கீதையின் எட்டாம் அத்தியயாம்.
கீதையின் எட்டாம் அத்தியயாம் அஷ்சர பிரம்ம யோகம் அஷரம் என்றால் அழியாத அல்லது மாற்றமுடியாத என எனபொருள் , அழியாத பிரம்ம யோகத்தை பற்றி சொல்ல்லும் பகுதி இது அர்ஜூனன் கேட்கின்றான், “கண்ணா பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? கர்மமென்பது யாது? பூதஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை? யாக ஞானம் என்பதென்ன? யாக ஞானம் என்பதென்ன? தம்மைத் தாமே உணர்ந்தவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவது எப்படி? கண்ணன் தெளிவாக விளக்குகின்றான், “அர்ஜூனா […]