பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெருசலேம் விவகாரத்தால் உலகமே அதிர்ந்திருக்கின்றது

இந்த ஜெருசலேம் விவகாரத்தால் உலகமே அதிர்ந்திருக்கின்றது, பாலஸ்தீனத்தில் வன்முறை தொடங்கி இரண்டுபேர் கொல்லபட்டாயிற்று துருக்கி இஸ்தான்புல்லில் லட்சகணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடட்துகின்றனர், இஸ்லாமிய கவுன்சில் நாடுகள் இன்னும் பல இயக்கங்கள் பாலஸ்தீனருக்கு நீதிவேண்டும் என கிளம்புகின்றன‌ ஆச்சரியமாக இந்திய முஸ்லீம்கள் மகா அமைதி, ஏன் என்று தெரியவில்லை. அமெரிக்க தூதரகம் முன் முன்பெல்லாம் கத்துவார்கள், இப்பொழுது ஏனோ மகா அமைதி இது மேற்காசியாவில் நடக்க, கிழக்கே வடகொரியா ஏதோ ஓலைவெடி வெடிக்கபோவது போல அணுகுண்டு யுத்தம் […]

ஜெருசலேம் விவகாரம் பற்றி எரிகின்றது

எதிர்பார்த்தபடியே ஜெருசலேம் விவகாரம் பற்றி எரிகின்றது, ராஜிவ் காலத்திற்கு பின் இஸ்ரேலுடன் நெருங்கும் இந்தியா கூட வாய்திறந்து பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கின்றது ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக ஐநா சபை கூடியது. இதுவரை மேற்காசிய விவகாரத்தில் வாய்திறக்காத சீனா கூட இது அநியாயம் என பேச தொடங்கிவிட்டது இந்தியா தான் பாலஸ்தீன் விடுதலையினை எந்நாளும் ஆதரிப்பதாக கூறிவிட்டு, எங்களை மூன்றாம்நாடு நிர்பந்திக்க முடியாது என சொல்லியிருக்கின்றது ஆக ஏதோ ஒரு நாடு இந்தியாவின் கழுத்தை பிடித்து குனியவைத்து […]

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்….

பலத்த எதிர்ப்பினை மீறி, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமினை அறிவிக்க டிரம்ப் முடிவு செய்திருக்கின்றார்ர் இது பெரும் சிக்கலுக்கு அஸ்திவாரம் என்பதில் சந்தேகமே இல்லை இஸ்ரேல் அமைந்திருப்பதும் அது அட்டகாசம் செய்வதே பெரும் சர்ச்சைகுள்ளானது. இதில் பொது இடமாக இருக்கும் ஜெருசலேமினை இஸ்ரேல் தலைநகராக்குவது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதற்கு சமம் 2000 ஆண்டுகளாக போராடிய யூத இனம் முழுவெற்றி பெறபோகும் நேரத்திற்கு வந்துவிட்டதாக கருதுகின்றார்கள். யூதரின் போராட்டமே இந்த நகருக்குத்தான் ஆனால் அரபு உலகமும், இஸ்லாமிய உலகமும் […]

கம்யூனிச உலகிற்கு எவ்வளவு பெரும் இழப்பு இது????

சோவியத் கால விஷயங்களை படித்தால் சில விஷயங்கள் மகா ஆச்சரியமாக இருக்கின்றன, அந்த நாடு அப்படி இருந்திருகின்றது நிலம் எல்லாம் அரசின் வசமம், ஒரு விவசாயி அரசிடம் அனுமதிபெற்று விவசாயம் செய்யலாம். ஆனால் நிலத்தை சொந்தம் கொண்டாடவே முடியாது இது என் பூர்வீகம் எனக்கு தாருங்கள் என்றேல்லாம் கேட்கவே முடியாது, கேட்டால் தரவே மாட்டார்கள், உழைக்கலாம் அதோடு சரி இதனை படிக்கும்பொழுது மகா ஆச்சரியமாக இருந்தது , இந்தியாவிலே இந்த சோவியத் வாழ்வினை நான் வாழ்ந்திருக்கின்றேன் இந்த […]

தென்கொரியாவின் ராணுவமும் அமெரிக்க கட்டுப்பாடே

பன்னீர் செல்வம் பழனிச்சாமி கோஷ்டியும், தினகரன் கோஷ்டியும் ஒரு மாதிரி சுற்றி சுற்றி வந்து மோத தயாராவது போல இந்த வடகொரியாவும் அமெரிக்காவும் சுற்றி திரிகின்றன‌ வடகொரியாவோ கொஞ்சமும் அசையாமல் அதே ஏவுகனை சோதனையினை செய்துகொண்டே இருக்கின்றது , அமெரிக்காவோ கடும் பொருளாதார தடைகளை ஏற்படுத்தியாயிற்று வடகொரியா விவகாரத்தில் கடும் அச்சத்தில் இருப்பவை ஜப்பானும், தென்கொரியாவும் ஜப்பான் இரண்டாம் உலகபோரின் முடிவிலே ராணுவத்தை கலைத்துவிட்ட நாடு, இப்போது பெயருக்கு சிறிய ராணுவம் உண்டு, பழைய ஜப்பானாக இருந்திருந்தால் […]

உருகுவே நாட்டில் ஒரு வித்தியாசமான சம்பவம்

உருகுவே நாட்டில் வித்தியாசமான சம்பவம் நடந்திருக்கின்றது, அதாவது ஒரு பெண் தன் படத்தினை பதிவேற்றியிருக்கின்றார், லைக்குகள் குவிந்திருக்கின்றன‌ (எந்த நாட்டிலும் இப்படித்தான் இருக்கும் போல..) இதனால் ஆத்திரபட்ட கணவன் அந்த முகத்திலே குத்தி அவளை காயபடுத்தியிருக்கின்றான், அவள் இப்போது சிகிச்சையில் இருக்கின்றார் கணவனை காவல்துறை கைதுசெய்து விசாரித்தபொழுது உண்மை தெரிந்திருக்கின்றது, அதுவும் “இப்போ படத்தை போடு, இந்த மூஞ்சியினை போடு..” என சொல்லி சொல்லி அடித்திருக்கின்றான் ஆச்சரியமாக அடிபட்ட முகம்தான் உலகெல்லாம் பரவியிருக்கின்றது, உருகுவே நாட்டு முகநூல்காரன் […]

பாலஸ்தீனிற்கு இன்றுதான் அந்த அழுகை தொடங்கிய நாள்

70 வருடமாக அழும் பாலஸ்தீனிற்கு இன்றுதான் அந்த அழுகை தொடங்கிய நாள். 1947ல் இதேநாளில்தான் பாலஸ்தீன் பிளக்கபடும் என அறிவிக்கபட்டது, அன்று அழ ஆரம்பித்த பாலஸ்தீன் இன்றுவரை அழுகின்றது கெஞ்சினார்கள், அழுதார்கள் தீரா கோபத்தில் கலவரத்தில் இறங்கினார்கள் எதுவும் வேலைக்கு ஆகவில்லை பின் 1948 மேமாதம் பிரிக்கபட்டதில் இருந்து நடந்த சண்டை இன்னும் ஓயவில்லை, ஓயவும் ஓயாது பாலஸ்தீனம் பிரிக்கபட்ட மறுநாளே போர், அன்று இஸ்ரேல் வென்றது காரணங்கள் இருந்தன‌ யூதர்களின் அன்றைய வெற்றி ஆச்சரியமானது அல்ல, […]

ஜெர்மனியினை உலக நம்பர் 1 வல்லரசாக்குவேன் : ஹிட்லர்

ஜெர்மனியினை உலக நம்பர் 1 வல்லரசாக்குவேன் , முதலாம் உலகபோருக்கு பழிதீர்ப்பேன் என சொல்லி யுத்தம் தொடங்கினான் ஹிட்லர் அது உலக‌ பேரழிவில் கிட்டதட்ட 5 கோடி மக்களை கொன்று ஓய்ந்தது, ஜெர்மனி நொறுங்கிகிடந்தது பொதுவில் சொல்லகூடாத செய்தி அது, ஆனால் சொல்லியாக வேண்டும், போர் முடியும்பொழுது ஜெர்மானிய பெண்களில் பெரும்பாலோர் கர்ப்பமாக இருந்தனர், காரணம் அயல்நாட்டு படைகள் போர்முடிந்ததும் ஜெர்மானியர் செய்த வேலை கட்டாய கருகலைப்பு, அவ்வளவு கொடுமைகள் இருந்தன‌ பின் இரு ஜெர்மனியாக உடைந்து […]

எகிப்தில் நடந்த தாக்குதல்களில் கிட்டதட்ட 300 பேர் பலி

உலகினை அதிர வைத்திருக்கும் தாக்குதல் எகிப்து சினாய் பகுதியில் நடந்திருக்கின்றது, உலகம் முழுக்க கடும் கண்டனமும், இறந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தபடுகின்றது சினாய் என்பது சினை எனப்படும் தமிழ்பெயரே. எகிப்திற்கும் தமிழகத்திற்கும் அக்காலமே தொடர்புகள் இருந்தன் இப்பகுதி சினையுற்ற அதாவது கருத்தரித்த பெண்ணின் வயிறு போல இருப்பதால் சினை என்று தமிழரால் பெயரிடபட்டு பின் சினாய் ஆனாது அங்குதான் இந்த அட்டகாசம் நடந்திருக்கின்றது முதலில் குண்டு வெடித்திருக்கின்றது, மக்கள் வெளியேறும்பொழுது சுற்றி நின்று சுட்டிருக்கின்றார்கள். கிட்டதட்ட 300 பேர் […]

கென்னடி : அமெரிக்கர்களின் கனவு தலைவர்

எத்தனையோ அதிபர்கள் அமெரிக்காவில் வரலாம், ஆளலாம். ஆனால் கென்னடி அளவு ஒரு துணிச்சல் மிக்க தலைவர் அவர்களுக்கு கிடைக்கமாட்டார்கள் இன்றளவும் அமெரிக்கர்களின் கனவு தலைவர் அவர். அவர் காட்டிய பாய்ச்சல் அப்படி, அமெரிக்காவினை உலக அரங்கில் உயர்த்து காட்டிய பெரும் துணிச்சலான காரியங்கள் பிரசித்திபெற்றவை அன்றைய செம்பூதம் ரஷ்யா, ஹிட்லரை ஒழித்துகட்டி தானே உலகின் ராஜா என சொல்லிகொண்டிருந்தது, ஸ்புட்னிக் என விண்வெளிக்கு ராக்கெட் விட்டு, நாயினையும் பின் மனிதனையும் அனுப்பி, வானில் கடவுளை காணோம் என […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications