பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு குரங்குக்கு உள்ள அறிவு கூட உனக்கில்லையே சாரு ஹாசா.

ஒரு குரங்கே உண்மை உணர்ந்து வணங்கிய உன்னத‌ கடவுளை வணங்கும் கூட்டத்தில் ஒருவனாக‌ இருப்பதை உலகின் ஒப்பற்ற பெருமையாக கருதுகின்றேன் ஆம் மற்ற மதத்தில் மனிதர்தான் கடவுள் என சொல்லபட்டதை வணங்கினர் அதில் சுயநலமும் இருந்தது, இந்து மதத்தில் மட்டும்தான் குரங்குகளும் விலங்குகளும் மரம் செடிகொடிகள் கூட உண்மை உணர்ந்து கடவுளை பக்தியாய் உணர்ந்து வணங்கின‌ அந்த ஞானமிக்க மதத்தில் ஒருவன் என்பதில் பெருமை பலமடங்கு அதிகமே ஒரு குரங்குக்கு உள்ள அறிவு கூட உனக்கில்லையே சாரு […]

மனுநீதி!

எதற்கெடுத்தாலும் மனுநீதி தெரியுமா என்றொரு கோஷ்டி கிளம்புகின்றது, மனுநீதிய்ய்ய்ய் என கண்கள் சிவக்க கத்துபவன் எவனாவது அந்த நூலை பார்த்திருக்கின்றானா? படித்திருக்கின்றானா என்றால் இல்லை அப்படியே கிடைத்தாலும் அதை வாசித்து அர்த்தம் தெரிய சமஸ்கிருதம் தெரியுமா என்றால் அதுவுமில்லை ஆனால் ஓப்பாரி மட்டும் வரும், இதன் பெயர் பகுத்தறிவு ஸ்ம்ருதி என்றால் சட்டங்களின் தொகுப்பு என பொருள், ஒவ்வொரு காலத்துக்கும் அல்லது ஒவ்வொரு பகுதிக்கும் சில சட்டங்கள் இருந்திருக்கின்றன‌ மனு என்பவர் கொடுத்த ஸ்ம்ருதி மட்டுமல்ல, நாராயண […]

மார்கழி

இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள் மாதங்களில் அது சைவருக்கும், வைணவருக்கும் மேலான மாதம். சைவர்கள் தேவர் வரும் மாதம் என திருவெம்பாவை பாடி கொண்டாடுவார்கள். வைணவருக்கு கண்ணணே “அர்ஜூனா, மாதங்களில் நான் மார்கழி” என சொன்னபின் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்? […]

பரசுராமர் ஜெயந்தி

வேதங்களை காக்க வந்த நிரந்தர காவலாளியின் அவதார நாள் “ராமன் எத்தனை ராமனடி..” என்பார்கள் இந்துக்கள், ராம அவதாரம் தவிர சில ராமன்கள் உண்டு. பலராமன் , பரசுராமன் என இன்னும் பலர் உண்டு. ராமன் என்பது இங்கு பொதுபெயராய் இருந்தது, இதில் இந்த பரசுராமன் என்பவர் விஷ்ணுவின் 6ம் அவதாரம். அன்று ஷத்திரியரின் அட்டகாசம் அதிகரித்திருக்கின்றது, மிகபெரும் அழிச்சாட்டியம் செய்து பெரும் அழிவினை கொடுத்திருக்கின்றார்கள். வேதங்களையும் பலவிஷயங்களையும் மதிக்கா நிலையில் அவர்களின் ஆட்டம் அதிகமாயிருந்தபொழுது பரசுராமர் […]

ரக்ச பந்தன்

எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன் ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள் இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் […]

அய்யன் கோவில்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஒரு சுடலைமாடன் ஆலயம் உண்டு, அய்யன் கோவில் என அதற்கு பெயர் ஆடிமாதம் அந்த கோவிலில் கொடை கொடுப்பார்கள், ஏராளமான ஆடுகள் பலியிடபடும் சாமியாடி ரத்தம் குடிப்பது யாரென்றால் ஒரு பிராமண குடும்பம். சுடலை என்பவர் தென்பகுதி கேரளா தொடங்கி தாமிரபரணி வரை அரசாட்சி செய்யும் ஒரு தெய்வம். அதெல்லாம் அவரின் பேட்டை அக்காலத்தில் வள்ளியூர் அக்ரஹார வீதி வீடு பிராமண குடும்பம் ஒன்றின் நடுவீட்டில் வந்து அமர்ந்தாராம் சுடலை, அவர்கள் “நாங்கல்லாம் […]

ஹோலி பண்டிகை

ஹோலிபண்டிகை பற்றி ஏராளமான காரணங்கள் உண்டு. அது ஹோலி என்றால் ஒரு வித பயிர். அது அன்றுதான் விளையும் அதனால் அக்கால விவசாயிகள் கொண்டாடிய அறுவடை விழா ஹோலியாயிற்று என்பது ஒரு கூட்டம் சொல்வது மதவாதிகள் இரு காரணங்களை சொல்கின்றார்கள், முதலாவது கண்ணன் பூதகியினை கொன்ற நாள், இரண்டாவது இரண்யன் கதை அதாவது கண்ணன் குழந்தையாக இருந்தபொழுது அவனை அப்பொழுதே கொன்றுவிட பூதகி என்றொரு அரக்கி வந்தாளாம். அவள் விஷப்பாலை ஊட்டி குழந்தை கண்ணணை கொல்ல முயன்றபொழுது […]

நவராத்திரி

பாரதத்தின் பெரும் கொண்டாட்டகாலங்களில் ஒன்றான பூஜை திருவிழாக்கள் உச்ச காலம் இது. துர்கா பூசை,சரஸ்வதி பூசை,ராம்லீலா என சமயம் சார்ந்த சடங்குகளுக்கு ஒருபுறம், தாண்டியா ஆட்டம், தசரா கோலாகல ஊர்வலம் என கொண்டாட்டங்கள் மறுபுறம் பாரதம் கொண்டாடுகின்றது. நான் கொஞ்சகாலமாக இந்தியன் அதற்கு முன்னால் தமிழன், அதற்கு முன்னால் காட்டுமிராண்டி, அதற்கு முன்னால் மனிதனே இல்லை, தமிழனுக்கு மதமே இல்லை என சொல்பவன் எக்காலமும் உண்டு. இதோ வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடபடும்பொழுது தமிழகத்திலும் விழா கொண்டாடபடுகின்றது, […]

புத்தமதம் – ஒரு பார்வை

ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது, புத்தமதம் சாதி இல்லாதது புத்தமதம் சமத்துவமானது, அம்பேத்கர் அதனை தழுவினார், அது இது என ஒரே புத்தம் சரணம் கச்சாமி கோஷம்.. இந்தியாவில் இருந்த புத்தமதம் எங்கே? அம்பேத்கரோடு புத்தமததிற்கு போனவர்கள் எங்கே? பல்லாயிரம் பேரோடு புத்தமதம் சென்று சாதியினை ஒழித்த அம்பேத்கரின் அந்த மக்கள் எங்கே புத்தனை கொண்டாடுகின்றார்கள் என கேட்டால் பதிலே வராது புத்தமும் சமணமும் நல்ல மதம் சந்தேகமில்லை ஆனால் பின்பற்றுவதற்கு இயல்பான மதமா என்றால் நிச்சயம் […]

ரக்‌ஷா பந்தன்

எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன் ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள் இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications