச் சிவனோடு கலந்தபின் அவன் மகன் மலையத்துவஜன் அரசனானான். மலையத்துவஜன் என்பது கயிலாய மலையில் குடியிருக்கும் சிவனின் பெயரன்றி வேறல்ல. அவன் தகப்பனைப் போலவே மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். சோமசுந்தரர் ஆலயத்தில் அனுதினமும் தொழுதபின்பே […]