திருவிளையாடல் புராணம் 54 : வெள்ளி அம்பல திருக்கூத்து.
திருவிளையாடல் புராணம் 54 : வெள்ளி அம்பல திருக்கூத்து. சோம சுந்தரருக்கும், தடாதகைக்குமான திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது ஆட்டம் பாட்டம் திரும்பும் இடமெல்லாம் நடந்தது, விருந்துக்கும் எல்லோரும் தயாரானார்கள். அப்போது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் விருந்துக்குத் தயாரானாகள். ஆனால், அவர்கள் இருவரும் சாமானியம் அல்ல. அவர்கள் தில்லையில் ஈசனிடம் வரம்பெற்றவர்கள், அன்றாடம் அவர்கள் ஒருவேளைதான் உண்பார்கள், அந்த ஒருவேளை போஜனமும் ஈசனின் திருநடனத்தைக் கண்டபின்பே நடக்கும். அந்த இருவரும் ஈசனின் திருமணத்தில் கலந்து கொள்ள […]