திருவிளையாடல் புராணம் 44 :கார்த்திகைப் பெண்கள் கற்பாறையான படலம்.
திருவிளையாடல் புராணம் 44 :கார்த்திகைப் பெண்கள் கற்பாறையான படலம். ஒருமுறை கயிலாயத்தில் சிவபெருமான் பார்வதியோடு வீற்றிருந்த நேரம் பல முனிவர்கள், ரிஷிகள் அவரைக் காண வந்தார்கள். பிருங்கி முனிவர், மாகாளர், நான்கு சனகாதி முனிவர் எனப் பலர் வந்திருந்தார்கள். அப்போது கார்த்திகைப் பெண்களும் வந்திருந்தார்கள். அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என அவர்கள் அறுவர். இவர்கள்தான் முருகப்பெருமானை வளர்த்தவர்கள், கார்த்திகை நட்சத்திரத்தின் ஆறு நட்சத்திரமாக இருப்பவர்களும் இவர்களே. இவர்களுக்கு ஒர் ஆசை வந்தது. அது […]