23 வருடத்திற்கு முன்பே கொரியாவினை யூதர்கள் குறி வைத்துள்ளனர்…
23 வருடத்திற்கு முன்பே கொரியாவினை யூதர்கள் குறிவைத்திருக்கின்றார்கள் என்பதற்கான ஆதாரம் இது, ஒரு யூத ரபி தன் மதகூட்டத்தில் பேசும் பேச்சு இது எப்படி யூத இனம் விழிப்பாக இருக்கிறது என்றால் இப்படித்தான், சதாம் தோற்கடிக்கபட்டு , கடாபி போன்றோர் இருந்த காலங்களிலே மிக சரியாக கொரியாவினை கணித்திருக்கின்றார்கள். கொரியாவால் இஸ்ரேலுக்கு ஆபத்து என இந்த கோட் போட்ட ரிஷி கத்தியிருக்கின்ரார் இந்த தாடிக்காரர் ஒரு யூத போதகர், தீர்க்கதரிசி வேறாம். அவர்களுக்கென்ன? யாரை கொன்றாலும் கடவுள் […]