மெரீனாவில் புதைத்த எந்தத் தலைவரின் வாரிசும் ஆண்டதில்லை : விபரீத கற்பனையில் உருவாகும் சிந்தனைகள்
இதெல்லாம் இந்த தும்பிகளின் விபரீத கற்பனையில் உருவாகும் சிந்தனைகள் இவர்கள் இருவருக்கும் யாரும் அப்படி கேட்கவில்லை, இருவருமே தேசியவாதிகள், அதிலும் தேவர் தன் உடல் இந்து தர்மபடி எரிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு உடையவர் ஒருவேளை இந்த தும்பிகள் கற்பனை படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பார்த்தால் பகீரென்கின்றது தேவர் குருபூஜை அன்று 200 கொலையும், காமராஜர் பிறந்தநாள் இறந்த நாள் வகையில் 300 கொலையும் நடந்திருக்கும் அது தொடர்பில் தமிழமெங்கும் கலவரம் வெடித்து […]