பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மெரீனாவில் புதைத்த‌ எந்தத் தலைவரின் வாரிசும் ஆண்டதில்லை : விபரீத கற்பனையில் உருவாகும் சிந்தனைகள்

இதெல்லாம் இந்த தும்பிகளின் விபரீத கற்பனையில் உருவாகும் சிந்தனைகள் இவர்கள் இருவருக்கும் யாரும் அப்படி கேட்கவில்லை, இருவருமே தேசியவாதிகள், அதிலும் தேவர் தன் உடல் இந்து தர்மபடி எரிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு உடையவர் ஒருவேளை இந்த தும்பிகள் கற்பனை படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பார்த்தால் பகீரென்கின்றது தேவர் குருபூஜை அன்று 200 கொலையும், காமராஜர் பிறந்தநாள் இறந்த நாள் வகையில் 300 கொலையும் நடந்திருக்கும் அது தொடர்பில் தமிழமெங்கும் கலவரம் வெடித்து […]

கலைஞர் பெற்றதை பார்க்கின்றீர்கள், அவர் இழந்த ஏராள விஷயம் உண்டு

எந்த அரண்மனையில் பிறந்தாலும் விதி மாறாது என்பார்கள், எக்குடும்பம் பிறப்பினும் விதிபடி வாழ்க்கை அமையும் என்பார்கள். அதற்கு பெரும் உதாரணம் கலைஞரின் மூத்த மகன் மு.க முத்து. பத்மாவதி எனும் கலைஞரின் முதல்மனைவி கலைஞரின் வறுமையான போராட்ட காலங்களில் துணையிருந்தவள், தன்னை செதுக்கி செதுக்கி கலைஞர் நிரூபித்துகொண்டிருந்த காலங்களில் அந்த பத்மாவதி இறக்கும் போதும் கலைஞர் மேடைகளில் பேசவேண்டிய கட்டாயம். அப்படிபட்ட காலங்களில் அஞ்சுகத்தாலும், முரசொலிமாறனின் தாயாராலும் வளர்க்கபட்டவர். பெரியார், பட்டுகோட்டை அழகிரி, அண்ணா என பல […]

கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதுமளவுக்கு பழக்கம் இருந்தது -சீமான்

மிஸ்டர் வீரமணி இந்த பாலை ஏழை குழந்தைக்கு கொடுத்தால் என்ன என்ற பகுத்தறிவு கேள்வியினை வைரமுத்துவிடம் கேட்டால் என்ன? ஆலய பாலாபிஷேகம் என்றால் மட்டும்தான் பகுதறிவு கேள்வி வருமா?  ·  தலைவியின் சோகத்தில் பங்குபெறும் விதமாக சங்க நடவடிக்கைகள் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கபட்டிருக்கின்றன என்பதை தெரிவித்து கொள்கின்றோம்…     பன்னீர் செல்வமும் 3 முறை முதல்வர், அதனால் அவருக்கும் அங்கே இடம் கிடைக்குமாண்ணே? ம்ம்ம் திகார்ல இடம் கிடைக்கும். கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை […]

கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டும் : திருமா

கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டும் என திருமா சொன்னதற்கு பலர் பொங்குகின்றார்கள் கலைஞர் இந்திய இறையாண்மையினை மீறி இலங்கை புலிகளுக்கு உதவியவர், முன்பொரு தனி திராவிட நாடு கேட்டவர், டெல்லி பக்கம் வந்தவர் அல்ல, தேசிய தலைவர் அல்ல , தேசியமொழியினை ஏற்றவர் அல்ல‌ என ஏகபட்ட எதிர்வாதங்கள் நாம் ஒன்றே ஒன்றுதான் கேட்கின்றோம் இதே பாரத ரத்னா விருது பெற்ற ராமசந்திரன் யார்? அவரும் திராவிட நாடு கேட்ட கும்பலில் இருந்தார், இந்தி எதிர்த்தார், […]

டேய்… நீ மனிதனா என்கின்றான் ஒருவன்

நேற்று அந்த கலைஞரின் அடக்க நிகழ்வில் முக ஸ்டாலின் அழுதார், முதல் முறையாக கண்ட அவரின் கண்ணீர் முகம் நெஞ்ச கலக்கத்தை ஏற்படுத்திற்று அது காண பொறுக்கவில்லை என்பதை எழுத வந்து அது சகிக்கவில்லை என மாறிற்று, பிழைதான். ஆனால் வேகமாக எழுதும் பொழுது தெரியவில்லை அதற்குள் டேய்… நீ மனிதனா என்கின்றான் ஒருவன் உன் அப்பன் செத்தானே என குதிக்கின்றான் இன்னொருவன் உன்னை இனி விடமாட்டோம் , மூஞ்சில் குத்துவோம் ஆசிட் வீசுவோம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றான் […]

அண்ணாவின் இதயத்தோடு மட்டுமல்ல அந்த மோதிரத்துடனும் சென்றுவிட்டார் கலைஞர்

கலைஞர் தங்க நகை அணிவதில்லை, என்றாவது கழுத்து சங்கிலி, கையில் சங்கிலி எல்லாம் அணிந்து அவரை கண்டதுண்டா ஆனால் ஒரு மோதிரம் மட்டும் அணிந்திருப்பார், அது சென்னையினை முதன் முதலாக திமுகவிற்கு ஒரு தேர்தலில் பெற்று கொடுத்ததற்காக அண்ணா கொடுத்த பரிசு அது அதுவரை தமிழகத்தில் வெல்வோம் என்ற நம்பிக்கை திமுகவிற்கு இல்லை, முதல் நம்பிக்கையினை அதுவே கொடுத்தது, அதற்கு மிகபெரும் காரணம் கலைஞர் இதே கடற்கரையில் அன்று மேடை போட்டு கொண்டாடி மோதிரம் அணிவித்து சொன்னார் […]

கலைஞரே கலைஞரே ஏன் எம்மை கைவிட்டீர்..

எல்லாம் நிறைவேறிற்று. கலைஞரே கலைஞரே ஏன் எம்மை கைவிட்டீர்.. இதோ அந்த கொடும் நிமிடம் நெருங்குகின்றது 60 ஆண்டுகாலம் தமிழக அரசியலையும் சில நேரம் இந்திய அரசியலையும் நிர்ணயித்த மாபெரும் சக்தி புதைக்கபட இருக்கின்றது இது திராவிடத்தின் புதைப்பா? இல்லை விதைப்பா? என்பதை காலமே முடிவு செய்யும் மகாபாரத கண்ணனை நாம் பார்த்ததில்லை, ஆனால் சிரித்துகொண்டே தன்னை நம்பிய கூட்டத்தை மிக நுட்பமாக கரை சேர்த்தவன் அவன் அந்த மாய கண்ணனை கலைஞர் வடிவில் நாம் கண்டோம், […]

ஏ பிராமண சமூகமே ஒன்றுகேள்

தமிழகத்தில் பிராமணர்களின் வேலை வாய்பினை கெடுத்தவர் கலைஞர் என பல பிராமணர் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் ஏ பிராமண சமூகமே ஒன்றுகேள் இங்கு அரசுபணியிலிருந்து , ஆலயத்திலிருந்து உங்களை விரட்டாவிட்டால் என்ன ஆகியிருக்கும்? இங்கே அரசு வேலை, ஆலயங்களில் மணி அடிக்கும் வேலை என இங்கே முடங்கி இருப்பீர்கள் ஆனால் இங்கே சூழல் மாறியதால் இனி எதிர்காலம் இல்லை என ஓடினீர்கள், எங்கே ஓடினீர்கள்? உலகெல்லாம் ஓடினீர்கள் கூகுள் முதல் அமேசான் வரை உயர் பதவி அடைந்த்தீர்கள், இன்னும் […]

கலைஞர் தேசியவாதி அல்ல, தேசியத்தை வெறுத்தவரும் அல்ல‌

கலைஞர் தேசியவாதி அல்ல, தேசியத்தை வெறுத்தவரும் அல்ல‌ ஒன்றுபட்ட இந்தியாவில் தமிழக உரிமைகளை காத்து நின்ற போராளி, அதே நேரம் இந்திய ஒருமைபாட்டையும் காத்தார் புலிகள் காலத்து சர்ச்சைகளை தவிர‌ ராமசந்திரன், வைகோ முதல் எத்தனையோ பேரை நம்பி ஏமாந்த கலைஞர் பிரபாகரனையும் நம்பி ஏமாந்தார், அதன் பின் விழித்தார் மற்றபடி இந்திய தேசியத்துடனான தோள்கொடுப்பில் அவர் பின் வாங்கவே இல்லை அந்த மாபெரும் தலைவனுக்கு இத்தேசம் செய்ய வேண்டிய மரியாதையினை சரியாக செய்கின்றது ராணுவ மரியாதை […]

கலைஞருக்கு கூடியிருக்கும் கூட்டம் சாதாரணம் அல்ல

நிச்சயம் கலைஞருக்கு கூடியிருக்கும் கூட்டம் சாதாரணம் அல்ல, மிக பெரும் கூட்டம் முறையாக கணக்கெடுக்கும் பட்சத்தில் உலக சாதனையான அதாவது அண்ணாவிற்கு கூடிய அஞ்சலி செலுத்த கூட்டத்தை விட இது அதிகமாக இருக்கும் அண்ணாவின் சாதனையினை தம்பி முறியடிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை “நீர் திரட்டிய‌ கூட்டத்தை அப்படியே 50 ஆண்டுகாலம் வைத்திருக்கின்றேன் பாருங்கள்” என மிக பெருமையாக சொல்வதற்கு அண்ணா சமாதி நோக்கி செல்கின்றார் கலைஞர்.. கலைஞர் என்பவர் எத்தனை கோடி மக்களை வசீகரித்தார் என்பதன் விஸ்வரூபம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications