பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காக்கையினை நம் முன்னோர்கள் என சொல்கின்றது இந்துமதம்.

இப்பொழுதெல்லாம் காலையிலே வாசலுக்கு வந்துவிடுகின்றது காகங்கள், இரு வாரங்களில் அதுவும் நமக்கு நட்பாகிவிட்டது நானும் அதுவும் ஒரே நிறம் என்பதும் காரணமாக இருக்கலாம்.. காகம் மானிட வாழ்வில் அக்காலம் தொட்டே வரும் பறவை, சாணக்கியன் வள்ளுவன் என எல்லா மேதைகளும் கவனித்த பறவை அது சாணக்கியன் சொல்வான் “பறவைகளில் தந்திர சாலி காகம்மிருகக்ங்களில் தந்திர சாலி நரிபெண்களில் தந்திர சாலி தோட்டக்காரி (இதை வேலைக்காரி என்றும் சொல்லலாம்)” அது தந்திரசாலி மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. பறவைகளில் […]

பங்குனி உத்திர திருவிழா!

updated on March 24, 2024 பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது. மீன ராசியில் உச்சத்தில் இருக்கும் சூரியனால் பல நன்மைகள் அன்று கிடைக்கும் என்பது ஐதீகம், அதாவது ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு சக்தி கிடைக்கும் சக்தி என்றால் ஒரு மனிதனோடு சேர்ந்து அவனை இயங்க வைக்கும் நல்ல சக்தி, […]

தீபத்தின் சக்தி.

அந்த இந்தியா சீனாவுடனான யுத்தத்தில் சோர்ந்திருந்தது, நேரு என்பவர் சத்தமே இல்லை அவர் துண்டிருந்தார், தலைவன் உற்சாகமாக இல்லா சேனையும் தேசமும் தோற்கும் இதை மிக சரியாக கணக்கிட்டே `1965ல் பாகிஸ்தான் படையெடுத்தது, துவண்ட இந்தியா துவண்டே பலகீனமாஹிவிட்டது, நேருவும் இல்லை அதனால் ராணுவமும் உற்சாகமாக இல்லை என்றுதான் மிக நுட்பமாக வந்தார்கள் ஆனால் சாஸ்திரி அரணாக எழும்பினார், அவருக்கு துணையாக காமராஜர் எனும் மாபெரும் தியாகசுடரும் எல்லைக்கே சென்றது, “ஜெய் ஜவான்..” என அவர் முழங்கிய […]

ரமணர் ஏன் கொண்டாடபடுகின்றார்?

அது இரண்டாம் உலகபோர் காலம் ஹிட்லர் உலகையே கொரோனா போல அச்சுறுத்திய காலம், அந்நேரம் அவனுக்கு இருந்த படைபலமும் திறமையும் எவனுக்குமில்லை உலகத்தை அவன் ஆட்டி வைத்தான் அலற வைத்தான், போதா குறைக்கு ஜப்பானும் இத்தாலியும் சேர்ந்து கொண்டது அவனின் அகோர ஆட்டத்தில் அலறிய கிறிஸ்தவ உலகம் அவனே அந்தி கிறிஸ்து என்றது, இஸ்லாமிய உலகம் முதலில் அவனை ஆதரித்தது ஆம் அவன் யூத எதிரி என்பதால் கைதட்டியது ஆயினும் அவனின் மிக கடுமையான அணுகுமுறையினை கண்டபின் […]

பாரத சமூகத்தின் ஞானவழி உங்களுக்கு புதுவாழ்வு கொடுக்கும்!

ஐரோப்பாவினையும் அமெரிக்காவினையும் கண்ணீரோடு உற்று பார்க்கின்றோம் அவர்களின் வலிமை மிக்க போர்கப்பல்கள் அவசர மருத்துமனைகளாகின்றன, மற்றவரை பார்த்த மாத்திரமே அசர வைக்கும் வளத்தின் அடையாளமான விமான நிலையம் மூடபட்டு கிடக்கின்றது அவர்களின் சாலைகள் சுத்தமாக துடைக்கபட்டிருகின்றன‌ உலகை அதிரவைக்கும் சகல வசதிகளை கொண்ட விளையாட்டு அரங்கங்கள், ஆர்வாரமும் ஆர்பரிப்பும் கேட்ட மைதானங்கள் கொரோனா முகாம்களாகிவிட்டன‌ சூரியனை எட்டும் நூறுமாடி கட்டங்களில் இருந்து கொண்டு உலகை சுரண்டுவது எப்படி என்றும் அடுத்த 200 ஆண்டுகளுக்கு ஐரோப்பா உச்சத்திலே இருப்பது […]

பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது.

பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது, கிணற்றின் ஆழத்தில் மெல்ல நீர் சுரப்பது போல நன்றியுணர்வும் பெருமிதமும் மெல்ல சுரக்கின்றது. ஆம் நாம் சொன்னபடியே பாரதம் முழுக்க விளக்கேற்ற சொல்கின்றார் மோடி. நிச்சயம் நாம் சொல்லி ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை, நாம் கூவித்தான் சூரியன் வருகின்றது இல்லையென்றால் வராது என சேவல் நினைத்தால் அது மடத்தனம் இந்த மண்ணின் தர்மம் அது, இறந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது இந்த மண்ணின் தாத்பரியம். நாம் அதைத்தான் […]

இந்த நெருக்கடியான நிலையில் ஒவ்வொரு மருத்துவரும் ததீசி முனிவரின் வடிவமே!

பாகவத புராணத்தில் ஒரு கதை உண்டு இந்திரன் தன் அகம்பாவத்தாலும் அலட்சியத்தாலும் பெரும் தவறிழைக்க தேவலோகம் விருத்திகாசுரன் என்பவனிடம் சிக்கிவிட்டது. விருத்திகாசுரன் கதையினை சொல்ல ஆரம்பித்தால் பெரும் புத்தகமாக வரும் என்பதால் அவனும் இந்திரனும் மோதிய காட்சியினை காணலாம் இந்திரனால் அந்த விருத்திகாசுரனை வெல்லமுடியவில்லை அவனின் வஜ்ராயுதம் கூட விருத்திகாசுரனிடம் வேலை செய்யவில்லை அஞ்சிய இந்திரன் விஷ்ணுவிடம் சரண்டைந்தான் , விஷ்ணு விருத்திகாசுரனை வெல்லும் வழியினை போதித்தார், அதாவது கொடிய விருத்திகாசுரன் யாக தீயில் தோன்றியவன், எந்த […]

ராமாயணம் பார்ப்பன நூலா?

எதிர்பார்த்தது போல் ராமன் சம்பூகன் எனும் சூத்திரனை ஏன் கொன்றான், அவன் ஆரிய பார்பானிய சண்டாளன் அவன் சூத்திரன் தவம் செய்வது பொறுக்காமல் கொன்றான் என கிளம்பிவிட்டது ஒரு கோஷ்டி முதலில் ராமனே ஒரு பிராமணன் அல்ல ஷத்திரியன், அவனிடம் சம்பூகன் மேல் பிராது கொடுத்த நாரதரும் பிராமணர் அல்ல, ஒரு வேலைக்காரியின் மகன் சம்பூகன் தவமிருந்தான், கவனிக்கவும் தவம் பிராமணுக்குரியது என யாரும் அவனை தடுக்கவில்லை எல்லா சாதியும் தவம் இருக்க அனுமதி இருந்தது ஆனால் […]

ராமநவமி வாழ்த்துக்கள்.

அவதாரங்கள் பலவகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை சொல்லை வந்தவை, ஆனால் ஒரு மனிதன் எப்படி உன்னத மனிதனாக மிளிர வேண்டும் , உதாரண தத்துவ வடிவமாக வாழவேண்டும் என சொல்ல வந்த அவதாரம் ராம அவதாரம் அயனம் என்றால் வழி என பொருள், ராமன் காட்டிய வழியே ராமாயணம் ஆயிற்று கம்பன் இப்படி சொல்கின்றான் அவன் வரியில் தொடங்கலாம் “மும்மைசால் உலகுக்கெல்லாம்மூல மந்திரத்தை முற்றும்தம்மையே தமர்க்கு நல்கும்தனிப் பெரும் பதத்தை, தானேஇம்மையே, எழுமை நோய்க்கும்மருந்தினை இராமன் என்னும்செம்மைசேர் […]

கர்வம் கொண்ட நாடெல்லாம் அலறி ஓய்ந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன‌.

பணம், ராணுவம், பொருளாதாரம், ஒலிம்பிக், அதிகாரம் என எல்லாவற்றிலுமே முதலிடத்தில் இருக்க நினைக்கும் அமெரிக்காவினை கொரோனா விஷயத்திலும் அடித்து இழுத்து முதலிடத்தில் வைத்திருக்கின்றது கொரோனா அமெரிக்கா கதறி மிரட்டி கெஞ்சி ஓடி ஒளிந்தாலும் விடாமல் நீதான் இதிலும் நம்பர் 1 , நீயேதான் இருந்தாக வேண்டும் என மிரட்டி அந்த சிம்மாசனத்தில் கட்டி வைக்கின்றது காலதேவனின் கயிறு எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு சம்பவம் சொல்வார், பெரும் எழுத்தாளர் என அவரிடம் ஒரு கர்வம் வந்த நேரமிது, பார்ப்பவர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications